Srilanka

இலங்கை செய்திகள்

புதிய COVID-19 மாறுபாடு இலங்கைக்குள் அடையாளம் காணப்படவில்லை !

பிரித்தானியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் கண்டறியப்பட்டு வரும் புதிய கொரோனா வைரஸ் தொற்றின் மாறுபாடு இலங்கைக்குள் கண்டறியப்படவில்லை என சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்தோடு பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பியவர்களை தனிமைப்படுத்த...

இன்று முதல் 3 நாட்களுக்கு விசேட சுற்றிவளைப்பு; அவதானம் மக்களே

நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறி செயற்படுபவர்களைக் கைது செய்ய இன்று முதல் 3 நாட்களுக்கு விசேட பொலிஸ் சுற்றிவளைப்பை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித்...

இலங்கையில் தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

புறக்கோட்டை சந்தை நிலவரப்படி இன்றைய தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 105,000 ரூபாய் ஆக காணப்படுகின்றது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 96200 ரூபாய் ஆக...

இலங்கையில் 600 இற்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு கொரோனா

இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் 600ற்கும் அதிகமான கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக மகப்பேறியல் மற்றும் மகப்பேறு நிபுணர் வைத்தியர் டொக்டர் மதுரம்மான தேவோலகே தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (28)...

இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் மூவர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி, தர்கா நகர்...

புதிதாக உருவாகும் கொரோனா துணைக் கொத்தணிகள்! பொது மக்களுக்கு எச்சரிக்கை

தற்போதைய சூழ்நிலையில் பண்டிகை காலத்தில் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியவர்கள் மத்தியில் இருந்து நோயாளிகள் கண்டறியப்படுவதாகவும், இதன் காரணமாக வேறு சில மாகாணங்களில் துணைக் கொரோனா பரவல்கள்; உருவாகின்றன என்று பொது சுகாதார அதிகாரிகள்...

ஜனாதிபதி கோட்டாபய விதித்துள்ள அதிரடித் தடை! வெளிவருகிறது வர்த்தமானி

சோளத்தை பயன்படுத்தி மதுபானம், எதனோல் தயாரிப்பதை தடைசெய்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிட, கலால் திணைக்கள ஆணையாளருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் மதுபானம், எதனோல் தயாரிக்க சோளத்தை பயன்படுத்துவதற்கு தடை விதிப்பது குறித்த...

நாட்டு மக்களை அச்சத்திற்குள்ளாக்கும் மற்றுமோர் தகவல்…!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளருக்கு தொற்றியுள்ள வைரஸ் மிகவும் வீரியம் கூடியதாக காணப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் கொரோனா...

திருமண நிகழ்வொன்றில் பங்கேற்ற 23 பேருக்கு கொரோனா; பலருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

களுத்துறை, அளுத்கம பகுதியில் திருமண நிகழ்வொன்றில் பங்கேற்ற 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. அளுத்கம பகுதியில் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற சிலரே இவ்வாறு...

அடுத்த மாதம் அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் வெளியான தகவல்

எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி அரச ஊழியர்கள் கடமைக்கு அழைக்கும் போது நிறுவனத்தின் பிரதானிகளின் தேவைக்கு ஏற்ப ஊழியர்கள் அழைக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுச் சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி...