Srilanka

இலங்கை செய்திகள்

பாதுகாப்பு அமைச்சின் நேரடி கண்காணிப்பின் கீழ் தொலைபேசி சேவை நிறுவனங்கள்

கையடக்க தொலைபேசிகளுக்காக பயன்படுத்தப்படும் சிம் அட்டைகள் கொள்வனவு செய்யப்படுவதை குறைக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக விசேட பாதுகாப்பு நடைமுறை உருவாக்கப்பட உள்ளதுடன் இதன்படி ஒருவர் கொள்வனவு செய்யக் கூடிய சிம் அட்டைகளின்...

பலாங்கொடையில் கொலை செய்யப்பட்ட தமிழ் மாணவி! விசாரணையில் வெளியான முக்கிய தகவல்

பலாங்கொட- பின்னவலவத்த பிரதேசத்தில் 16 வயதான பாடசாலை மாணவி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த மாணவி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், குறித்த மாணவி பாலியல்...

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை! இனிவரும் காலங்களில் இப்படி செய்தால் சட்ட நடவடிக்கையாம்

சுற்றாடல் பாதிப்படைவதாக சமூக இணையத்தளங்களில் போலியான செய்திகளை பதிவேற்றம் செய்து பரப்பும் நபர்களை இனங்கண்டு, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி எடுத்துள்ள மற்றுமொரு அதிரடி நடவடிக்கை!

அடுத்த வருடம் முதல் பாடசாலை சீருடை மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கான சீருடை ஆகியவற்றைத் தயாரிக்கும் நடவடிக்கையில் பெருமளவான வீதத்தை உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார். இதற்கமைய, பெரிய மற்றும்...

இலங்கையில் ஜனவரி முதல் இதற்கு தடை?

எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இருந்து இலங்கையில் லன்ஷீட் முற்றுமுழுதாக பாவனைக்குத் தடை விதிக்கப்படவுள்ளதாக சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அதுமட்டுமன்றி மேலும் பல பிளாஸ்டிக் பொருட்களுக்கும் அடுத்தவருடத்திலிருந்து தடை விதிக்கப்படும் என்றும் அம்பாந்தோட்டையில் நடந்த...

தெல்லிப்பழை வைத்தியசாலையில் நோயாளிகள் மீது ஊழியர்கள் அடாவடி

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் ஆளுகைக்குட்பட்ட தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையின் சிகிச்சை பிரிவில் கடமைபுரியும் எட்டு கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள் சிகிச்சைக்கு வரும் புற்றுநோயாளிகளுடன் அடாவடியில் ஈடுபட்டு வருதாக பாதிக்கப்பட்ட நோயாளர்கள் இன்றைய தினம்...

சுனாமியில் தொலைந்த மகன் – மாறுவேடத்தில் திரிந்த தாய்- 16 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பு

16 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சுனாமி பேரனர்த்தத்தினால் காணாமல் போன மகனை மீண்டும் தாயொருவர் கண்டுபிடித்துள்ளார். 5 வயதில் காணாமல் போன றஸீன் முஹம்மட் அக்ரம் றிஸ்கான் தனது மகனை 21 வயதில் தன்னுடன்...

தமிழருக்கு சுவிசில் ஒரு மனைவி இலங்கையில் பல மனைவிகள் வெளியான வீடியோ ஆதாரம்! யார் தெரியுமா?

ஈழவர் ஜனநாயக முன்னணி(ஈரோஸ்) கட்சியின் செயலாளர் நாயகம் ராஜநாதன் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம்பெண்களை ஏமாற்றிவதாக இளம்பெண் ஒருவர் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார். ராஜநாதன் பிரபாகரனின் மனைவி என அவர் தன்னை அறிமுகப்படுத்தினார். உயிர்...

சாதி, மத பேதங்களின்றி அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி-ஜனாதிபதி

“எதிர்கால உலகிற்கு பொருத்தமான பொருளாதார மற்றும் அபிவிருத்திக்கு பங்களிக்கக்கூடிய பிரஜைகளை உருவாக்கும் வகையில் எமது கல்வி மறுசீரமைக்கப்படுவது அவசியமானது. பல்கலைக்கழகங்கள் ஆனவை, வெறுமனே பட்டங்களை வழங்கும் நிறுவனங்களாக மட்டும் இல்லாமல், நாட்டுக்கும் பொருளாதாரத்திற்கும், அதேபோல்...

இளம் குடும்பப் பெண்ணை கடத்திய நபர்கள் – ஆற்றுக்குள் கவிழ்ந்த முச்சக்கர வண்டி

காலி ஹெவ்லொக் வீதியில் இரண்டு பிள்ளைகளின் தாயான 23 வயதான பெண்ணை பலவந்தமாக முச்சக்கர வண்டியில் கடத்திச் செல்லும் போது, அந்த முச்சக்கர வண்டியில் அருகில் உள்ள ஆற்றலில் கவிழ்ந்துள்ளது. இதனையடுத்து முச்சக்கர வண்டியில்...