Srilanka

இலங்கை செய்திகள்

இலங்கையில் சட்டவிரோதமாக நடாத்தி வந்த தனிமைப்படுத்தல் நிலையம் பொலிஸாரால் சுற்றிவளைப்பு!

களனி, ஹுனுபிடிய பிரதேசத்தில் சட்டவிரோதமாக நடாத்திச் செல்லப்பட்ட தனிமைப்படுத்தல் மத்திய நிலையம் ஒன்று இன்று (07) பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர்களால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த இரண்டு பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக...

யாழில் திடீரென உயிரிழந்த இளம்குடும்பஸ்தர்! மரண செய்தி கேட்டு பறிபோன மற்றுமொரு உயிர்

இளம் குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்த செய்தி கேட்டு அவரது பேத்தியான வயோதிப் பெண்ணும் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் உடுவில் ஆலடியில் இன்று காலை இடம்பெற்றது. 30 வயதுடைய சௌந்தர்ராஜன் சகிதரன், அவரது அம்மம்மா மாணிக்கம் நாகேஸ்வரன்...

மன்னாரில் இளம் யுவதி பரிதாப பலி;சோகத்தில் குடும்பம்

தீயில் எரிந்து ஆபத்தான நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்த இளம் யுவதி ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். மன்னார் பகுதியில் வசித்து வந்த இளம் யுவதி காதல் விவகாரம் காரணமாக தீயில் எரிந்து...

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் உத்தரவையடுத்து வடக்கில் ஏற்படப்போகும் அதிரடி மாற்றங்கள்

நெடுந்தீவு பிரதேசத்திற்கான போக்குவரத்து மற்றும் குடிநீர் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடி, அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ...

திடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி கோட்டாபய! எங்கு தெரியுமா?

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் கட்டுவன பிரதேச சபையை பார்வையிட்டார். கட்டுவனவில் உள்ள பிரதேச சபை பிரதான கட்டிடத்தின் குறைபாடுகள் காரணமாக சபையின் நாளாந்த சேவைகள் மித்தெனிய நகரில் உள்ள உப...

யாழில் பலசரக்கு கடைக்குள் புகுந்த வன்முறைக் கும்பல்! உரிமையாளருக்கு நேர்ந்த விபரீதம்

யாழ்ப்பாணம், மானிப்பாயில் பலசரக்கு கடை ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக்குக் கும்பல் ஒன்று உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தியதுடன், கடையிலுள்ள பொருட்களையும் அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பிச்சென்றுள்ளது. இந்த சம்பவம் இன்று மாலை 6.30 மணியளவில் மானிப்பாய்...

இலங்கையில் தேசிய அடையாள அட்டை பாவனையில் புதிய நடைமுறை

தேசிய அடையாள அட்டையின் தகவல்களை இணைய முறை ஊடாக சான்றிதழ் வழங்குவதற்கு ஆட்பதிவு திணைக்களம் விசேட வேலைத்திட்டம் ஒன்று அறிமுகம் செய்துள்ளது. எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படவுள்ள இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை செயற்பாட்டிற்கு இந்த...

Hand sanitizer பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையின் பல பகுதிகளில் தரமற்ற Hand sanitizer விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுய்ளது. இது தொடர்பில் தங்களுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக இலங்கை சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான தரமற்ற Hand sanitizer பயன்பாடு காரணமாக...

முல்லைத்தீவில் தனியார் வகுப்புக்கு சென்ற 11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை!

முல்லைத்தீவு- வெலிஓயா கிராமத்தில் 11 வயதுடைய சிறுமி ஒருவரிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சித்த ஆங்கில ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வெலிஓயாப்பகுதியில் வீட்டிற்கு ஆங்கிலம் கற்கச்சென்ற சிறுமியிடம் குறித்த ஆசிரியர் , தகாத முறையில்...

சண்டையில் காயமடைந்து வைத்தியசாலைக்கு வந்த சமையல்காரருக்கு கொரோனா !

ஹெட்டிப்பொல ஹோட்டலில் இடம்பெற்ற சண்டையில் காயமடைந்த நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவத்தில் தொடர்பில் 4 பொலிஸார் மற்றும் தாதிமார் உட்பட 39 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஹெட்டிப்பொல ஹோட்டலில் சேவையாற்றிய ஊழியர்களுக்கிடையே...