முல்லைத்தீவில் தாலி கட்டும் நேரத்தில் ஓட்டமெடுத்த மணப்பெண்ணால் பரபரப்பு
முல்லைத்தீவு முள்ளியவளை வற்றாப்பளை அம்மன் கோவிலில் தாலி கட்டும் இறுதி நேரத்தில், மணப்பெண் தாலியினை தட்டி விட்டு கோவிலை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று முன் தினம் இடம்...
வடக்கில் கொரோனா தாண்டவம்! நேற்று மட்டும் 50 பேருக்குத் தொற்று உறுதி
வடக்கு மாகாணத்தில் நேற்று மாத்திரம் 50 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் 26 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 23 பேருக்கும், யாழ்.மாவட்டத்தில் ஒருவருக்கும் இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வடக்கு...
எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது நடந்திருக்கின்றது! டக்ளஸ்
இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித் தொழில் ஈடுபட்டிந்த போது எற்பட்ட துன்பகரமான சம்பவத்தில் சிக்கி நான்கு இந்தியக் கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் நால்வரது சடலங்களும் கிடைத்துள்ளன என்ற செய்தி மிகுந்த வேதனையை...
பாடசாலை மாணவர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்
2020ஆம் ஆண்டு முதலாம் வகுப்பில் இணைத்துக்கொள்ளப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாடசாலை சீருடைக்கான வவுச்சர்கள் எதிர்வரும் 28ஆம் திகதி வரை செல்லுபடியாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதனை கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு கொரோனா...
முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் அரங்கேறிய கொடூரம்; வெளியான பரபரப்பு தகவல்!
முல்லைத்தீவு மல்லாவி பொலிஸ் நிலையத்தில் தான் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக பிரதேசவாசியெருவர் பரபரப்பு வாக்குமூலமளித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நபரின் உடலில் பல காயங்கள் காணப்படுகின்ற நிலையில் அவர் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 15ஆம்...
பிரான்ஸ் பல்கலைக்கழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஈழத் தமிழ் மாணவியின் மரணம்! அதிபர் மக்ரோன் கூறிய தகவல்
அண்மையில் ஈழத் தமிழ் பின்னணி கொண்ட மருத்துவபீட மாணவியான சிநேகா சந்திரராஜா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பாரிஸ் பல்கலைக்கழக சமூகத்தினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இவ்வாண்டு பரீட்சைப் பெறுபேறுகள் குறையும் அல்லது...
இலங்கையில் மீண்டும் ஒரே நாளில் உச்சம் தொட்ட கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை!
இலங்கையில் மேலும் 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில்...
புதுடில்லியின் சவுத் புளொக்கில் துளைத்தெடுக்க பட்ட இலங்கைப் பிரதிநிதி! கோட்டாபயவிற்கு கடுமையான செய்தி
இலங்கைக் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் நால்வர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இலங்கையிடம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது இந்தியா.
புதுடில்லியில் இந்தியாவிற்கான இலங்கைப் பதில் தூதுவரை அழைத்து இந்திய வெளிவிவகார அமைச்சு கடும் கண்டனத்தை தெரிவித்த அதேசமயம்...
PHI மீது எச்சில் துப்பியவருக்கு நேர்ந்த கதி
அட்டுலுகம பகுதியில் வைத்து பொது சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பியவருக்கு 6 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டணை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று வழக்குகளுக்கு தலா இரண்டு ஆண்டுகள் வீதம்...
12 தேரர்களின் கடிதத்தால் அதிர்ந்த ஜனாதிபதி!
இனவாத சிந்தனைக் கொண்ட சிலர் அரச பாதுகாப்புப் பொறிமுறையில் திரைமறைவே செயற்பட்டுவருவதாக முன்னணி பௌத்த தேரர்கள் 12 பேர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு கடிதம் மூலம் எச்சரித்துள்ளனர்.
இதன் காரணமாக தேசிய பாதுகாப்பு மற்றும்...