இன்று முதல் அதிகரிக்கும் பேருந்து கட்டணங்கள் பற்றிய முழு விபரம்!
அரசாங்கம் அறிமுகப்படுத்திய COVID-19 போக்குவரத்துக் கொள்கையின்படி பேருந்து கட்டண திருத்தங்கள் இன்று முதல் அதிகரிக்கின்றது. அதன்படி ரூ .12 என்ற அடிப்படை பேருந்து கட்டணம் ரூ .14 ஆக உயர்த்தப்படும்.
தற்போதுள்ள COVID-19 நிலைமை...
வெள்ளை சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை – விசேட வர்த்தமானி வெளியீடு
வெள்ளை சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவித்து விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார ஆணையத்தின் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திசானநாயக்கவால் இன்று (புதன்கிழமை) முதல் அமுலுக்கு வரும்...
யாழ்.மிருசுவில் பகுதியில் இரகசியமாக இயங்கிவந்த விடுதி முற்றுகை; பெண்கள் கைது!
யாழ்.மிருசுவில் - கரம்பகம் பகுதியில் மிக இரகசியமாக இயங்கிவந்த விடுதி ஒன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து இரு பெண்கள் உட்படமூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறிய வீடொன்றில் மிக இரகசியமாக இயங்கிவந்த குறித்த விடுதி தொடர்பாக...
தமிழர் பகுதியில் இடம்பெற்ற பெரும் சோகம்; பிறந்த குழந்தையை பார்க்கச்சென்ற தந்தை பரிதாப பலி!
வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கோடை பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
சம்பவத்தில் ஒரு குழந்தையின் தந்தை புவனசிங்கம் சுவேகாந்தன்(29) என்பவர் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...
அவுஸ்திரேலியாவில் சாதனை படைத்த இலங்கை சிறுமி! குவியும் வாழ்த்துக்கள்.
அவுஸ்திரேலியாவில் சமையல் வல்லுனர் கிண்ணத்தை இலங்கையை பூர்வீகமாக கொண்ட சிறுமி ஒருவர் வென்றுள்ளார்.
“Junior Masterchef Australia 2020” என்ற போட்டியில் கலந்து கொண்ட 11 வயதுடைய ஜோர்ஜியா என்ற சிறுமி பட்டத்தை வென்றுள்ளார்.
இதன்...
முற்றாக விதிக்கப்பட்ட தடை! மீறினால் சட்ட நடவடிக்கை – யாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வருடாவருடம் வழமையாக யாழ். மாநகர சபையினால் அனுமதிக்கப்படும் 'பண்டிகைகால அங்காடி' வியாபாரத்திற்கு இம்முறை முற்றாக தடை விதிக்கப்படுவதாக யாழ். மாநகரசபை முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர்...
பிக்பாஸ் நிகழ்ச்சியால் யாழில் இளம்பெண்ணிற்கு நேர்ந்த கதி
யாழில் பிக்பாஸ் நிகழ்ச்சியால் இளம்பெண்ணின் மண்டை உடைந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் அண்மையில் இடம்பெற்றுள்ள சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
தற்போது நாட்டில் கொரோனா அச்சுறுத்தலால் வெளியில் பொழுது போக்குகளுக்காக செல்வதை மக்கள் வெகுவாக...
தொழிற்துறையினருக்கு இலங்கை மத்திய வங்கி வழங்கவுள்ள சலுகைகள்! மகிழ்ச்சியில் வர்த்தகர்கள்
இலங்கையில் கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தொழிற்துறையினருக்கு சலுகைகளை வழங்குவதற்கு இலங்கை மத்திய வங்கி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
இதனடிப்படையில், முக்கியத்துவத்தின் அடிப்படையில், 6 மாதத்தினைக் கொண்ட சலுகைக் காலம் உள்ளடங்கலாக 24 மாதங்களைக் கொண்ட...
லண்டன் கடையொன்றில் உயிரிழந்த தமிழ் இளைஞர்
லண்டன் ஹவுன்சிலோவில் தமிழ் இளைஞர் ஒருவர், குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த நபர் பிரபல தமிழ் உண்வகம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ள நிலையில், லண்டன் கொரோனா...
இலங்கையில் அச்சம் மற்றும் பதற்றம் காரணமாக இருவர் தூக்கிட்டுத் தற்கொலை!
கொரோனா அச்சம் மற்றும் பதற்றம் காரணமாக இரண்டு பேர் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளனர் என்று காவல்துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அகலவத்தை மற்றும் ஜா-எலவைச் சேர்ந்த இரண்டு பேர் இவ்வாறு தவறான...