இலங்கையில் 22 இளைஞர் அழகிய பெண்ணாக மாறிய அதிசயம்.. பலரும் வியப்பில் ஆழ்த்திய வைரல் புகைப்படம்
இலங்கையின் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவருக்கு தனக்குள் பெண்மை இருப்பதை உணர்ந்துள்ளார்.
இதனால், தீவிர யோசனைக்குப் பின்னர் தான் பெண்ணாக மாறிவிடலாம் என முடிவு செய்துள்ளார்.
அறுவை சிகிச்சை நிபுணர் இளஞ்செழிய...
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட பொக்கிஷம்! குவியல் குவியலாக இரத்தின கற்கள்
எஹெலியகொட, கெட்டஹெத்த பிரதேசத்தில் இரத்தின கல் குவியல்கள் பொக்கிஷமாக கிடைத்துள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்த இரத்தினகல் கொத்தணி எனப்படும் பொக்கிஷத்திற்குள் பாரிய அளவிலான இரத்தினகற்கள் உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான இரத்தினகல் பொக்கிஷத்தில்...
அண்ணன் என்று அழைத்த தர்ஷனுடன் ஜோடியா? விமர்சித்த ரசிகர்… கவின் பிரச்சினை குறித்து தக்க பதிலடி
பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் தான் லொஸ்லியா.
இலங்கையைச் சேர்ந்த இவர் தற்போது இந்தியாவில் பெரும் ரசிகர்கள் மனதினை கொள்ளை கொண்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் லொஸ்லியா இருவரும் காதலித்து...
முல்லைத்தீவு குருந்தூர் மலையில் அகழ்வாராய்ச்சியில் சிவலிங்க அடையாளம்! தடுமாறும் தொல்லியல் அதிகாரிகள்
தொல்லியல் திணைக்களத்தினரால் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வரும் முல்லைத்தீவு, ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அமைந்துள்ள குருந்தூர்மலை பகுதியில் சிவலிங்கத்தை ஒத்த தொல்லியல் சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன.
குருந்தூர்மலையில் குருந்தாவசோக புராதன விகாரையின் சிதைவுகள் இருப்பதாக தெரிவித்து கடந்த...
பேரணியில் பங்கேற்றோரை சிறையில் அடைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்யவுள்ளோம் – மிரட்டுகின்றது கோட்டாபய அரசு
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு எதிராக வழக்குகளைத் தாக்கல் செய்வோம்."
- இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பேரணியில் கலந்துகொண்டவர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்து அவர்களைச் சிறையில்...
மனைவியின் வளர்ப்புத் தந்தையை கண்டித்து ரோஹித ராஜபக்ச இட்ட பதிவு!
நட்சத்திர ஹோட்டல்களுக்கு வருகை தரும் இளம் பெண்களை தமது கையடக்க தொலைபேசியில் அவர்களின் அனுமதியின்றி இரகசியமான முறையில் வீடியோ பதிவு செய்த குற்றச்சாட்டுக்கு இலக்காகியிருந்த ரோஹித ராஜபக்சவின் மனைவி டட்யானாவின் முன்னாள் வளர்ப்புத்...
யாழ்ப்பாணத்திற்குள் நுளைந்தது சீனா! பேரதிர்ச்சியில் இந்தியா
யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ள மூன்று தீவுகளை சீன நிறுவனமொன்றுக்கு மின் திட்டங்களை ஆரம்பிக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் வழங்கவுள்ளதற்கு இந்தியா தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
நெடுந்தீவு, அனலைதீவு,...
யாழில் முதன்முதலாக அழகிய இளம் பெண்ணாக மாறிய இளைஞன்! வியப்பில் பலர்
இலங்கையில் முதல் முறையாக யாழ் போதனா வைத்தியசாலையில் ஆண் ஒருவர் பெண்ணாக மாறிய அறுவை சிகிச்சை வெற்றி பெற்றுள்ளது.
மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 22 இளைஞன் பெண்ணாக அறுவைச் சிகிச்சை மூலம் மாறியுள்ளார்.
சத்திரசிகிச்சை நிபுணர்...
இலங்கை வரும் இம்ரான் கான் நாடாளுமன்றில் விசேட உரை!
இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இலங்கை நாடாளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இந்த விடயத்தை உறுதிப்படுத்திக் கூறினார் என்று...
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம் தொடர்பில் ராஜபக்ச அரசு கருத்து
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையில் இடம்பெற்ற பேரணியானது இலங்கையை சர்வதேச மட்டத்தில் நெருக்கடிக்குள் தள்ளும் சதி முயற்சி என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
தமிழ்பேசும் மக்களின் நீதிக்கான பேரணி...