நாளை மறுநாள் திருமணம்; யாழில் சோக சம்பவம்
யாழில் மணப்பெண் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், நாளை மறுநாள் நடைபெறவிருந்த திருமண நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு, வத்தளை பகுதியில் தொழில் நிமித்தம் தங்கியிருந்த 29 வயதான பெண்ணும், அவரது 6...
பெற்றோரிற்கு தூக்கமாத்திரை கொடுத்து 15 வயது சிறுமியை சீரழித்த நபர்
பெற்றோரிற்கு தூக்க மாத்திரை கொடுத்து 15 வயதான சிறுமி ஒருவரை சீரழித்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் அத்துருகிரிய பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்
சந்தேக நபர் பாதிக்கப்பட்ட சிறுமியின் ஆபாச காணொளியை வைத்து 02...
வெள்ளவத்தையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் – சந்தையை மூடிய அதிகாரிகள்
வெள்ளவத்தை சந்தையில் பணியாற்றிய 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை சுகாதார மருந்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
சில தினங்களாக வெள்ளவத்தைப் பகுதியில் கொரோனா தொற்றாளர்களின்...
மேலும் 379 பேருக்கு கொரோனா தொற்று
நாட்டில் மேலும் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 798 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இன்று...
காதலனை நம்பி சென்ற கிளிநொச்சி யுவதிக்கு நேர்ந்த கதி! காட்டில் விட்டுவிட்டு மாயமான இளைஞன்
கிளிநொச்சியை சேர்ந்த 22 வயதான யுவதி ஒருவர், தன்னை ஏமாற்றிய காதலன் மீது புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.
குறித்த யுவதியின் கைகளில் கூரிய பொருட்களால்...
மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வரும் ரணில்
ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றம் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியலின் அடிப்படையில் ரணில் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக...
மட்டக்களப்பு வீதியோரத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் கறுவாக்கேணியில் வீதியோரத்தில் காணப்பட்ட ஆண் ஒருவரின் சடலமொன்று இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் கறுவாக்கேணியைச் சேர்ந்த வே.தங்கராசா வயது (58) என்ற 4 பிள்ளைகளின் தந்தை...
மன்னாரை இலக்கு வைத்த அவுஸ்ரேலியா! பல்லாயிரம் மக்களிற்கு நெருக்கடி
மன்னார் வளைகுடாவில் லிமோனைட் மணல் அகழ்வினை மேற்கொள்ள வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டிருக்கின்றது.
சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வுகள் மையம் இந்த அதிருப்தியை தெரிவித்துள்ளது.இந்த திட்டம் மன்னார், அதன்...
முல்லைத்தீவில் 40 இலட்சம் ரூபாவில் விகாரை கட்டும் முன்னாள் போராளி யார் தெரியுமா?
விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவர் பௌத்த மதத்தை தழுவி, முல்லைத்தீவு எல்லைக்கிராமங்களில் பௌத்த மத கட்டுமானங்களிற்கு பல இலட்சம் ரூபாக்களை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
தமிழ் தேசத்தை விட, சிங்கள தேசம் சிறந்தது...
சம்மாந்துறையில் பாடசாலையை முற்றுகையிட்ட பெற்றோரால் பரபரப்பு
சம்மாந்துறையில் மாணவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக பரவிய வதந்தியை அடுத்து பெற்றோர் பாடசாலையை முற்றுகையிட்டு மாணவர்களை அழைத்துச் சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அம்பாறை – சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் இன்று...