Srilanka

இலங்கை செய்திகள்

அவசர அவசரமாக போராட்டத்தை முடித்ததால் தமிழ் அரசு கட்சியினருக்குள்ளேயே ஏற்பட்ட அதிருப்தி!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணி சர்ச்சைக்குரிய விதத்தில் இரண்டு இடங்களில் முடிந்தது. எம்.ஏ.சுமந்திரன் தரப்பினர் அவசரஅவசரமாக போராட்டத்தை முடித்தது, தமிழ் அரசு கட்சியினருக்குள்ளேயே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்தில் பல்வேறு தரப்பினர் இணைந்திருந்தும், அவர்கள் யாரும்...

இலங்கையில் இடம்பெற்ற பேரணி தொடர்பில் சமூக ஆர்வலர் ஒருவரின் உணர்ச்சிபூர்வ பதிவு!

தமிழினத்திற்கு நீதிகோரிய, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான ஆர்ப்பாட்டம் இன்று காலை ஆரம்பமாகி, பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் இலங்கையில் இடம்பெற்று வருகின்றது. இந்த பேரணியில் அனைத்து இனமக்களும் பங்கு பெற்று ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர், இதுகுறித்து...

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை! யார் கண்ணிலும் படாத இந்த இளைஞனைத் தெரியுமா?

எந்தவிதமான பின்புலமுமில்லாது (பணம்,பதவி,மாளிகை,சொத்து )பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை P2P யின் இயங்கு தளத்திற்கு துணை நின்ற சகோதரன் வாழைச்சேனை பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர்...

தியாகி திலீபனின் நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்திய போராட்டகாரர்கள்; நெகிழவைத்த சம்பவம்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணியின் இறுதி நாளான இன்று போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆயிரக்கணக்கானோர் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனில் நினைவுத் தூபியில் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தினர். இதன்போது...

இறுதி இலக்கை வெற்றிகரமாக சென்றடைந்தது பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்களின் பேரெழுச்சி பேரணி

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி பல்லாயிரக் கணக்கானோரின் ஆதரவுடன் பொலிகண்டியைச் சென்றடைந்துள்ளது இந்நிலையில், அங்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு பேரெழுச்சிப் போராட்டம் இடம்பெறுவதுடன், பேரணியின் நினைவாக குறித்த பகுதியில் மரக்கன்றும் நடப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த...

எந்த ஜனாதிபதிகளும் செய்யாததை நான் செய்கிறேன்! என் வழி இப்படித்தான் இருக்கும் – ஜனாதிபதி கோட்டபாய

எவ்வளவு விமர்சனங்கள் வந்தால் எனது வழிமுறைகளுக்கு அமையவே செயற்படுதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கேகாலை மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பின்தங்கிய கிராமங்களுக்கு...

கிழக்கிலேயே பேரணிக்கு எதிர்ப்பு இல்லை; கிளிநொச்சியிலோ, யாழிலிலோ இடம்பெற அனுமதிக்காதீர்கள்!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி பேரணி மன்னாரில் இருந்து வெள்ளாங்குளம் ஊடாக மல்லாவி ஊடாக கிளிநொச்சியை சென்றடைந்துள்ளது. இந்நிலையில் பல தடைகளையும் தாண்டி மக்கள் பேரணி பேரெழுச்சி கொண்டு பொதுவிலில் இருந்து...

இலங்கையில் இவர்களுக்கு எல்லாம் கொரோனா தடுப்பூசி இல்லை!

மதுபானம் மற்றும் சிகரட் பாவிப்போருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க முடியாது என சிகரட் மற்றும் மதுசாரம் தொடர்ரபான தேசிய அதிகாரசபையின் தலைவர் சமாதி ராஜபக்‌ஷ கூறியுள்ளார். சிகரட் மற்றும் மதுபானம் பயன்படுத்துவோருக்கு உடலில் நோய்...

போராட்டத்தில் ஈடுபடும் சுமந்திரன் அணியினருக்கு என் தடையுத்தரவு இல்லை! கூட்டத்தில் எழுந்த சுவாரஸ்ய சர்ச்சை

பொத்துவில் முதல் போராட்ட ஏற்பாட்டில் எம்.ஏ.சுமந்திரன் பின்னணியில் இருக்கும் நிலையில், அதன் முடிவிடம் குறித்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது. எம்.ஏ.சுமந்திரன் அணியினரே இந்த ஏற்பாடுகளின் ஆரம்பத்தில் மறைமுகமாக செயற்பட்டிருந்த நிலையில், முடிவிடத்தின் ஏற்பாடுகளில் பகிரங்கமாக ஈடுபட்டுள்ளனர். வடமராட்சியில்...

பொத்துவில் – பொலிகண்டி பேரணியை குழப்பும் சில அரசியல்வாதிகளிடம் முக்கிய கோரிக்கை

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணி இன்று மூன்றாவது நாளாக திருகோணமலை சிவன் ஆலயத்தின் முன்பாக இருந்து ஆரம்பிக்கவுள்ளது. இன்றைய பேரணியில் மேலும் பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,...