Srilanka

இலங்கை செய்திகள்

இலங்கையில் கமராவில் சிக்கிய அமானுஷ்ய சக்தி? மக்கள் மத்தியில் குழப்பம்

ஹோமாகம பகுதியில் சிசிரிவி கமராவில் சிக்கிய அமானுஷ்ய சக்தி தொடர்பில் மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. மாவத்தகம பிரதேசத்தில் கடை ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமராவில் பதிவாகியிருந்த காட்சி தற்போது பாரிய சர்ச்சையை...

இணையம் வழியாக படிக்கும் மாணவர்களுக்கு கண் சிகிச்சை விசேட வைத்தியரின் முக்கிய அறிவுரை!

மாணவர்கள் கணணியில் தொடர்ந்து பார்வையை செலுத்திவருவதன் காரணமாக பார்வைக் கோளாறுக்கு ஆளாகி நாளொன்றுக்கு 20-30 பேர் சிகிச்சைக்காக வருகின்றனர். அதனால் ஒன்லைனில் படிக்கும் மாணவர்கள் 20 நிமிடத்துக்கு ஒருமுறையேனும் ஓய்வெடுத்துக்கொள்ளவேண்டும். இது தொடர்பாக அரசாங்கம் மாணவர்களுக்கு...

தந்தை முல்லைத்தீவில்; விபத்தில் தாயும்- மகனும் பலி!

அநுராதபுரம், மஹாவ பகுதியில் விபத்தை ஏற்படுத்தி, தாயையும், மகனையும் கொன்ற சம்பவத்தில், வாகனத்தில் பயணித்த அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 15 ஆம் திகதி பஹலபல்ல பகுதியில் ஏற்பட்ட வீதி விபத்தில் 32 வயது...

பிரான்ஸில் முல்லைத்தீவு இளைஞன்கொரோனாத் தொற்றினால் பரிதாப மரணம்

உலகை அச்சுறுத்திவரும் கொரோனாத் தொற்றினால் புலம்பெயர்ந்து வாழும் முல்லைத்தீவு மாவட்டத்தினைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரான்ஸில் உயிரிழந்துள்ளார் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர் கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட குமுழமுனை கிழக்கைச் சேர்ந்த சிவபாதம்...

போலியாக பிச்சை எடுத்து வந்த இளைஞனை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

குருநாகல் வீதியோரத்தில் மாற்றுத்திறனாளி போன்று தனது கையின் ஒரு பாகத்தை மறைத்து பிச்சை எடுத்து வந்த சேருநுவர சேர்ந்த இளைஞனை மடக்கி பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து பொலிஸில் ஒப்படைத்த சம்பவம்...

அதிகரிக்கும் கொரோனா தொற்று- வட மாகாணத்தில் உள்ள பொதுச் சந்தைகள் அதிரடியாக மூடப்படுகிறது

கோவிட் -19 நோய்த் தொற்று நிலமையைக் கருத்திற் கொண்டு வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பொதுச் சந்தைகளையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரனின் ஆலோசனைக்கு...

அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு – குறைந்த வட்டி வீதத்தில் அனைவருக்கும் கடன்..!

எதிர்வரும் நத்தார் மற்றும் புதுவருட பண்டிகை காலத்தில் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக அனைத்து குடும்பத்திற்கும் நிவாரண வட்டி வீதத்தில் கடன் வசதியை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பண்டிகை காலத்திற்காக அரச...

ஸ்கந்தபுரம் சமுர்த்தி வங்கியின் கணணி மயப்படுத்தப்பட்ட வங்கிச் சேவையின் அங்குரார்ப்பண நிகழ்வு

ஸ்கந்தபுரம் சமுர்த்தி வங்கியின் கணணி மயப்படுத்தப்பட்ட வங்கிச் சேவையின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று(16.12.2020) நடைபெற்றது. கரைச்சி பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி மாதுகி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி...

யாழ் பிரபல கல்லுாரி மாணவிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.தெல்லிப்பழை மகாஜன கல்லுாரியில் கல்வி கற்றும் மாணவிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. தரம் -7, தரம் - 9ல் கல்வி கற்கும் சகோதரிகளான மாணவிகளுக்கே நேற்றய தினம் வெளியான பீ.சி.ஆர்...

யாழில் பல வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் கைதானார்!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களை நடத்திவிட்டு தலைமறைவாகியிருந்த சுமன் என்று அழைக்கப்படும் சந்தேகநபர் ஓமந்தையில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவினரால் இந்தக் கைது நடவடிக்கை நேற்று...