லண்டனில் சோகம்; யாழ் இந்துக் கல்லூரி மாணவன் கொரோனாவுக்கு பலி
லண்டனில் கொரோனா தாக்கத்தினால் யாழ் இந்துகல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவகள் வெளியாகியுள்ளது.
உயிரிழந்தவர் யாழ் இந்துக் கல்லூரியின் 2007ம் உயர்தரப்பிரிவு மாணவர் எனவும் கூறப்படுகின்றது.
அத்துடன் இந்துக்கல்லூரி 2004ம்,2005ம் ஆண்டுகளின் துடுப்பாட்ட அணியின் தலைவரும்,...
யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்தில் ஏற்பட்ட குழப்பம்
யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமண நிகழ்வு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
வடமராட்சி, பருத்தித்துறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமண நிகழ்வில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 23ஆம் திகதி திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில்,...
முல்லைத்தீவில் ஆதி ஐயனார் மயமானது எப்படி? புத்தர் திடீர் அவதாரம் ஏன்..
2015 இல் முல்லைத்தீவு குருந்தூர் மலை ஆதி ஐயனார் ஆலயத்தில் மடை பரவி பொங்கலிட்டு மக்கள் வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர்.
2021இல் அங்கிருந்த சூலம் உடைத்து எறியப்பட்டு புத்த பெருமான் கொண்டு வரப்பட்டு வழிபாடுகளோடு விகாரை...
நினைவுத்தூபி இடித்தழிப்புக்கு பின்னால் உள்ளவர்கள் யார்? உண்மையை அம்பலப்படுத்தினார் துணைவேந்தர்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்ட சம்பவத்திற்கு பின்னணியில் யார் உள்ளனர் என்ற தகவலை துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவிலிருந்து வெளிவரும் ‘ஹிந்து’ பத்திரிகைக்கு அளித்த செவ்வியின் போதே அவர் இதனைத்...
யாழ் .பல்கலை முள்ளிவாய்க்கால் தூபி இடிப்பை அடுத்து திடீரென களத்தில் இறங்கிய நாடு
யாழ் .பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்தியாவிலிருந்து இலங்கைத் தலைமைக்கு அந்த தூபியை மீண்டும் கட்டுவது தொடர்பான செய்தியொன்று அனுப்பப்பட்டதாக “ஹிந்து” பத்திரிகை தெரிவித்துள்ளது.
நினைவுச்சின்னம் நள்ளிரவில் இடித்தழிக்கப்பட்ட செய்தி...
இலங்கையில் வரலாறு காணாதளவு உயர்ந்த உளுந்துந்தின் விலை
நாட்டில் உளுந்து இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டதையடுத்து, சந்தையில் உளுந்தின் விலை இரண்டாயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது.
உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்கும் நோக்கில், கடந்த வருடம் பல பொருட்களுக்கு அரசாங்கத்தினால் இறக்குமதித் தடை விதிக்கப்பட்டது.
இதனடிப்படையில், உளுந்து இறக்குமதிக்கும்...
இளம் வைத்தியரின் விபரீத முடிவால் சோகத்தில் முல்லைத்தீவு
முல்லைத்தீவு பகுதியில் வைத்தியர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
மருத்துவப் பரீட்சை ஒன்றுக்கு புள்ளி குறைந்தமையினால் மனமுடைந்த குறித்த வைத்தியர் இன்று வீட்டில் விபரீத முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார்...
கொரோனா தொடர்பில் முதல் முதல் வுகானில் நடந்தது; உண்மை சம்பவத்தை போட்டு உடைத்த தொலைக்காட்சி
சீனாவின் வுகான் மாநிலத்தில் உள்ள, வைரஸ் ஆராட்சி மைய விஞ்ஞானிகள். வுகானில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத குகை ஒன்றுக்கு சென்று அங்கே வசிக்கும் அரிய வகை வெளவால்களை பிடிக்க முயற்ச்சி செய்துள்ளனர்.
அப்போது...
பிரித்தானிய வைரஸுக்கு ஒத்த வைரஸ் இலங்கையில்! முழு நாட்டையும் முடக்கும் நிலை வரலாமென எச்சரிக்கை
இலங்கையில் தற்போது பரவும் வைரஸ் பிரித்தானியாவில் பரவும் வைரஸ் இல்லையென்ற போதிலும் அதற்கு ஒத்த வகையிலான வைரஸே பரவிக் கொண்டுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விடயத்தை பொது சுகாதார அதிகாரிகள்...
பருத்தித்துறை திரையரங்குக்கு சீல்
கோவிட் -19 சுகாதார கட்டுப்பாடுகளை மீறி இயங்கியதால் பருத்தித்துறையில் திரையரங்கு ஒன்று சுகாதாரத் துறையினரால் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.
பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் முன் அனுமதி பெறாது சுகாதார கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காது இயங்கிய...