Srilanka

இலங்கை செய்திகள்

தொற்றாளர்கள் அதிகரிப்பால் யாழ். மாநகரின் மத்திய பகுதி முடக்கம்

யாழ். மாவட்டத்தில் தொற்றாளர்கள் அதிகரித்ததையடுத்து யாழ். மாநகரின் மத்திய பகுதி முடக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் அவசர கூட்டம் நேற்றைய தினம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்...

பசறையில் இடம்பெற்ற கோரவிபத்து -அநாதைகளான மூன்று குழந்தைகளையும் தத்தெடுக்க முன்வந்துள்ள மருத்துவர்

பசறையில் இடம்பெற்ற கோரவிபத்தில் தம்பதியர் உயிரிழந்த நிலையில் அவர்களது மூன்று சிறிய இளம் பிஞ்சுகளும் அநாதைகளாகினர். இந்த மூன்று குழந்தைகளும் தமது தாய் தந்தையை இழந்து லுணுகலையில் பாட்டியுடன் வாழ்கின்றமை அனைத்து ஊடகங்களினதும் கவனத்தை...

இலங்கையில் மேலும் 163 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இலங்கையில் மேலும் 163 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதை தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் உள்ள ஒரு விசித்திர மனிதர் தொடர்பில் வெளியான பரபரப்பு தகவல்!

யாழில் வீட்டுக்கு முன்பாகவுள்ள வீதியை மேவி கொங்கிறீற் போட்ட விசித்திரமான மனிதர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. சாவகச்சேரியைச் சேர்ந்த நபர் ஒருவரே இந்த அடாவடிக் கோமாளித்தனத்தை மேற்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சங்கத்தானை இத்தியடிப் பிள்ளையார் கோவில் பகுதியைச்...

கொரோனா எதிரொலி – மறு அறிவித்தல் வரை திருநெல்வேலி சந்தைக்கு பூட்டு

திருநெல்வேலி பொதுச் சந்தைத் தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். நல்லூர் திருநெல்வேலி சந்தைத் தொகுதியில் எழுமாறாக சிலரிடம் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதில்...

இலங்கையில் நாளை துக்கதினமாக பிரகடனம்!

நாட்டில் நாளைய தினம் துக்கதினமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அண்மையில் இயற்கை எய்திய இலங்கை அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரர் கொட்டுகொட தம்மாவாச தேரரின் மறைவை முன்னிட்டு நாளை தேசிய துக்கதினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தம்மாவாச தேரரின் புகழுடல்...

உயிரிழந்த களுவாஞ்சிக்குடி சிறுமி அஸ்வினி தொடர்பில் வெளியான பகீர் தகவல்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பெரியகல்லாறில் வீடொன்றில் சடலமாக மீட்கப்பட்ட 12 வயதுச் சிறுமி, துன்புறுத்தப்பட்டதாலேயே உயிரிழந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பெரியகல்லாறு கிராமத்தை சேர்ந்த எஸ்.அஸ்வினி எனும்...

யாழ்.இளைஞனின் வங்கி கணக்கில் பல கோடி ரூபாய் பணம்; பிரதி பொலிஸ்மா அதிபர் வெளியிட்ட அதிர்ச்சித்தகவல்

யாழ்.இளைஞனின் வங்கி கணக்கில் பல கோடி ரூபாய் வைப்பிலிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இது தொடர்பில் குறித்த இளைஞன் வவுனியாவில் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர்...

யாழ்.திருநெல்வேலி சந்தையில் 24 பேர் உட்பட வடக்கில் 44 பேருக்கு கொரோனா

வடக்கு மாகாணத்தில் மேலும் 44 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 24 பேர் திருநெல்வேலி சந்தை தொகுதி வியாபாரிகள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்...

ஐ.நா அரங்கில் தோற்றது இலங்கை! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு வெளியானது

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் இத குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து...