கலாச்சாரத்தை காப்பாற்ற கழிவு எண்ணெய் ஊற்றிய நல்லூர் ஆலய நிர்வாகம்!
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய சூழலில் கலாசாரத்தை பேணும் வகையிலேயே கழிவு ஒயில் ஊற்றப்பட்டதாக ஆலய நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் விசமிகள் செயல் என செய்திகள் வெளியான நிலையில்...
யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் இத்தனை பேருக்கு கொரோனாவா? பெரும் அச்சத்தில் மக்கள்
யாழ் மாவட்டத்தில் 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன.
நேற்றைய தினம் 743 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையின் முடிவிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் கொரோனா...
கொழும்பு வரும் பயணிகள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை!
கொழும்பு நகரத்தின் சனநெரிசல் மிக்கப் பகுதிகளில் போதைக்கு அடிமையான சுமார் 8,000 பேர் சுற்றித் திரிவதால் பயணிகள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
புறக்கோட்டை காவல்துறையினர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்....
வயல்வெளியில் மர்மமான முறையில் உயிரிழந்துகிடக்கும் நபர்! பல்வேறு கோணங்களில் ஆரம்பமான விசாரணை
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வயலுக்குச் சென்ற ஒருவர் திடிரென உயிரிழந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று காலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பேராறு,...
வவுனியா வைத்தியசாலை தாதியருக்கும் உறுதியானது கொரோனா தொற்று!
வவுனியா வைத்தியசாலையில் கடமை புரியும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் கடமை புரியும் தாதி ஒருவருக்கு அன்டியன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவருக்கு தொற்று...
பசறை விபத்து! எமது பிள்ளைகளை எவருக்கும் வழங்கமாட்டோம் – உறுதியாக நிற்கும் உறவினர்கள்
பசறை விபத்தில் பெற்றோர்களை இழந்த மூன்று பிள்ளைகளையும் பொறுப்பேற்க, தான் தயாராக இருப்பதாக, அம்பாறை அரசாங்க வைத்தியசாலை வைத்திய நிபுனர் வஜிர ராஜபக்க்ஷ தெரிவித்திருந்த நிலையில் மூன்று பிள்ளைகளையும் அப் பிள்ளைகளின் பாதுகாவலர்கள்...
தகவல் வழங்கினால் சன்மானம் – பொலிஸ் திணைக்களம் அறிவிப்பு
போதைப் பொருள் தொடர்பில் தகவல்களை வழங்கும் நபர்களுக்கு பெறுமதி மிக்க சன்மானம் வழங்கப்படும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் போதைப் பொருள் பாவனையை இல்லாதொழிப்பதற்காக...
யாழ்.போதனா வைத்தியசாலையில் மருத்துவர்களையும் விட்டு வைக்காத கோரோனா
வடக்கு மாகாணத்தில் மேலும் 29 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அந்த வகையில்,யாழ்.போதனா வைத்தியசாலையில் மருத்துவர்கள் இருவர்...
ஜெனிவா தீர்மானத்தின் பின், ஐக்கிய நாடுகள் சபைக்கு ஸ்ரீலங்கா அரசு கொடுத்துள்ள அட்வைஸ்!!
ஸ்ரீலங்கா மீதான ஐ.நா. தீர்மானத்தை அமுல்படுத்தும் நிதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுக்கலாம் என்று வெளி விவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
ஜெனிவாக் கூட்டத் தொடரில் ஸ்ரீலங்கா மீதான தீர்மானம் குறித்து வெளிவிவகார...
யாழில் கோவிட் அபாயத்தால் தனியார் வகுப்புகளுக்கு தடை
சடுதியாக அதிகரித்து வரும் கோவிட் வைரஸ் தொற்றுப்பரவல் நிலை காரணமாக யாழ்.குடா நாட்டில் தனியார் கல்வி நிலையங்களுக்கு மறு அறிவித்தல் வரும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட அரச அதிபர் க.மகேசன்...