பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – மீண்டும் கொரோனா நிதியுதவி
கம்பஹா மாவட்டத்தின் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்க அரசாங்கம் நிதி ஒதுக்கியுள்ளது.
இதன்படி, இதற்காக, 400 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன...
ரோஹித்த ராஜபக்ஷவுக்கு எச்சரிக்கை விடுத்த ஜனாதிபதி கோட்டாபய
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்த செய்தி ஒன்றை சிங்கள இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இல்லங்கள் இரண்டு கிடைத்துள்ளது....
பேருந்தில் பரவிய கொரோனா – கொழும்பு கடற்படை ஊழியர்கள் ஐவருக்கு தொற்று!
கொழும்பு கடற்படை கப்பல்துறையில் பணியாற்றும் ஐந்து ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பு-மத்துகம பேருந்தில் பயணித்த கொழும்பு கடற்படை கப்பல் துறை...
வெளிநாட்டில் கணவர்; இலங்கையில் உள்ள மனைவி செய்த நெகிழ்ச்சியான செயல்
இலங்கை சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் ஒரு அறிவிப்பு மிகவும் மகிழ்சியாக கூறியிருந்தார் விமானநிலையத்தை திறக்க மாட்டோம் என்றும் வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்து வருவது காலவரையின்றி...
பொது மக்களுக்காக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவிப்பு!
ஜனாதிபதி செயலகத்தை தொடர்பு கொள்ள விரும்பும் மக்கள் தபால், தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் தொடர்புக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பிற்காக சுகாதார பிரிவு வழங்கியுள்ள ஆலோசனை மற்றும் பரிந்துரைக்கு அமைய இந்த...
முதன்முறையாக நியூசிலாந்து பாராளுமன்றில் இலங்கைப் பெண்ணுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்
இலங்கைப் பெண்ணான வனுஷி வால்டர்ஸ் (Vanushi Walters) முதன்முறையாக நியூசிலாந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.
இதனையடுத்து நியூசிலாந்து பாராளுமன்றத்தில் உறுப்பினராகும் இலங்கையில் பிறந்த முதல் நபராக இவர் உள்ளார்.
நியூசிலாந்தின், வடமேற்கு ஆக்லாந்தில் இடம்பெற்ற தேர்தலில் வெற்றிபெற்றதன்...
மாணவி ஒருவருக்கு விடையளிக்க உதவியதாக பரீட்சை மண்டப மேற்பார்வையாளர் கைது
க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் போது மாணவி ஒருவருக்கு விடை எழுத உதவி செய்து பரீட்சை மோசடிக்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் பரீட்சை மண்டப மேற்பார்வையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று வட்டுவா பகுதியில்...
யாழ்.வல்வெட்டித்துறைக்கு அபாய வலயத்திலிருந்து வந்த பெண்ணால் பரபரப்பு..!
கொழும்பு - கட்டுநாயக்க ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயத்தில் பணியாற்றிய பெண் ஒருவர் யாழ்.வல்வெட்டித்துறைக்கு வந்திருந்த நிலையில் அடையாளம் காணப்பட்டு விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றுக்கு வந்திருந்த நிலையில் கிளிநொச்சி...
கட்டுநாயக்க விமான நிலையம் செல்லும் பயணிகளுக்கு இன்று வெளியான முக்கிய அறிவிப்பு
சகல விமான பயணிகளும் இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்வதற்கு முன்னர், நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு 72 மணி நேரத்திற்குள் PCR பரிசோதனைகளை செய்துக்கொள்வது கட்டாயம் என விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள்...
சுவிஸில் யாழ் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு; சோகத்தில் குடும்பம்
சுவிஸ்லாந்தில், செம்பியன்பற்றை (மாமுனை) பிறப்பிடமாக கொண்ட யாழ் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளமை குடும்பத்தாருக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றையதினம் மாலைவேளை (Littau) லித்தவ் பகுதியில் அமைந்துள்ள தனியார் கடைக்கு முன்பாக உள்ள பாதசாரி...