Srilanka

இலங்கை செய்திகள்

யாழ். மாவட்டத்தில் இன்று முதல் மாற்றம்! விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்

இன்று முதல் யாழ்.மாவட்டத்தில் சுகாதார நடைமுறைகளில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். தற்போது உள்ள கொரோனா நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர்...

யாழ். மருதனார் மடத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று!

இன்று யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடம் மற்றும் யாழ். மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 363 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மருதனார் மடத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்தைச்...

உயர்தர வகுப்பு மாணவிக்குக் கொரோனா உறுதி: மாணவிகள் உட்பட பலர் தனிமைப்படுத்தல்

நாவலப்பிட்டி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு கொரோனோ வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 7ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து...

இலங்கையில் அரச ஊழியர்களுக்கு இன்று முதல் கிடைக்கவுள்ள பல்வேறு நிவாரணங்கள்

2021ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்ட பல்வேறு யோசனைகளை நிறைவேற்ற அரசாங்கம் தயாராகி வருகிறது. அதற்கமைய அரச ஊழியர்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர், இளைஞர்கள், பண்ணை விவசாயிகள் மற்றும் மாணவர்கள் நலனுக்காக...

அரச ஊழியர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்…! எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

கொரோனா அச்சம் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அரச ஊழியர்களுக்காக அக்ரஹார காப்புறுதியின் படி, நாளொன்றுக்கு 03 ஆயிரம் ரூபாய் என்றதன் அடிப்படையில் 10 நாட்களுக்கு பணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனா...

தனது கைகளால் இராணுவத்தை கொலை செய்த கருணா! மீண்டும் வெடித்தது சர்ச்சை

கருணா தனது கைகளால் இராணுவத்தினரை கொன்றதாக தெரிவித்திருந்தார். ஆனால் இன்னும் சட்டம் செயற்படுத்தப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கூறினார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான...

யாழில் இடம்பெற்ற கோர விபத்து தொடர்பில் பொலிஸார் நடத்திய விசாரணையில் வெளியான தகவல்!

வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் நிலை தடுமாறி ஓட்டிச் சென்றதால் அவரை முன்னோக்கிச் சென்ற போது கார் விபத்துக்குள்ளாகியதாக இறப்பு விசாரணையில் சாரதி தெரிவித்துள்ளார். தென்மராட்சி நுணாவில் பகுதியில் வீதியோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எரிபொருள்...

யாழில் வீட்டிலிருந்து வெளியே சென்ற மகன் 10 நாட்களாக காணவில்லை! தந்தை எடுத்த அதிரடி முடிவு

வீட்டிலிருந்து வெளியே சென்ற தனது மகனை 10 நாட்களுக்கு மேலாக காணவில்லை என கைதடி தென் கிழக்கைச் சேர்ந்த தந்தை ஒருவர் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்துள்ளார். கைதடி தென்...

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கம் டெப் கணனி இலவசமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அதற்காக பதிவு செய்வதற்கும் சந்தர்ப்பம் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் போலியாதென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு டெப்...

சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் முறையில் புதிய நடைமுறை

எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் சாரதி அனுமதி பத்திரம் வழங்குவதற்கு புதிய முறை ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேருந்து மற்றும் கனரக வாகன சாரதி அனுமதி பெறும் நபர்கள் ஒரு...