Srilanka

இலங்கை செய்திகள்

புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் இளம் பெண்ணிற்கு நேர்ந்த கதி! முற்றுகையிட்ட மக்கள்

புதுக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் இளம் பெண்ணுடன் நிர்வாக உத்தியோகத்தர் முறையற்ற விதமாக நடந்தார் என குறிப்பிட்டு, அமைதியின்மை ஏற்பட்டது. ஆடைத்தொழிற்சாலையின் முன்பாக பெருமளவானவர்கள் குவிந்ததையடுத்து, புதுக்குடியிருப்பு பொலிசார் தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்தினர். புதுக்குடியிருப்பு நகருக்கு அண்மையிலுள்ள...

கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் விபத்து; 35 பேரின் நிலை

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று பதுளை - கொழும்பு பிரதான வீதியில் எல்ல அல்ப்ப பகுதியில் குடைசாய்ந்ததில் 35 பேர் காயமடைந்துள்ளனர். பதுளை பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கொழும்பு...

ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் நிம்மதியினை கொடுத்த யார் இந்த மனிதர்?

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு ஓட்டுமாவடியில் தனது சொந்தக் காணியில் 3 ஏக்கர் நிலத்தை MFM.ஜௌபர் (முன்னாள் NEW STAR விளையாட்டுக் கழகத்தலைவர்) வழங்கியுள்ளார். பொது மையவாடிக்கென ஒதுக்கப்பட்டிருந்த...

இரவில் தூங்கி காலையில் விழித்­த­போது கண் பார்­வையை இழந்­தி­ருந்தேன்

‘‘நான் சின்ன வய­சில ஸ்கூல்ல படிக்­கக்க மத்­ர­ஸா­வுல சேர்ந்து மார்க்கக் கல்­வியை படிக்­கணும் என்­டுதான் ஆசை. அத­னால நானே மத்­ர­ஸா­வுல சேர்­ர­துக்கு போம் எடுத்து அத என்ட கையா­லேயே நிரப்பி மத்­ர­ஸா­வுல சேர்ந்தன்’’...

அடுத்த தேர்தல் தொடர்பில் கோட்டாபயவின் அதிரடி அறிவிப்பு

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதல்லை என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திட்டவட்டமாக அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் நடைபெற்ற கட்சித்தலைவர்கள் மாநாட்டில் அவர் இந்த விடயத்தை அழுத்தமாக தெரிவித்திருந்ததாக ஜனாதிபதி செயலக...

இந்துகளுக்கு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட பிரதமர் மகிந்த

மகா சிவராத்திரி விரதம் இந்து ஆலயங்களில் சிறப்பாக அனுஷ்டிப்பதற்கு தேவையான ஒழுங்குகளையும், ஊக்கப்படுத்தலையும் வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளார். இந்த பணிப்புரயை அவர் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு வழங்கியுள்ளார். அதனபடி சிவராத்திரி...

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மற்றுமொரு படுகொலை

கொழும்பில் பெண்ணொருவர் கொடூரமான கொலை செய்யப்பட்டு பரபரப்பு அடைந்துள்ள நிலையில், மற்றுமொருவர் இன்று கொலை செய்யப்பட்டுள்ளார். குருணாகல், நாரம்மல – பஹமுனே பகுதியில் ஆண் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில்...

அவசர தொலைபேசி அழைப்புக்கு வந்த தகவல்! மேலும் 6 பெண்களை காணவில்லை என முறைப்பாடு

கொழும்பு - டாம் வீதியில் சந்தேகநபர் தொடர்பில் தகவல் தெரிவிப்பதற்காக பொது மக்களுக்கு வழங்கப்பட்ட அவசர தொலைபேசி அழைப்பிற்கு சுமார் 40 அழைப்புகள் வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் 6 அழைப்புக்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவலை...

கிளிநொச்சியில் பதற வைக்கும் சம்பவம்! மூன்று பிள்ளைகளுடன் தாயின் கொடூர செயல்

கிளிநொச்சி வட்டக்கச்சி ஒற்றக்கை பிள்ளையார் ஆலய பகுதியில் தனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக் கொண்டு கிணற்றுக்குள் தாய் ஒருவர் குதித்த நிலையில் தாய் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இதில் உயிரிழந்த ஒரு பிள்ளையின் சடலம்...

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் சகோதரன் கூறிய தகவல்கள்

கொழும்பு டேம் வீதியில் பயணப் பொதியிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சகோதரன் குருவிட்ட பிரதேசத்தை சேர்ந்த அரசியல் பிரமுகரான பிரபாத் ஜயவர்தன தனது சகோதரி காணாமல் போனமை குறித்து எமது செய்தி பிரிவுக்கு கருத்து...