Srilanka

இலங்கை செய்திகள்

லண்டனில் கட்டுப்பாட்டை மீறி வெளியே சென்று பொலிஸாரிடம் மாட்டிய தமிழ் குடும்பம்; அதன் பின்னர் நடந்தது

லண்டனில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி வெளியே சென்ற தமிழ் குடும்பம் ஒன்று பொலிஸாரிடம் மாட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பிரித்தானியாவில் வேகமாக பரவிவரும் கொரோனா காரணமாக கடும் கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசாங்கம் வித்தித்துள்ளதுடன் மக்களை...

கிளிநொச்சியில் உயிரிழந்த யாசகர்; அவரது உடமைகளை சோதனை செய்தபோது காத்திருந்த ஆச்சர்யம்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மரணித்த யாசகர் ஒருவரின் உடமையில் ஒரு இலட்சத்து முப்பதாயிரத்துக்கு மேல் பணம் காணப்பட்டுள்ளமை ஆச்சர்யத்தினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று நாட்களாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் கிசிச்சை...

வவுனியாவில் ஓடி ஒளிந்த அதிபர்கள், ஆசிரியர்கள்: பாடசாலை வர கட்டுப்பாடு

வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு இன்றும் நாளையும் புளியங்குளம் இந்துக்கல்லுாரியில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் இப்பரிசோதனைகளில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள், அதிபர்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றனர். குறித்த...

பலாங்கொடை பள்ளிவாசலுக்கு பூட்டு

இரத்தினபுரி – பலாங்கொடை நகரிலுள்ள முஸ்லிம் பள்ளிவாசல் கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டுள்ளது. பலாங்கொடை தெஹிகஸ்தலாவ மற்றும் கொரகஹமட ஆகிய பகுதிகளில் இரண்டு முஸ்லிம் நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் தொழுகைக்காக செல்கின்ற...

கொவிட் தொற்றினால் உயிரிழப்போரது சடலங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சரின் அறிவிப்பு

கொவிட் தொற்றினால் உயிரிழப்போரது சடலங்கள் தகனம் செய்யப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போது அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். கொவிட் தொற்றினால் மரணிப்போரது சடலங்களை...

இலங்கையில் மிகப்பெரிய மற்றுமொரு ஆடைத்தொழிற்சாலையிலும் கொரோனா

இலங்கையில் இயங்கிவரும் மிகப்பெரிய ஆடைத்தொழிற்சாலைகளில் ஒன்றாகிய மாஸ் நிறுவனத்தில் பல ஊழியர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக கூறப்படுகின்றது. இன்று விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு மாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் இந்த தகவலை அறிவித்துள்ளது. இதற்கமைய கண்டி பள்ளேகலையில்...

மாரடைப்புக்கு முன் மூன்றுமணி நேரம்; பிரபல இதயநோய் நிபுணர் கூறியது

பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம் அவர்கள் மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு சொன்ன தகவல் இது. S, T, R என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது. S = SMILE T =...

யாழ் நகரில் இரு யுவதிகளை ஒரே நேரத்தில் காதலித்த காதலனிற்கு நேர்ந்த கதி! கடைக்குள் நடந்த களேபரம்

நேற்று மாலை யாழ் நகரிலுள்ள ஐஸ்கிறீம் கடையில் ஒரே நேரத்தில் இரண்டு யுவதிகளை காதலித்த இளைஞன், இரண்டு யுவதிகளாலும் யாழ் நகரில் வைத்து தாக்கப்பட்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. கொக்குவில் பகுதியை சேர்ந்த 25...

நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 521 பேர் பாதிப்பு!

இலங்கையில் மேலும் 269 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய இன்றைய தினத்தில்...

மாவை சேனாதிராசாவிற்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பிய சுமந்திரன்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ள முன்னைய ஆவணத்தில் கையெழுத்திட்டவர்களை அதிலிருந்து விலகும்படியும், தீவிர நிலைப்பாடுடைய தமிழ் தரப்புக்களுடன் இணைந்த செயற்பட்டால் சட்டரீதியான சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கும் கடிதமொன்றை தமிழ்...