இலங்கையில் வீடு இல்லாதவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்! ஜனாதிபதி கோட்டாபய அறிவிப்பு
நாட்டின் சகல துறைகளிலுமுள்ள இளைஞர்களின் வீடமைப்புத் தேவையை நிறைவேற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதற்காக 30 வருடங்களுக்குள் திரும்பி செலுத்தக் கூடிய வகையில் குறைந்த வட்டியுடன் கூடிய...
கிளிநொச்சியில் நிகழ்ந்த சோகம்! தற்காலிக வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் 8 வயது சிறுவன் துடி துடித்து உயிரிழப்பு
கிளிநொச்சியில் தற்காலிக வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் 8 வயது சிறுவன் பலியான சம்பவம் கிளிநொச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக குறித்த பகுதியில் வெள்ள நீர்...
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அதிகாரியை முக்கிய பதவியில் நியமிக்க முடிவெடுத்த ஜோ பைடன்? சிங்கள ஊடகம் தகவல்
ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சுசன் ரைஸை புதிய அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனின் மாற்றங்களுக்கான சபைக்கு நியமிக்கவுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ...
9 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை! குற்றவாளிக்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த தண்டனை
திருகோணமலை - சீனக்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஒன்பது வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு ஐந்து வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர்...
கொழும்பிலுள்ள கோடீஸ்வர கணவனைத் துாக்கி எறிந்த வவுனியா பெண்! காரணம் வெளியானது
வசதியான வாழ்க்கை பிடிக்கவில்லையென கூறி பெண்ணொருவர் விவாகரத்துக்கோரியுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
பிறப்பிலேயே கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்த வவுனியாவை சேர்ந்த பெண் அவரது சிறுவயதிலேயே ஆடம்பரத்தை விரும்புவதில்லையாம், மிகவும் எளிமையாக வாழக்கூடியவராம்.
கார்கள் இருந்தும், சைக்கிளில்தான் பாடசாலை,...
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியிடம் யாழ் பெண்ணிற்கு கிடைத்த மிகப் பெரும் அங்கீகாரம்
ஜமேக்காவைச் சேர்ந்த கறுப்பினத்தவருக்கும் இந்திய தமிழ் வம்சாவளிப் பெண்ணொருவருக்கும் பிறந்த கமலா ஹரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.
இதற்கு பல உலகத்தலைவர்களும் மக்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில்...
விசுவமடுவில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு
புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட விசுவமடு, இளங்கோபுரத்தில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த விவசாயி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
3 பிள்ளைகளின் தந்தையான மாரிமுத்து சுதாகரன் (41) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று (11) காலை வயலில்...
பறிபோகிறதா சுகாதார அமைச்சர் பவித்ராவின் பதவி?
சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நீக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அத்துடன் சுகாதார அமைச்ச்ர் பதவிக்கு பலரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் ஒழிப்பு...
கிளிநொச்சி உணவகம் தொடர்பில் வெளியான தகவல்; மக்களே அவதானம்
கிளிநொச்சியில் உள்ள உணவகம் ஒன்று , சாப்பிட சென்றவருக்கு சுகாதார குறைபாட்டுடன் உணவு வழங்கிய நிலையில், அது தொடர்பில் சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது.
இந்த சம்பவம் கிளிநொச்சி கரடிப்போக்கு சந்திக்கு அருகில்...
யாழ்.தென்மராட்சி இடம்பெற்ற மிக மோசமான செயல்! வைத்தியசாலை ஊழியரும் சிக்கினார்
யாழ்.தென்மராட்சி கரம்பகம் பகுதியில் நேற்றய தினம் இரவு முற்றுகையிடப்பட்ட விடுதி மட்டுமல்லாமல் கருக்கலைப்பு இடம்பெற்றதாகவும், அதற்கான சாதனங்கள் அங்கே மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை தொடர்ந்து பொலிஸார் நடத்திய விசேட சுற்றிவளைப்பின்போது குறித்த...