மூடப்பட்டது கொழும்பு அஞ்சல் காரியாலயம்
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக, கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையத்தில் அமைந்துள்ள தபால் அலுவலகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த நிறுவனத்துடன் தொடர்புடைய தபால் அலுவலகத்தில் பணி...
யாழில் திடீரென உயிரிழந்த இளைஞர்!
யாழ்ப்பாணம் திருநெல்வேலி கடை ஒன்றில் பணியாற்றும் தர்சன் என்ற 29 வயதான இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த இளைஞர் கடந்த 2 ம் திகதி திடீரென மயங்கிவிழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 4ம்...
யாழ். நகரில் உள்ள பிரபல சைவ உணவகம் தனிமைப்படுத்தலில்
யாழ். நகரில் உள்ள பிரபல சைவ உணவகம் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பருத்தித்துறை - புலோலி பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் கடந்த 31ஆம் திகதி குறித்த உணவகத்திற்கு...
ஐரோப்பிய நாடொன்றில் இருந்து இலங்கை சென்ற பெண் மர்மமான முறையில் ஹோட்டலில் உயிரிழப்பு
இத்தாலியின் மிலான் நகரிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த தனது மனைவி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார்.
கண்டியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார்.
குறித்த...
இலங்கையில் மேலும் அதிகரிக்கும் சின்ன வெங்காயத்தின் விலை!
சின்ன வெங்காயத்தில் விலை கடுமையாக அதிகரித்துள்ளதால், சின்ன வெங்காயத்தை பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
ஒரு கிலோ கிராம் சின்ன வெங்காயம் தற்போது 600 முதல் 650 ரூபாய் வரை விற்பனை...
நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 484 பேருக்கு கொரோனா..!
நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 484 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 45,726 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நேற்றைய...
யாழ். மாவட்டத்திற்குள் நுழையும் எல்லைகளை முடக்கி பரிசோதனை
யாழ். மாவட்டத்திற்கு நுழையும் ஆனையிறவு மற்றும் சங்குப்பிட்டி போன்ற இடங்களில் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மாதத்திற்கு பின்னர் 168...
பொது மக்களுக்கு பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை! கொரோனா தீவிரம் அடையும் அபாயம்
வீதிகளில் முகக் கவசம் அணியாமல் நடமாடும் நபர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கு மேலதிகமாக அவ்வாறான நபர்களுக்கு PCR பரிசோதனை அல்லது அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்வதற்கு...
யாழில் இரு மாணவர்களின் நேர்மையான செயல்; பலரும் பாராட்டு
யாழில் இரண்டு மாணவர்களின் நேர்மையான செயல் தொடர்பில் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
கிறிஸ்மஸ் தினத்தன்று பருத்தித்துறை கோட்டைவாசல் அம்மன் ஆலய முன்றலில் நின்று கைபேசியில் பேசிய நபர் புறப்படும் போது தொலைபேசி கீழே...
கொழும்பிலிருந்து வடக்கிற்கு தப்பி ஓடிவந்த 11 பேர்; அளவெட்டி- பூநகரி பகுதிகளை சேர்ந்த மூவருக்கு கொரோனா!
கொழும்பிலிருந்து தப்பி ஓடிவந்த அளவெட்டி மற்றும் பூநகரி பகுதிகளை சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாடு செல்வதற்காக கொழும்பு சென்றிருந்த மேற்படி மூவர் அடங்கலாக 11 பேருக்கு கொழும்பில் பீ.சி.ஆர்...