Srilanka

இலங்கை செய்திகள்

இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பில் வென்றது ஐ.நா தீர்மானம்! நேரலை

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு இலங்கை நேரப்படி இன்று 1.30 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில், 47 உறுப்பு நாடுகளுக்கும் வாக்களிப்பில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல்...

தேசிய அடையாள அட்டை பெற காத்திருப்போருக்கான முக்கிய தகவல்

ஒரு நாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டையை வழங்கும் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பொது மக்கள் ஒன்று...

வெளிநாட்டுவாழ் இலங்கையர்களால் நாட்டுக்கு கிடைத்த அதிஸ்டம்

பெப்ரவரி மாதம் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களால் இலங்கைக்கு அனுப்பப்படும் அந்நிய செலாவணியானது முந்தைய ஆண்டை விட 10 சதவீதம் அதிகரித்து 579.7 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. கடந்த மே மாதத்திலிருந்து வெளிநாட்டு தொழிலாளர்களின் வருமானம்...

யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனின் முடிவால் ஹீரோவான மகிந்தவின் முக்கியஸ்தர்

யாழ்ப்பாணம் - நல்லூரில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை பாரபட்சமற்ற முறையில் செயற்பட வேண்டும் என கோரி யாழ். சிவில் சமூக நிலையம் என்ற அமைப்பினால் உணவு தவிர்ப்பு போராட்ட ஏற்பாட்டாளர்களுக்கும்...

இலங்கையில் உருவாகும் மேலும் ஒரு கொரோனா கொத்தணி!

மஸ்கெலியா ஶ்ரீ சண்முகநாதன் கோவிலுடன் தொடர்புடைய 11 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. குறித்த கோவிலில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு நிர்வாக சபை...

இலங்கையில் இதற்கு தட்டுப்பாடு?

இலங்கையில் தற்போது அச்சுக் கடதாசிக்கான தட்டுப்பாடு நிலவிவருகின்றதாக இலங்கை அச்சகச் சங்கத்தின் தலைவரான டிலான் சில்வா தெரிவித்தார். கடதாசிக்காக செலவிடுகின்ற செலவீனம் தற்போது 30 சதவீதத்தினால் அதிகரித்திருப்பதாக குறிப்பிட்ட அவர், இறக்குமதி கட்டுப்பாடு காரணமாக நாடு...

மேலும் 175 பேருக்கு கோவிட்; 90,375ஆக உயர்ந்த பாதிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் 175 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா உறுதிசெய்தார். அந்த வகையில் இலங்கையில் தொற்றினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,375ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையை உலுக்கிய கோர சம்பவம்; பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள்

கடந்த சனியன்று பசறையில் இடம்பெற்ற கோரவிபத்து 15 உயிர்களை பலிவாங்கியது. அந்த விபத்தில் உயிரிழந்த பெற்றோர்களின், ஏதுமறியா குழந்தை ஒன்று கேட்ட கேள்வி பலரின் நெஞ்சங்களை உலுக்கியுள்ளது. ஏனெனில் அதற்கான பதில் யாரிடமும் இல்லை. தனது...

உலகிலேயே அதிக விஷத்தை உட்கொள்ளும் இலங்கையர்கள்!

உலகிலேயே அதிக விஷத்தை உட்கொள்பவர்கள் இலங்கையர்கள்தான். இந்த நிலைமை தொடர்ந்தால் 2,035ஆம் ஆண்டாகும் போது இலங்கையர்களின் சராசரி ஆயுட்காலம் சுமார் 40-45 ஆண்டுகளாகக் குறைக்கப்படும் என டாக்டர் அனுருத்த பாதெனிய எச்சரித்துள்ளார். விஷ உணவை...

யாழில் தாலி கட்டி முடிந்தவுடன் மாயமான புதுமணப்பெண்!

யாழில் திருமணம் முடிந்த நாளன்று கடிதமெழுதி வைத்து விட்டு புது மணப்பெண் மாயமான சம்பவம் ஒன்று இரண்டு தினங்களின் முன்னர் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. வலிகாமம் பகுதியில் திருமணம் ஒன்று இடம்பெற்றதை தொடர்ந்து குறித்த மணமக்கள்,...