Srilanka

இலங்கை செய்திகள்

மிகவும் சூட்சுமமான முறையில் பெண்களை வீடியோ செய்த நபர் சிக்கினார்!

மிகவும் சூட்சுமமான முறையில் பெண்களை தகாத முறையில் வீடியோ செய்த நபர் சிக்கினார்! நிட்டம்புவ பிரதேசத்தில் மிகவும் சூட்சுமமான முறையில் பெண்களை தகாத முறையில் வீடியோ செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைத்தொலைபேசியை தனது...

யாழில் 15 வயது சிறுமியை சுகயீனம் அழைத்து சென்ற பெற்றோர்; மருத்துவமனை கூறிய தகவலால் அதிர்ச்சி

யாழில் 15 வயது சிறுமியை சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு பெற்றோர் அழைத்து சென்ற நிலையில் சிறுமி கர்ப்பமாக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்தமை பெற்றோரிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் வடமராட்சி நெல்லியடி பொலிஸ் பிரிவில்...

வெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கு மகிழ்ச்சியான தகவல்

சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையங்கள் திறக்கப்படவுள்ள நிலையில் வெளிநாட்டவர்கள் 7 நாட்கள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. சுற்றுலா பயணிகள் நாட்டின் தெற்கு, கிழக்கு மற்றும் வடமேற்கில் உள்ள கடலோரப் பகுதிகளிற்குள்ளேயே தங்க...

யாழ்.மாவட்டத்தில் இன்று 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! பணிப்பாளரின் அதிர்ச்சி தகவல்..

மருதனார்மடம் பொதுச் சந்தை கொத்தணியுடன் தொடர்புடையவர்களுக்கு இன்று (டிசெ. 13) ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 26 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கொக்குவில் 1, தெல்லிப்பழை 3, அளவெட்டி 2,...

யாழ் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள ஐஸ்கிறீம் கடை ஒன்றில் தீ விபத்து.

யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் அமைந்துள்ள ஐஸ்கிறீம் கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள குறித்த கடையின் சமையல் அறையில் இருந்த எரிவாய்வு கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக...

இன்று இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ள அரிய வாய்ப்பு!

இலங்கையினர் இன்று இரவு சிறந்த வருடாந்திர விண்கல் மழைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஜெமினிட் விண்கல் பொழிவை காண முடியும் என வானியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த மாதம் 17 ஆம் திகதி வரை ஜெமினிட்...

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் நெருக்கடி

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் அரசாங்கம் நெருக்கடி நிலையை எதிர்நோக்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். எனினும் தற்போது வரையில் அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் முழுமைான சம்பளம் வழக்குவது குறித்து அனைவரும் ஆச்சரியப்பட வேண்டும்...

உடுவில் பிரதேச எல்லைக்குள் உள்ள சகல பாடசாலைகளையும் மூட அறிவுறுத்தல்

யாழ்.மருதனார்மடத்தில் கொரோனா தொற்றாளர்கள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் உடுவில் பிரதேச எல்லைக்குள் உள்ள சகல பாடசாலைகளையும் மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். இன்று காலை ஊடகங்களை சந்தித்து கருத்து...

முடக்கப்பட்டது உடுவில் பிரதேச செயலக பிரிவு ! 28 கிராமங்களில் தொற்றாளர்கள் இருக்கும் சாத்தியம்

உடுவில் பி்ரதேச செயலக பிரிவு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்படுவதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர், க.மகேசன் அறிவித்துள்ளார். உடுவில் பிரதேச செயலக பிரிவில் மருத்துவ – சுகாதார சேவைகள்...

மருதனார்மடம் பொதுச் சந்தை கொத்தணி; 6 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று

மருதனார்மடம் சந்தையில் 394 பேரிடம் இன்று (டிசெ. 12) சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளரின் குடும்ப உறுப்பினர்கள் 6 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்த...