Srilanka

இலங்கை செய்திகள்

பல்கலைக்கழக மாணவர் பெயரில் கூட்டத்திற்குள் ஊடுருவிய புலனாய்வு துறை!

மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை போராட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டத்திற்குள் பல்கலைக்கழக மாணவர்கள் என்ற போர்வையில் புலனாய்வு துறை ஊடுருவி வீடியோ பதிவுகளை பதிவு செய்து சென்றுள்ளனர். இன்று காலை...

கையை இழந்த மாணவனிற்கு இரக்கம் காட்டியதால் பதவியிழந்த யாழ் பல்கலைகழக விரிவுரையாளர்

ஒற்றை கையை இழந்த மாணவனிற்கு இரக்கம் காட்டியதால் யாழ்ப்பாண பல்கலைகழக விரிவுரையாளர் ஒருவர் பணியை இழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன்படி குறித்த மாணவனுக்கு உதவிய யாழ் பல்கலைகழக பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர்...

டக்ளஸ் – அங்கஜன் அடிபிடி..! தமிழ் அதிகாரியின் பதவி பறந்தது

இ.போ.ச வடபிராந்திய முகாமையாளராக குலபாலச் செல்வன் அண்மையில் நியமனம் செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த நியமனம் இரத்து செய்யல்படுவதாக நேற்று இரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இ.போ.ச தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு போராட்டங்களை இன்று முதல் நடத்தும் என...

மட்டக்களப்பில் நகரத்தில் அரச உத்தியோகம் வேண்டும் என கேட்போர் மத்தியில் இப்படியும் சிலர்!

அரச உத்தியோகம் வேண்டும் அதுவும் தனது வீட்டுக்கு அருகிலேயே வேண்டும். தன் பிள்ளை மட்டும் வசதியான பாடசாலையில் கல்வி கற்க வேண்டும் . ஆனால் அதி கஷ்டப்பிரதேச பிள்ளைகள் எப்படி போனாலும் பரவாயில்லை....

யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைக்கப்படமாட்டாது! காற்றில் பறந்த உறுதிமொழி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடித்தழிக்கப்பட்ட போர்க் கால, முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை அமைதித் தூபி என்ற பெயரில் மீண்டும் கட்டியெழுப்ப பல்கலைக்கழகப் பேரவை அனுமதி வழங்கியிருக்கிறது. மாதத்தின் இறுதி சனிக்கிழமை நடைபெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேரவைக்...

இலங்கை தாதா லொக்காவின் உதவியாளர் தொடர்பில் வெளியான தகவல்!

சிறைச்சாலையில் இருந்து முன்னெடுக்கப்பட்ட போதை பொருள் வர்த்தகம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் மரணமடைந்ததாக சந்தேகிக்கப்படும் திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய அங்கொட லொக்கா எனப்படும் மத்துமகே லசந்த சந்தன பெரேராவின் உதவியாளரே இவ்வாறு செயற்பட்டுள்ளார். கொழும்பு...

யாழில் குடும்பப் பெண்ணொருவரை காணவில்லை: ஒருமாத காலமாக தேடும் குடும்பம்…

யாழ் வடமராட்சி அல்வாய் பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் கடந்த 27/12/2020 இலிருந்து காணாமல் பொயுள்ளதாக குடும்பத்தினரால் பருத்தித்துறை பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பருத்தித்துறை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட அல்வாய் வடக்கு, சிறிலாங்கா பாடசாலைக்கு அருகாமையில்...

நீதிபதி இளஞ்செழியன் தொடர்பில் மீண்டும் வைரலாகும் சிங்கள ஊடகவியலாளர் கூறியது

நீதிபதி இளஞ்செழியன் யுத்த காலத்தில் வருகின்ற போது நான் "குட்மார்னிங் சார் " என்று வழக்கம்போல மற்றைய ஊடகவியலாளர்களும் அவருக்கு வந்தனம் கூறினார்கள், பல்லைக்கடித்துக்கொண்டு வைத்தியசாலை பிணவறைக்குப் போன நீதிபதி அவர்கள் தமது...

இலங்கையில் கொரோனா தடுப்பூசி பெற்ற பெண் வைத்தியசாலையில்

நாட்டில் நேற்றையதினம் கொவிஷீல்ட் டொஸ் பெற்றுக் கொண்ட ஒருவர் ஒவ்வாமை காரணமாக அங்கொட தொற்று நோயியல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நபர் இரவு 09.10 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர் 40...

கிளிநொச்சியில் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!

கிளிநொச்சி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. பிரமந்தனாறு மகாவித்தியால மாணவன் தற்கொலை சாந்தலிங்கம் டிலக்சன் எனும் மாணவனே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். எனினும் மாணவனின் தற்கொலைக்கான காரணம் வெளியாகாத...