இரண்டாம் தவணை பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்ட தகவல்.
அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதியுள்ள தனியார் பாடசாலைகளில் இவ்வாண்டின் இரண்டாம் தவணை ஒக்டோபர் 09 ஆம் திகதி நிறைவடைய உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் அன்றை தினம் முதல் இரண்டாம் தவணை...
கொரோனா கால மின்கட்டணங்கள் தொடர்பில் அரசாங்கம் அறிவித்துள்ள சலுகை
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ள சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள ஹோட்டல்கள், வாசஸ்தலங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு மின் கட்டணங்களை செலுத்துவதற்கு ஒரு வருட...
சிங்கள தாய்க்கு நேர்ந்த கதி: நீதிமன்றில் குற்றவாளி தப்பியோட்டம்! நீதிபதி இளஞ்செழியன் கடுமையான உத்தரவு
சிங்கள தாயொருவருக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதிக்காக குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி திருகோணமலை மேல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
2010ஆம் ஆண்டு நிலாவெளி கடற்கரைப் பகுதியில் உள்ள வீட்டில் நிலாவெளி இறக்கண்டியைச் சேர்ந்த...
வடமாகாணத்தில் முதல்முறையாக இடம் பெற்ற சத்திரசிகிச்சை: யாழ் போதனா வைத்தியசாலை சாதனை
வடமாகாணத்தில் முதல்முறையாக ஒரு கை துண்டப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவருக்கு, கை மீள பொருத்தப்பட்டுள்ளது.
கடந்த 23.ஆம் திகதி வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட நபருக்கு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக்...
பெண்ணிடம் சில்மிஷம் செய்த தமிழ் கிராம சேவையாளரின் இரகசிய வீடியோ சிக்கியது
மன்னார் முசலி பிரதேச செயலக பிரிவில் உள்ள முத்தரிப்புத்துரையை சேர்ந்த பெண் ஒருவரிடம் ஆவணம் ஒன்றை வழங்குவதற்கு பாலியல் இலஞ்சம் கோரிய கிராம சேவகர் ஒருவர் நேற்று (29) இரவு சிலாவத்துறை பொலிஸாரால்...
கடந்த காலம் போல் வடக்கு மாறுமானால் மீண்டும் அதே பதில்! கடும் தொனியில் பிரதமர் மகிந்த
நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் நாம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றோம் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். குறித்த சந்திப்பில்...
அரச ஊழியர்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி! சம்பள அதிகரிப்புக்கான தடை நீக்கம்
அரச கரும மொழி தேர்ச்சி தொடர்பான நடைமுறையை இலகுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச கரும மொழி தேர்ச்சியினை பூர்த்தி செய்து கொள்வற்காக எழுத்து மற்றும் வாய்வழி சோதனைகளுக்கு பதிலாக குறிப்பிட்ட மணிநேர...
முழுமையான பாதுகாப்பில் ஸ்ரீலங்கா! அனைவரையும் விரைவில் கைது செய்வோம் – பிரதமர் மஹிந்த உறுதி
ஸ்ரீலங்காவில் எந்தவிதமான பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடக பிரதானிகளுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது ஊடகப் பிரதானிகள் பிரதமர் மற்றும் அமைச்சர்களிடம் பல்வேறு...
15 வயது பாடசாலை மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு
நானுஓயாவில் மர்மமான முறையில் உயிரிழந்த 15 வயதுடைய பாடசாலை மாணவியொருவரின் சடலம் ஆற்றிலிருந்து இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.
நானுஓயா எபஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10இல் கல்வி பயின்ற டெஸ்போட் தோட்டத்தின் கீழ் பிரிவை...
கிளிநொச்சியில் குளிரூட்டப்பட்ட கடுகதி ரயிலில் மோதி ஒருவர் பலி!
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட குளிரூட்டப்பட்ட கடுகதி ரயிலில் மோதி ஒருவர் பலியாகியுள்ளார்.
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் (29.09.2020) இன்று மாலை 3.00 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான நபர்அடையாளம் காண முடியாத...









