உடலில் நீண்ட நாட்கள் வாழும் கொரோனா – ஆபரணங்கள் அணிய வேண்டாம் – இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு
கொரோனா வைரஸின் ஆயுட்காலம் தொடர்பில் சரியான தகவல் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் மகளிர் மருத்துவ நிபுணர் உத்பலா அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். எனினும் கொரோனா...
கிழக்கில் அரச நியமனத்தில் அரசியல் ஆதிக்கம் – கவலை வெளியிட்டுள்ள சாணக்கியன்
அரச தேவைகளுக்காக அரச அதிபர்களை இடமாற்றம் செய்வதும் நியமனம் செய்வதும் தவறான அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் விடயமாகும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...
மோட்டார் வாகன திணைக்களம் விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி
கொவிட் 19 பரவல் நிலையை கருத்தில் கொண்டு தற்காலிகமாக மூடப்பட்டிருந்த மோட்டார் வாகன திணைக்களம் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
புதிய விதிமுறைக்கு அமைய குறித்த திணைக்களம் மக்கள் பயன்பாட்டிற்காக...
யாழில் இரவு 8.30 மணியளவில் வீடொன்றின் மீது வாள்வெட்டு! கார் ஒன்று சேதம்
யாழ்.கோண்டாவில் கிழக்கு – அரசடி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வாள்வெட்டு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இன்று இரவு 8.30 மணியளவில் இரு மோட்டார் சைக்கிள்களில் முகத்தை மறைத்தவாறு வாள்கள், நுழைந்த வாள்வெட்டு கும்பல்...
பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு! மீறினால் ஆறு மாதம் சிறை
கொரோனா தடுப்பு விதிமுறைகள் குறித்த புதிய வர்த்தமானி அறிவிப்பின்படி, பொது இடங்களில், குறிப்பாக பல்பொருள் அங்காடிகளில் சமூக இடைவெளியைக் கண்டிப்பாக கடைபிடிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் அல்லது 06 மாத...
மர்மமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சஹ்ரான் குழு பயன்படுத்திய கார் சிக்கியது!
உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்புகாவலில் உள்ள சஹ்ரானின் சகாக்களான முகமது கனிபா முகமது அக்கிரம் பயன்படுத்தி வந்த எவரி ரக கார் ஒன்றை காத்தான்குடி றிஸவி நகரில் மறைத்து...
யாழில் வெளியானது 204 பேரின் பரிசோதனை முடிவுகள்; 4 பேருக்கு தொற்று உறுதி
யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற 204 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது.
இந் நிலையில் இந்த முடிவுகளின்படி 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்..
அந்தவகையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில்...
கோவிட் – 19 நோய்ப் பரவல்; 61, 907 வணிக நிறுவனங்களுக்கு 4 சதவீத வட்டியில் 177,954 மில்லியன்...
நாட்டில் ஏற்பட்ட கோவிட் – 19 நோய்ப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு நிவாரணமாக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட சௌபாக்கியா கடன் திட்டத்தில் நேற்று (ஒக்.15) வியாழக்கிழமை வரையில் 61 ஆயிரத்து 907...
இலங்கையில் புகுத்தப்பட்ட சீன மொழி; புறக்கணிக்கப்பட்ட சிங்களம், தமிழ்;
தனிமைப்படுத்தும் சட்டத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வழியே நாட்டிற்குள் பிரவேசிப்பவர்களின் தகவல்களை அடையாளமிடும் அறிக்கையில் சிங்களம் மற்றும் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குறித்த தகவல் கோரும்...
இலங்கையில் நான் தமிழராக பிறந்தது தவறா? தமிழினத்திற்கு எதிரானவனா நான்? மனம் திறக்கும் முரளிதரன்
என்னை தமிழினத்திற்கு எதிரானவன் போல் சித்தரிப்பது வேதனையாக உள்ளது என்று முத்தையா முரளிதரனின் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகரான விஜயசேதுபதி, இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கவுள்ளார்.
படத்திற்கான...