யாழில் விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல்? குடும்பப் பெண் உட்பட இருவர் வைத்தியசாலையில்
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் கஞ்சா போதைப்பொருள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து வீடொன்றை சிறப்பு அதிரடிப் படையினர் சுற்றிவளைத்த நிலையில் ஏற்பட்ட முறுகலில் இரண்டு பொதுமகன்களும் சிறப்பு அதிரடிப் படை உத்தியோகத்தரும் காயமடைந்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த ஆண் குடும்பத்தலைவர்...
முள்ளிவாய்க்கால் தூபி கட்ட விட மாட்டோம்; யாழில் ஊர்வலம் சென்ற சிலர்! அமைச்சர் ஒருவரும் பங்கேற்பு
முள்ளிவாய்க்கால் தூபி கட்ட அனுமதிக்க மாட்டோம், ஒரே நாடு ஒரே தேசம் என கூறி சிங்கக்கொடியை ஏந்திக்கொண்டு சிறிய குழு ஒன்று யாழில் இன்று ஊர்வலமாக சென்றுள்ளது.
குறித்த குழுவினர் யாழ்ப்பாணம் பண்ணையிலிருந்து நகரம்...
நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 66,000ஐக் கடந்தது…!
நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 66,000ஐக் கடந்துள்ளது.
நேற்றைய தினம் 711 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகினதையடுத்து இந்த எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.
இதற்கமைய இலங்கையில் கொவிட் 19 தொற்றுறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 66,409...
லண்டனுக்கு திடீரென புறப்பட்டு சென்ற யாழ்.போதனா வைத்தியர் சத்தியமூர்த்தி!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி திடீரென்று லண்டன் புறப்பட்டுளார்.
லண்டனுக்கு புறப்படுவதற்கு முன்னர் விமான நிலையத்தில் படம் எடுத்து தனது முகநூலில் பகிர்ந்துள்ளார்.
ஒருவருட கற்கை நெறி ஒன்றினைப் பூர்த்தி செய்வதற்காக அவர்...
தத்துக்கொடுத்து 31 வருடங்களின் பின்னர் தாயை தேடிய லண்டன் வாழ் இலங்கைப் பெண்! ஏன் தெரியுமா?
31 வருடங்களின் பின்னர் தனது தாயை தேடிய, 3 மாதத்தில் தத்துக்கொடுக்கப்பட்டு லண்டனில் வாழும் இலங்கை பெண் பற்றிய தகவலொன்று வெளியாகியுள்ளது.
இலங்கைப் பெண்ணான லண்டனில் வாழும் யாசிகா பெர்னாண்டோவுக்கு 18 வயதாகும்போது, அவரது...
இலங்கையில் ஒரே நாளில் 715 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
இலங்கையில் மேலும் 354 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம்...
இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த வைத்தியர் ஹரித்த தொடர்பில் வெளியான நெகிழ்ச்சியான தகவல்
இலங்கையில் 50 வைத்தியர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் ஹரித்த அளுத்கே தெரிவித்தார்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 32 வயதான கயான்...
உளுந்துவடை கேட்டு தகராறு செய்த நபருக்கு வடையால் அபிஷேகம் செய்த ஊழியர்! யாழில் விசித்திர சம்பவம்
யாழில் உளுந்து வடை கேட்டு தகராறு செய்த நபர் ஒருவருக்கு வடையால் அபிஷேகம் செய்த விசித்திர சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் நகரப் பகுதியிலுள்ள பிரபல உணவகம் ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதாக...
யாழில் கையும் களவுமாக சிக்கிய மூத்த அதிகாரிகள்! ஏன் தெரியுமா?
வடமாகாணத்தின் மூத்த அதிகாரிகளான யாழில் வசிக்கும் சிலரது திருகுதாளங்கள் கணக்காய்வு திணைக்களத்திடம் கையும் மெய்யுமாக சிக்கியுள்ளது, இதனால், உயரதிகாரிகள் சிலர் பெருந்தொகை பணத்தை இழப்பீடாக செலுத்தியுள்ள தகவல் கசிந்துள்ளது.
வடக்கின் மிக உயர்ந்த பொறுப்பிலுள்ள...
பாடசாலை சுற்றுலா சென்ற மாணவி மரணம் – ஆசிரியை கைது
பலங்கொட பகுதியில் சுற்றுலா சென்ற மாணவி ஒருவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கல்தொட்ட பட்டகொல பிரதேசத்தில் மாணவர்கள் சிலர் ஏரியில் மூழ்கிய நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாணவி உயிரிழந்தமை தொடர்பில் ஆசிரியர்...