யாழ்.மாவட்டத்தில் 1 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பில் மீண்டும் அரசியல் குளறுபடி..! விண்ணப்பமே செய்யாத பலர் பட்டியலில்..
ஒரு லட்சம் வேலை வாய்ப்பில் இரண்டாவது கட்ட நியமனம் வழங்கும் வகையில் உறுதி செய்ய அனுப்பி வைக்கப்பட்டுள்ள பெயர் பட்டியலில் வேலை வாய்ப்பிற்காக விண்ணப்பிக்காத பலர் உள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியிடப்படுகின்றது.
நாடு முழுவதும்...
சுவிஸில் விவாகரத்தான இளம்பெண்ணிற்கு யாழ் அரச ஊழியரால் நேர்ந்த கதி
யாழ் வலிகாமம் பகுதியில் உள்ள அரசஅலுவலகம் ஒன்றில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் இளம் குடும்பஸ்தர் ஒருவர் , சுவிஸ்லாந்தில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட விவாகரத்தான 37 வயதான குடும்பப் பெண்...
இலங்கையில் ஸ்மாட்போனால் கற்பிணியான 15 வயது பாடசாலை மாணவி! அதிர்ச்சி சம்பவம்
தனது மகளுக்கு ஒன்லைன் மூலமாக பாடங்களை கற்பதற்காக ஒரு ஸ்மாட் போன் ஒன்றை வாங்கிக் கேட்டதானாலேயே வாங்கிக் கொடுத்தேன். என பெற்றோர் பொலிஸின் விசாரனையின்போது தெரிவித்துள்ளனர்.
கொரோனா காலத்தில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால் பாடங்களை ஒன்லைன்...
யாழ்.உரும்பிராயில் இளம் பெண்ணின் விபரீத முடிவால் சோகத்தில் குடும்பம்
யாழ்.உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய கம்சனா என்று இளம் பெண்ணே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த யுவதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரையும் மற்றும் அப் பகுதி மக்களையும்...
முதலாம் தவணக்காக பாடசாலைகள் ஜனவரி 11இல் ஆரம்பம்
கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்கள் உள்பட மேற்கு மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளிலும் 2021 ஜனவரி 11ஆம் திகதி முதலாம் தவணைக்கான கல்வி...
முகநூலில் இந்துக்கடவுளை அவதூறாக பதிவிட்ட பெண்; இந்து குருமார் ஒன்றியம் எடுத்த அதிரடி நடவடிக்கை
முகநூலில் காளியம்மனை முகநூலில் இழிவாக, அவதூறாக பதிவுகளை இட்ட பெண்ணுக்கு எதிராக மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் செயலாளர் சுரேஸ்வர சர்மா நேற்று ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
காளியம்மனை அவதூறு அவதூறு...
யாழ் வீதியில் குற்றுயிராக கிடந்த முதியவர்; மக்களின் மனிதாபிமானமற்ற செயலால் நேர்ந்த சோகம்
யாழ்.நாவற்குழி பகுதியில் விபத்தில் சிக்கி 1 மணி நேரத்திற்கும் மேலாக வீதியில் கிடந்து உயிருக்குப் போராடிய முதியவரை காப்பாற்றுவதற்கு எவரும் முன்வராத நிலையில் அம் முதியவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த துயர சம்பவத்தில் நாற்குழி...
பிரான்ஸ் செல்ல முயன்ற தமிழ் யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடிக் கைது
போலி ஆவணங்களை சமர்ப்பித்து பிரான்ஸ் செல்ல முயன்ற வவுனியா யுவதியொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று காலை கைது செய்யப்பட்டார்.
போலியாக தயாரிக்கப்பட்ட பிரான்ஸ் வதிவிட விசா மூலம் கட்டார் ஊடாக பிரான்ஸ் செல்ல...
5கோடியே 90 இலட்சம் ரூபாவுடன் சிக்கிய பெண் உட்பட மூவர்
பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் ஐந்து கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட பெண்ணொருவர் உட்பட மூன்று சந்தேக நபர்களையும் தடுப்பு காவலில் வைத்து...
யாழ் போதனா வைத்தியசாலை ஊழியரின் விபரீத முடிவால் சோகத்தில் குடும்பம்!
யாழ் போதனா வைத்தியசாலை ஊழியரான இளம் யுவதி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலை மருந்தாளராக பணிபுரியும் தாமரா பரம்சோதிநாதர் எனும் யுவதியே நேற்றியதினம் இந்த விபரீத முடிவை எடுத்து...