இலங்கையில் மேலும் 4 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!
நாட்டில் இன்று மேலும் நான்கு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் 50, 66, 70 மற்றும் 72 வயதானவர்கள் கொரோனா தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்...
மருதனார்மடம் கொரோனா கொத்தணி- மேலும் பலருக்குத் தொற்று உறுதி; உடுவிலில் 7 பேர்
யாழ்ப்பாணம், மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் மேலும் ஒன்பது பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வுகூடத்தில் இன்று 240 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர்....
மட்டக்களப்பில் தீவிரமடையும் கொரோனா தொற்று! வர்த்தக நிலையங்கள் பல மூடப்பட்டன
மட்டக்களப்பு நகரில் இன்று வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு செய்யப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் இதுவரை 26 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பில் தற்போது நிலவி வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, அனைத்து வர்த்தக...
ஜனவரி 1ம் திகதி தொடக்கம் வட்ஸ்அப் செயலியில் வரும் புதிய நடைமுறை
எதிர்வரும் ஜனவரி மாதம் 1ம் திகதி தொடக்கம் சில வகை ஸ்மார்ட் தொலைபேசிகளில் வட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வட்ஸ்அப்பின் புதிய அப்டேட் காரணமாக சில பழைய வகையான ஸ்மார்ட் போன்களில்...
யாழ். மாநகர மேயர் மணிவண்ணன்! தோல்வியடைந்தார் ஆனோல்ட்
யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய மேயராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
புதிய மேயரைத் தெரிவு செய்வதற்காக இன்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மணிவண்ணன் 21 வாக்குகளையும்,...
இலங்கையில் மிகவும் வயது முதிர்ந்த பெண் மரணம்!
இலங்கையில் மிகவும் வயது முதிர்ந்த நபரான 117 வயதுடைய பெண் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் களுத்துறை - தொடாங்கொடை பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
நாகொடா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடங்கொட...
வவுனியா அரச ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள முக்கிய நடவடிக்கை
தற்போதைய சூழ்நிலையில் வவுனியாவில் அரச திணைக்களங்களை சேர்ந்த பல்வேறு ஊழியர்கள் மேல் மாகணத்திற்கு சென்று வருகின்றனர். அவர்கள் தொடர்பில் கவனமெடுக்குமாறு வவுனியா பிரதி சுகாதார வைத்திய அதிகாரி துஸ்யந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொவிட்-19 தாக்கம்...
இலங்கையின் முக்கிய அமைச்சர் திடீர் இராஜினாமா?
நீதி அமைச்சர் அலி சப்ரி இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி, த லீடர் செய்தி வெளியிட்டுள்ளது.
இராஜினாமா கடிதத்தை இன்று காலை ஜனாதிபதியிடம், நீதி அமைச்சர்...
கொரோனா தீவிரம்; 400 கடைகளுக்கு பூட்டு
கொரோனா தொற்று உறுதியாகியுள்ள விற்பனை முகவர் ஒருவரின் கவனயீன செயற்பாட்டினால் 400ற்கும் அதிகமான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்ட சம்பவம் கண்டி மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
கம்பளை, பேராதனை, கெலிஓயா, கொஸ்ஸின்ன மற்றும் வெலிகொல்ல ஆகிய நகரங்களிலேயே...
மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் இடங்களில் 10,000 க்கும் மேற்பட்ட அன்டிஜென் சோதனை!
மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் 11 இடங்களில் நடத்தப்பட்ட அன்டிஜென் பரி சோதனைகளின் எண்ணிக்கை 10,000 ஐ கடந்துள்ளது.
நேற்று மட்டும் 1,359 அன்டிஜென் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் அதில் ஏழு பேருக்கு தொற்று...