Srilanka

இலங்கை செய்திகள்

காவலூரில் ஒருவருக்கும் காரைநகரில் ஒருவருக்கும் கோரோனா தொற்று

யாழ்ப்பாணத்தில் மேலும் 3 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஊர்காவற்றுறையில் கடற்தொழிலாளி ஒருவருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக...

மட்டக்களப்பில் இடம்பெற்ற நூதன கொள்ளை; பறிபோன ஏழரைப் பவுண் நகை

மட்டக்களப்பில் சூசகமான முறையில், வீட்டின் உரிமையாளரின் சாரம் ஒன்றை எடுத்து அணிந்துகொண்டு உரிமையாளர் போல பாசாங்கு காட்டி ஏழரைப் பவுண் நகை திருடனால் கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தக் கொள்ளைச் சம்பவம் மட்டக்களப்பு...

பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு கோவிட் தொற்று ஏற்படக்கூடிய ஆபத்து காணப்படுவதாக எச்சரிக்கை

க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவ, மாணவியருக்கு கோவிட் நோய்த்தொற்று ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பரீட்சை நிலையங்களுக்கு அருகாமையில் தனியார் வகுப்புக்கள் குறித்த துண்டுப்பிரசுர விநியோகம் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு துண்டுப்பிரசுரங்களை...

சடலமாக மீட்கப்பட்ட பெண்ணுடன் விடுதிக்கு சென்று பயணப்பையுடன் தனியாக வெளியில் வந்த சந்தேகநபர்

கொழும்பு - டேம் வீதியில் பயணப்பையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணுடன் சந்தேகநபர் விடுதியொன்றுக்கு சென்று மறுதினம், பயணப்பையுடன் தனியாக வெளியில் வந்துள்ளமை சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விடயத்தை பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

கொழும்பில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட மகள் – விரைவில் வருவார் என காத்திருக்கும் தாய்

கொழும்பில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. 30 வயதான திலிய யஷோமா ஜயசுந்தரி என்ற பெண்மணியே அவரின் 52 வயதான காதலனால் கொலை செய்யப்பட்டதாக பொலிஸார்...

இலங்கையில் முஸ்லிம் திருமண சட்டத்தைல் வரவுள்ள மாற்றம்

இலங்கையில் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துக்கு குறைந்தபட்ச திருமண வயதை 18 ஆக உயர்த்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, முஸ்லிம் சட்டத்தின் படி 12 வயதிற்கு மேற்பட்டவர்களை திருமணம்...

கொழும்பில் விசேட சுற்றிவளைப்பு: பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல்

கொழும்பில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படும் நபர்கள் தொடர்பில் விசேட சுற்றிவளைப்பு இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கொழும்பில் பல...

மளமளவென குறைந்த தங்கம் விலை; இன்று எவ்வளவு தெரியுமா?

கடந்த சில நாட்களாக சரிவுடன் இருந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மளமளவென குறைந்தது. தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும், பாதுகாப்பானதாக...

பேய் ஓட்டுவதாக கூறி நடத்தப்பட்ட சடங்கு… இலங்கையில் 9 வயது சிறுமிக்கு நிகழ்ந்த பரிதாபம்

இலங்கையில் பேய் ஓட்டும் சடங்கு ஒன்றின்போது, சிறுமி ஒருத்தி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் கொழும்புவிலிருந்து சுமார் 25 மைல் தொலைவிலுள்ள மீகஹவத்த, தெல்கொட கந்துபொட என்ற பிரதேசத்தில் இடத்தில் இந்த...

கள்ளக் காணி பிடிப்பதில் தகராறு; வாள்வெட்டில் 3 பேர் படுகாயம்

மாந்தை கிழக்கில் கள்ளக்காணி தகராறு முற்றியதில் வாள்வெட்டுக்கு இலக்கான 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாந்தை கிழக்கு - ஒட்டறுத்தகுளம் பகுதியில் சுமார் 60 ஏக்கர் காட்டை அழித்து இருவர் காணி பிடித்துள்ளனர். இதனையடுத்து...