யாழில் ஒன்றரைக் கோடி பெறுமதியான பழம்பெரும் ஐம்பொன் சிலைகள் மீட்பு
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை – சங்கானை ஓடக்கரை நாகதம்பிரான் ஆலயத்துக்கு அண்மையாக உள்ள குளத்துக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.
இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று மாலை அங்கு சென்ற இராணுவத்தினர், குளத்துக்குள்ளிலிருந்து...
பிரான்ஸில் திடீரென உயிரிழந்த யாழ் காரைநகர் இளைஞன்! பொலிஸார் தீவிர விசாரணை
யாழ்ப்பாணம் காரைநகர் பலகாட்டினைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் இன்று பிரான்ஸில் திடீரென உயிரிழந்துள்ளார்.
காரைநகர் பலகாட்டினை பிறப்பிடமாகவும், பிரான்ஸினை வதிவிடமாகவும் கொண்ட , திரு.ஏரம்புநாதன் அரவிந்தன்(வயது-33) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார், பிரான்ஸ்,...
கொழும்பு வரும் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!
கொழும்பு நகரத்திற்கு குறைந்த அளவிலானோரே வருகைதர முடியும் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு விடயங்களுக்காக கொழும்பு நகரத்திற்கு வருவதனை தவிர்க்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேல் மாகாணத்தில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த...
பாடசாலைகள் திறப்பது தொடர்பில் வெளியான புதிய தகவல்!
இலங்கையில் மூன்றாம் தவணைக்காக அரச பாடசாலைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி திறக்கபபடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அனைத்து பாடசாலைகளும் கிருமிநீக்கம் செய்யப்பட்ட பின்னரே திறக்கப்படவுள்ளன.
முழுமையாக அனைத்து மாணவர்களையும் ஒரே நேரத்தில் அழைக்காமல் இரண்டு...
கொரோனா தொற்றுக்குள்ளானவர் நடமாடியதால் கிளிநொச்சி – ஜெயபுரம் கிராமம் முடக்கப்பட்டது..!
கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜெயபுரம் கிராமத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் ஜெயபுரம் கிராமம் தற்காலிகமாக முடக்கப்படுவதாக பிரதேச மக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது...
யாழிலிருந்து கடல்வழியாக தப்பியோடிய குடும்பம்; கூட்டிச்சென்றவருக்கு நேர்ந்த கதி!
நிதி நிறுவனம் ஒன்றை நடாத்தி வாடிக்கையாளர்களின் பெருமளவு பணத்தை சுருட்டிக்கொண்டு யாழிலிருந்து கடல்வழியாக தப்பி ஓடியவரை கொண்டு சென்றவர் யாழ்.வல்வெட்டித்துறையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த நபர் தனிமைப்படுத்தப்படுள்ளார்.
கிழக்கு மாகாணம் திருகோணமலையை சேர்ந்த முகமட்...
லண்டன் தமிழ் பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு!
லண்டன் Queens mary's பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவி சிறிஸ்கந்தராஜா மதுஜாவின் (19 வயது) மரணம் புலம்பெயர் தமிழ் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
திடீரென்று ஏற்பட்ட தலைவலி காரணமாக மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மூளையில்...
மன்னார் கிராம சேவகர் அடித்துக் கொலை! சக பெண் கிராம சேவகரின் கணவர் கைது!
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் கிராம சேவகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பெயரில் சக பெண் கிராம சேவகரின் கணவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இலுப்பைக்கடவையில் இருந்து ஆத்திமோட்டை செல்லும் பாதையில்...
பைத்தியம் பிடித்த மன்னர்கள்; சந்திரிக்கா பதிவிட்ட பதிவால் பரபரப்பு!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, அமெரிக்க புதிய ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி ஆகியோருக்கு வாழ்த்துதல் கூறியுள்ளார்.
மன்னர்களுக்கு பைத்தியம் பிடித்தால் மக்களுக்கான ஒரே பாதுகாப்பு ஜனநாயகம் மட்டுமே என்பதை அமெரிக்கர்கள் நிரூபித்து விட்டார்கள்...
அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட பின்னர் அரச ஊழியர்கள் செயற்பட வேண்டிய முறை தொடர்பில் அரச தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
தற்போது மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு...