Srilanka

இலங்கை செய்திகள்

நாட்டை முழுமையாக முடக்கவில்லை என்றால் பாரிய ஆபத்து – சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை

தற்போதுள்ள நிலையில் நாட்டை மூடுமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டு மக்களுக்கு பயண கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை என்றால் கோவிட் தொற்றினால் ஏற்படும் கடுமையான பாதிப்புகளுக்கு நாடு முகம் கொடுக்க நேரிடும் ஆபத்துக்கள்...

இறுதிக்கட்டப் போரில் சரணடைந்த புலிகளுக்கு நடந்தது என்ன? அமெரிக்க முன்னாள் உயரதிகாரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

இலங்கையில் புலிகளின் மீறல் நடவடிக்கைகளுக்காகவும் விசாரணை நடத்தப்படவேண்டும்.ஆனால் யுத்தத்தின் இறுதியில் சரணடைந்த முக்கிய புலிகள் எவரும் இல்லை.இதுகுறித்து இன்றைய ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச அன்று பாதுகாப்பு செயலராக இருந்தபோது நேரில் நான் அவரிடம்...

நான் மட்டும் பொலிஸ் சீருடையில் இருந்திருந்தால் பொத்துவிலில் இருந்து பொலிகண்டி போனவர்களின் கால்களை உடைத்திருப்பேன்..! மேர்வின் பிதற்றல்..

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தில் நான் பொலிஸ் சீருடையில் இருந்திருந்தால் அங்கிருந்த அத்தனை பேருடைய கால்களையும் உடைத்து விரட்டியிருப்பேன். என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே...

ஒன்றுகூடல்கள், உட்புற நிகழ்வுகளை நிறுத்துங்கள்..! நாட்டு மக்களுக்கு பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரிக்கை..

இலங்கையின் 4 பகுதிகளில் புதியவகை திரிபுபட்ட கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் அதிகளவு மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளை தவிர்க்குமாறு இலங்கை பொது சுகாதார அதிகாரிகள் சங்க தலைவர் உபுல் ரோஹண சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து...

இலங்கையில் விடுதலைப் புலிகள் பற்றி பேசத் தடை – வருகிறது புதிய சட்டமூலம்

இலங்கை நாடாளுமன்றத்திலுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்க முடியாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்...

கொத்மலை நீர்த்தேக்கத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட தமிழ் மாணவி

கொத்மலை நீர்த்தேக்கத்தில் மிதந்த பாடசாலை மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை குறித்த மாணவியின் சடலம் மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் 16 வயதுடைய பாடசாலை மாணவியுனுடையதென பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த பாடசாலை...

இலங்கையில் ஒரே நாளில் உச்சத்தை தொட்ட கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை!

இலங்கையில் மேலும் 404 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம்...

ஐபிஎல் தொடரில் ஈழத்து இளைஞனுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

2021ம் ஆண்டுக்கான ஐ.பிஎல் தொடர் ஏப்ரல் முதல் மே மாதம் வரை இடம்பெறவுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்காக வீரர்களை எடுப்பதற்கு ஏலம் இடம்பெற இருக்கிறது. இதேவேளை வீரர்களுக்கான ஏலம் எதிர்வரும் 18ம் திகதி சென்னையில் இடம்பெறவுள்ளது. இந்த...

முத்தையா முரளிதரனிற்கு ராஜபக்க்ஷ அரசாங்கம் வழங்கிய முக்கிய பொறுப்பு

முத்தையா முரளிதரனிடம் மிக முக்கிய பொறுப்பொன்றை வழங்கியுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போது தெரிவித்துள்ளார். இதன்போது அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில், பாடசாலை கிரிக்கெட் பயிற்சியாளர்களை பயிற்சிவிப்பதற்கான மேற்பார்வை செய்வதும்,...

இலங்கையில் உயர்தர மாணவர்களுக்காக வெளியான மகிழ்ச்சியான தகவல்!

பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவிக்கையில் அதிகரிக்கப்படவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை எதிர்வரும் தினங்களில் அதிகரிக்கப்படும் என்று...