இலங்கையர்களிற்கு பேஸ்புக் வழங்கிய புதிய அம்சம்
பேஸ்புக் இன்று இலங்கைக்கு இரத்த தான அம்சத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக இலங்கை பேஸ்புக்கில் இரத்த தான அம்சத்தை பெற்ற 29 வது நாடாக பதிவானது.
நாடு முழுவதும் இருபத்தி நான்கு இரத்த...
இலங்கையில் சிறுமியை வைத்து பெற்றோர் செய்த மோசமான செயல்! CCTVயில் அம்பலம்
அனுராதபுரத்தில் சொந்த பிள்ளையை ஈடுபடுத்தி நகை கொள்ளையில் ஈடுபட்ட பெற்றோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நகை கடை ஒன்றில் தனது சிறிய மகளை ஈடுபடுத்தி திருட்டு நடவடிக்கையில் பெற்றோர் ஈடுபட்டுள்ளனர். இவர்களை செய்ய...
யாழ்.மக்கள் மிகுந்த அவதானுத்துடன் இருக்குமாறு அவசர எச்சரிக்கை!
தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு வந்த லொறிகளின் பணியாளர்களுக்கு கொரோனா தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.
இலங்கையில் கொரோனா பரவல் மிகப்பெரிய சமூகத்தொற்றாக மாறியுள்ல நிலையில் ஆட்சியாளர்களால் தொடர்ந்தும் மறுக்கப்பட்டுவருகிறது.
இந்த...
தனிமைப்படுத்தல் நிலையங்களில் நடக்கும் கொடுமை! கடும் அதிருப்தியில் தொற்றாளர்கள்
பொகவந்தலாவை, மோரா தேயிலை தோட்டத்தில் செயற்படும் கொரோனா தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை நிலையத்தில் தொற்றாளர் காலை உணவை நிராகரித்துள்ளனர்.
தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தில் நடத்தி செல்லப்படும் நிலையத்தில் வழங்கப்படும் உணவுகள், மனித நுகர்வுக்கு...
இன்று முதல் மேலதிக வகுப்புக்களுக்கு அனுமதி
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இன்று முதல் மேலதிக வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
எனினும், வகுப்பறை ஒன்றில் நூற்றுக்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக...
யாழில் வீடு புகுந்து அரச உத்தியோகத்தர்கள் அடாவடி; தாய் மற்றும் இரு மாணவிகளுக்கு நேர்ந்த கதி
யாழ்.பண்ணாகத்தில் குடும்பத் தலைவர் வெளியே சென்றிருந்தபோது வீட்டில் தனித்து இருந்த பெண்களைத் தாக்கிய குற்றச்சாட்டில் அரச உத்தியோகத்தர்களான சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
முல்லைத்தீவில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்...
நாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!
நாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இலங்கையில் மொத்த கொரோனா பாதிப்பு 57 ஆயிரத்து 216ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, 644 பேர் கொரோனா வைரஸ்...
இலங்கைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய ஐ.நாவின் அதி முக்கிய தகவல்
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் என்று நம்பத்தகுந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சர்வதேச ரீதியில் சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடை போன்ற இலக்கு தடைகளை பரிந்துரைக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்...
அடுத்தடுத்து தமிழர்களிற்கு பேரிடி! மேலுமொரு கிராமம் குறிவைக்கப்பட்டது
முல்லைத்தீவு குருந்தூர்மலையில் அகழ்வாராய்ச்சி பணியை தொடங்கி வைத்த அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க
முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் பூர்வீக பிரதேசமான மேலுமொரு பகுதியில் தொல்பொருள் இருக்கின்றனவா என இராணுவம் ஆராயும் அதிர்ச்சி சம்பவம் நடப்பதாக...
யாழில் சுபவேளையில் திருமணம்! பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட புதுமணத் தம்பதி
பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில், வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த மணப் பெண்ணுக்கு இன்று குறிக்கப்பட்டிருந்த சுபவேளையில் திருமணம் நடத்திவைக்கப்பட்டது.
பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் வழிகாட்டலின் கீழ் பொதுச் சுகாதார...