Srilanka

இலங்கை செய்திகள்

ஒரு லட்சம் இளையோருக்கு வேலைவாய்ப்பு – 34, 818 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டது

மிகக் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு லட்சம் இளையோருக்கு அரச வேலைவாய்ப்பை வழங்கும் திட்டத்தின் கீழ் பயிற்சியாளர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நடவடிக்கை இன்று (ஒக்.19) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 34...

சத்திர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபருக்கு கொரோனா; 3 விடுதிகள் முடக்கம்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய சத்திர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தேசிய வைத்தியசாலையின் 34ம், 35ம், 36ம் இலக்க விடுதிகள் முழுமையாக பூட்டப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அறிவித்திருக்கின்றது. ஜா-எல வைச்...

மறு அறிவித்தல் வரை அரச நிறுவனங்களில் பொதுமக்கள் சேவை தினம் இடம்பெறாது

அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் அரச மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு செல்லுமாறு சுகாதார அமைச்சினால் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கருத்திற் கொண்டு, பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்க வேண்டுமென சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர், விசேட...

காணாமல் போனதாகக் கூறப்பட்ட இரு பிள்ளைகளின் தாய்; காதலருடன் கைது

காணாமல் போனதாகக் கூறப்பட்ட இரு பிள்ளைகளின் தாய் தனது காதலனுடன் தனது தாய் வீட்டில் மறைந்திருந்த போது பிபிலைப் பொலிசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பெண் தனது இரண்டு வயது குழந்தைக்கு மருந்து...

யாழில் நடந்த பெரும் சோகம்! அதிர்ச்சியில் உறைந்துள்ள குடும்பம்

காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 10 மாத ஆண்குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, காய்ச்சலுடன் ஏற்பட்ட வயிற்றுப் போக்கு காரணமாக பண்டத்தரிப்பு...

பல்கலைக்கழக பரீட்சைகளை Online ல் நடத்தும் திட்டத்தில் மானிய ஆணைக்குழு கவனம்

பல்கலைக்கழகங்களின் பரீட்சைகளை இணையம் (Online) ஊடாக நடத்துவதில் கவனம் செலுத்துவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கோரோனா வைரஸ் பரவல் நிலை காரணமாக பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகள் பாதிக்கப்படாமல் இருக்க...

கிளிநொச்சி பிள்ளையார் ஆலயம் ஒன்றில் மாணவனிற்கு நேர்ந்த கதி

கிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயம் ஒன்றில் ஆலய நிர்வாகத்தால் உயர்தரம் படிக்கும் மாணவன் தேவாரம் பாடுவதற்கு சென்ற போது அனுமதி மறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். இந்தக் காலத்தில் இளைஞர்கள் ஆலயத்திற்கு செல்வது என்பதே...

மற்றுமொரு பாடசாலை மாணவிக்கு கொரோனா உறுதி!

கம்பஹாவில் உள்ள பிரபலமான மகளிர் பாடசாலை ஒன்றின் பரீட்சை மையத்தில் உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதி ஆகியுள்ளது. அவர் தற்போது கொழும்பு ஐ.டி.எச். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவருடன்...

புங்குடுதீவு பெண்ணை ஏற்றி வந்த பஸ்ஸின் நடத்துனருக்கு கொரோனா!

அண்மையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட புங்குடுதீவு பெண்ணை ஏற்றி வந்த இ.போ.சபை பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பேருந்தின் நடத்துனருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (18) சற்றுமுன் உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டுமுறை மேற்கொண்ட பிசிஆர்...

நல்லூரில் பல வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவர் சிக்கினர்

நல்லூர் பிரதேசத்தில் வீடுகளில் நீர்பம்பி மோட்டர்கள், மின்விசிறிகள் உள்ளிட்ட வீட்டுப் பாவனைப் பொருள்களை திருடி வந்த இளைஞர்கள் இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரிடமிருந்தும் திருட்டுப் பொருள்களான 15 மின்விசிறிகள்,...