கடந்த 24 மணிநேரத்தில் 8 பேர் பலி
நாட்டின் பல பாகங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் கடந்த 24 மணிநேரத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
நாட்டில் நேற்றைய நாளில் 5 விபத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன்...
யாழ் வலி.வடக்கில் தமிழர் காணியில் விகாரைக்கான அடிக்கல் நாட்டினார் இராணுவத் தளபதி
வலி.வடக்கு தையிட்டியில் தனியார் காணியையும் இணைத்து திஸ்ஸ விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று சமய வழிபாடுகளுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது .
100 அடி உயரத்தில் காங்கேசன்துறை திஸ்ஸ விகாரை அமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன...
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அசமந்தம்! ஆபத்தின் விளிம்பில் மக்கள்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் CT ஸ்கேன் இயந்திரம் மீள புதுப்பிக்கமுடியாத வகையில் செயலிழந்துவிட்டதாக அறிய முடிகிறது.
கிட்டத்தட்ட 16 வருடங்கள் பழமை வாய்ந்த அந்த உபகரணம் இனி மீள் பாவனைக்கு திரும்பமாட்டாதாம்.
அவ்வாறாயின் இனி மட்டக்களப்பு...
யாழில் நடு வீதியில் பட்டதாரி இளைஞனின் விபரீத முடிவு! பெரும் சோகத்தில் குடும்பம்
யாழ் உரும்பிராய் பகுதியில் நேற்று மாலை பட்டதாரி ஒருவர் ஹயஸ் வாகனத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருதனாமடம் ஆஞ்சனேயர் கோவிலில் கும்பிட்டுவிட்டு சகோதரருடன் மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் இருந்து வந்த...
நாட்டில் நேற்றைய தினம் 892 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி..!
நாட்டில் நேற்றைய தினம் 892 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகினதையடுத்து கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 61 ஆயிரத்தை கடந்துள்ளது.
இது, இலங்கையில் நாளொன்றில் பதிவான அதிகளவான கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கையாகும்.
இதற்கமைய இலங்கையில்...
பாம்பை மீன் என நினைத்து சந்தைக்கு கொண்டு சென்றவரால் பரபரப்பு
புதிய இனம் மீன் என நினைத்து மீன் சந்தைக்கு ஒருவர் கடல் பாம்பு ஒன்றை கொண்டு சென்ற சம்பவமொன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மீன் விற்பனை நிலையத்துக்கே அவர்...
முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்துக்கு பதிலாக நான் ஒன்றை அமைத்து தருகிறேன்! கனடா மேயர் வாக்குறுதி
முள்ளிவாய்க்காலில் இடிக்கப்பட்ட நினைவுச் சின்னத்துக்கு பதிலாக, தான் ஒரு நினைவுச் சின்னத்தை அமைத்து தருவதாக கனடா மேயர் ஒருவர் பேட்ரிக் பிரவுன் (Patrick Brown) வாக்களித்துள்ளார்.
இலங்கையில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்ட விடயம்...
இலங்கையில் இதுவரை 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி
நாட்டில் மேலும் 311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 60 ஆயிரத்து 233 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இன்று...
இலங்கையில் சிகரெட் மற்றும் மது விற்பனைக்கு தடை
கொவிட் 19 தவிர்ப்புக்கான தடுப்பு மருந்து வழங்கப்படும் சூழலில் மது மற்றும் புகைப்பிடித்தலை குறைந்தது மூன்று மாதங்களுக்காவது தவிர்த்துக் கொள்ளுமாறு புகைப்பிடித்தல் மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் வைத்தியர்...
பறிபோனது யாழ்.கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலயம்;சமூக ஆர்வலர்கள் கவலை
யாழ்.நல்லுார் கந்தர்மடம் சைவப்பிரகாச பாடசாலை ஒரு லட்சம் வேலைவாய்ப்பு வழங்கும் ஜனாதிபதி செயலணியின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் சமுக ஆர்வலர்கள் இது தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளனர்.
மாகாண கல்வியமைச்சின் ஆழுகைக்குட்பட்ட குறித்த பாடசாலை...