வவுனியாவில் விபத்தில் சிக்கிய இளைஞர்; நோயாளர்காவு வண்டியில் ஏற்ற முற்பட்ட போது என்ன செய்தார் தெரியுமா?
வவுனியா வைரவபுளியங்குளச்சந்தியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் , நோயாளர்காவு வண்டியில் ஏற்ற முற்பட்ட போது காதலிக்கு ஒரு SMS அனுப்பிவிட்டு வருகிறேன் என கூறியதால் ஊழியர்கள் கோபமடைந்த சம்பவம் ஒன்று...
மருதனார்மடம் பொதுச் சந்தையில் மேலும் ஆறு பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது..
மருதனார்மடம் பொதுச் சந்தையில் கோரோனா வைரஸ் கொத்தணியுடன் தொடர்புடையோரில் மேலும் 6 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது..
அனைவரும் சந்தை வியாபாரிகளுடன் நேரடித் தொடர்புடையவர்கள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,...
திடீரென சுகவீனமுற்ற நான்கு பாடசாலை மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி
காலி - ஹபராதுவ, லணுமோதர பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் கல்வி கற்று வரும் நான்கு மாணவிகள் திடீரென சுகவீனமுற்றதன் காரணமாக காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாணவிகள் அருந்திய தண்ணீரில் தின்னர் திரவம்...
வாகன இலக்கத் தகடுகளில் ஏற்படவுள்ள மாற்றம்; அரசு அறிவித்த முக்கிய அறிவிப்பு
வாகன இலக்கத் தகடுகளின் விநியோகத்தின் போது மாகாண குறியீட்டை நீக்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வாடிக்கையாளர்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தீர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வேறு மாகாணங்களில் உள்ள...
மருதனார்மடம் பொதுச் சந்தையில் மேலும் 9 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதி
மருதனார்மடம் பொதுச் சந்தையில் கோரோனா வைரஸ் கொத்தணியுடன் தொடர்புடையோரிடம் கடந்த சனிக்கிழமை பெறப்பட்ட மாதிரிகளில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் மேலும் 9 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அநுராதபுரம் வைத்தியசாலை ஆய்வுகூடத்துக்கு...
யாழ் மருதனார்மடம் சந்தை கொத்தணியில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மருதனார்மடம் பொதுச் சந்தையில் கோரோனா வைரஸ் கொத்தணியுடன் தொடர்புடையோரிடம் கடந்த சனிக்கிழமை பெறப்பட்ட மாதிரிகளில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் மேலும் 4 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்தப் பிரிஆர் முடிவு...
அரச பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை விபரம் அறிவிப்பு
அரசாங்க பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை தொடர்பான விபரங்களை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் .பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் 23 ஆம் திகதி மூன்றாம் தவணைக்கான விடுமுறை தொடங்கி 2021 ஜனவரி 03...
வவுனியா இளைஞர்களை எற்றிச்சென்ற படகு நடுகடலில் மூழ்கி விபத்து! பதற்றத்தில் உறவினர்கள்
பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற இளைஞர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக அவர்களது குடும்பத்தினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
வவுனியாவிலிருந்து சென்ற இளைஞர்கள்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா கோதண்டர் நொச்சிகுளம் மற்றும்...
புலம்பெயர் தமிழர்களை உலுக்கிய பிரான்ஸ் கொடூர கொலை; சந்தேகநபரான யாழ் தமிழருக்கு நேர்ந்த கதி!
பிரான்ஸில் ஐவரை கொலைசெய்த யாழ் நபர் மனநிலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
கடந்த ஒக்ரோபர் மூன்றாம் திகதி பிரான்ஸில் Noisy-le-Sec, (Seine-Saint-Denis) நகரின் rue Emmanuel Arago வீதியில் உள்ள வீட்டில் இடம்பெற்ற பயங்கரமான...
மருதனார்மடம் சந்தை கொத்தணி – மேலும் ஐவருக்கு கோரோனா தொற்று உறுதி
மருதனார்மடம் பொதுச் சந்தையில் கோரோனா வைரஸ் கொத்தணியில் இன்று (டிசெ. 14) திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 5 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார...