Srilanka

இலங்கை செய்திகள்

கனவில் கூட சாத்தியமாகாது – அடித்துக்கூறும் ஜனாதிபதி கோட்டாபய

அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டுள்ள எம்.சி.சி. உடன்படிக்கையினை ஒருபோதும் கைச்சாத்திடப்போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர், அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர்...

யாழில் 956 பேர் தனிமைப்படுத்தலில்! யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரின் அதிரடி அறிவிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போதைய நிலையில் 459 குடும்பங்களைச் சேர்ந்த 956 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று யாழ். மாவட்ட அரச அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள யாழ். மாவட்ட நிலைமைகள் தொடர்பில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத்தெரிவிக்கும்...

தீவிரம் அடையும் நாடு! ஜனாதிபதி கோட்டாபய பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

மிக அவசர தேவையை தவிர தனிமைப்படுத்தல் ஊரடங்கு அனுமதி பத்திரம் வழங்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். நேற்று அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ஊரடங்கு சட்டத்தை...

அம்பாறையில் கணவன் மனைவிக்கு நேர்ந்த பரிதாபம் : சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!

அம்பாறை, திருக்கோவில் சாகாமம் பகுதியில் சேனைப்பயிர் செய்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களின் மீது இடி மின்னல் தாக்கியதில் கணவன் மற்றும் மனைவி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (30) மாலை 6 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக...

இவர்களுடன் நெருங்கிப் பழகுவதைத் தவிர்த்துகொள்ளுங்கள்: வைத்திய நிபுணர் விடுத்துள்ள எச்சரிக்கை!

வீடுகளில் வயது முதிர்ந்தவர்கள், இருதய நோய் மற்றும் ஏனைய நோய் நிலைமைகளைக் கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் இருப்பின் அவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டால் அதனால் அவர்கள் மரணிப்பதற்கான வாய்ப்பு உயர்வாகக்...

சமுர்த்தி திணைக்களத்தில் பணியாற்றிய பெண் அதிகாரி ஒருவர் கொரோனா.

கொழும்பு சமுர்த்தி திணைக்களத்தில் சேவையாற்றிய பெண் அதிகாரி ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அதிகாரியின் கணவர் பேலியகொட மீன் சந்தையில் சேவையாற்றியவர் என தெரிவிக்கப்படுகின்றது. இதனால் குறித்த திணைக்களத்தில்25 அதிகாரிகள் சுய...

யாழ் மாவட்டத்தில் 6 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதி!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 பேரும் என வடக்கு மாகாணத்தில் 8 பேருக்கு கோரோனா வைரஸ் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 3...

கச்சான் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த கணவனும், மனைவியும் மின்னல் தாக்கி பலி..!

கச்சான் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் கணவனும், மனைவியும் உயிரிழந்த சம்பவம் அம்பாறை - திருக்கோவில் விநாயகபுரம் பகுதியில் இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விநாயகபுரம் தபாலக வீதியைச் சேர்ந்த லோகநாயகம்...

யாழில் தீவிரம் அடையும் கொரோனா! இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளும், தடைகளும் அறிவிப்பு

யாழ்.மாவட்டத்திற்கு வெளிமாவட்டங்களில் இருந்து வருவோர் தமது பகுதி கிராமசேவகரிடம் பதிவுகளை மேற்கொள்வது கட்டாயமாக்கப்படுவதாக யாழ்.மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி அறிவித்திருக்கின்றது. இன்று காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் குறித்த மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் அவசர...

கொரோனாவின் தீவிரம்; யாழ் யுவதிக்கு தாலி கட்டிய டென்மார்க் மாப்பிள்ளை! எப்படி தெரியுமா?

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகிதை சேர்ந்த யுவதிக்கும், டென்மார்க்கிலுள்ள புலம்பெயர் தமிழ் இளைஞருக்கும் நேற்றயதினம் சூம் செயலியில் திருமணம் இடம்பெற்றுள்ள ஆச்சர்ய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்படி சூம் தொழில்நுட்பத்தில் யுவதிக்கு, டென்மார்க் மாப்பிள்ளை தாலி...