நாட்டில் பஸ் சாரதிகளுக்கு வருகிறது ஆப்பு!
நாட்டில் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகளுக்கு விசேட அனுமதிப்பத்திரம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
நேற்று சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் அடிக்கடி...
பசறை கோர விபத்து – தப்பிச் சென்ற டிப்பர் வண்டி சாரதி கைது
பசறையில் நேற்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தின் பின்னர் தப்பிச் சென்ற டிப்பர் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
45 வயதுடைய அவர் சந்தேகத்தின் பேரில் பசறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் விபத்தை ஏற்படுத்திய...
ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் நாட்டு மக்களுக்கு நிவாரண பொதி
எதிர்வரும் பண்டிகை காலப்பகுதியை முன்னிட்டு மக்களுக்கு நிவாரண பொதி ஒன்றை வழங்குவதற்கு வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாடு முழுவதும் அனைத்து நகரங்களையும் உள்ளடக்கும் வகையில் அத்தியாவசிய உணவு பொருட்கள் அடங்கிய நிவாரண பொதி ஒன்றை...
இலங்கையை உலுக்கிய கோரவிபத்து; உயிரிழந்தவர்களின் விபரம்!
இன்று கலை இலங்கையை உலுக்கிய கோர விபத்தில் ஆசிரியர் ஒருவரும் புகைப்பட கலைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விபத்தில் மடுல்சீமை தமிழ் மகா வித்தியாலய உடற்கல்வி ஆசிரியரும் லுணுகலை இராமகிருஷ்ணா மகா வித்தியாலய...
கிளிநொச்சியில் மினி சூறாவளி; வீடுகள் சேதம்
கிளிநொச்சியில் இன்று மதியம் 1 மணியளவில் கனமழையுடன் வீசிய மினி சூறாவளியினால் ஐந்து வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அனர்த்தம் கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்தபுரம் கிழக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது...
யாழில் மசாஜ் செய்ய சென்ற தமிழ் அரசியல் பிரமுகரை திருப்பி அனுப்பிய பெண் அதிகாரி!
யாழில் தமிழ் அரசியல் தலைவர் ஒருவர் தசைப்பிடிப்பிற்கு மசாஜ் செய்ய பெண் அரச அதிகாரியொருவரிடம் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
யாழில் தமிழ் அரசியல் தலைவர் ஒருவர் தசைப்பிடிப்பிற்காக...
தமிழர்களின் கழுத்தை அறுப்பதாக சைகை காட்டிய மேஜரை விடுவிடுத்த பிரித்தானிய நீதிமன்றம்!
இலங்கையின் பிரித்தானியாவுக்கான லண்டன் தூதுரக முன்னாள் பிரதானி மேஜர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக வெஸ்மினிஸ்டர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பிரித்தானிய உயர் நீதிமன்றம் இன்று இரத்து செய்துள்ளது.
லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் இதனை...
கொழும்பு நோக்கி சென்ற பேருந்து கோர விபத்து – 14 பேர் பலி – 31 பேர் படுகாயம்...
பதுளை - பசறை 13ஆம் மைல் கல் அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் 14 பேர் உயிரிழந்ததுடன் 31 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்தமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த பேருந்து...
கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு – பெண்ணொருவரும், அவரின் மகளும் கைது
திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யுவதியொருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர்...
கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்ட தென்னிலங்கை ஊடகவியலாளர் ஊடகங்கள் முன் அம்பலப்படுத்திய விடயங்கள்!
தென்னிலங்கையில் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட சிங்கள ஊடகவியலாளர் பொலிஸாரின் அச்சுறுத்தல்கள் மற்றும் பல விடயங்களை ஊடகங்களுக்கு முன்பாக இன்றைய தினம் அம்பலப்படுத்தியுள்ளார்.
தன்னை கடத்தியவர்கள் மற்றும் அதற்குப் பின்னால் செயற்பட்டவர்கள், கடத்தப்பட்டமைக்கான காரணம் என்பவற்றை நீதிமன்றில்...