Srilanka

இலங்கை செய்திகள்

வகுப்பிற்கு சென்று காதலனுடன் வீடு திரும்பியதை கண்டு அண்ணன் செய்த செயல்! அவசர முடிவெடுத்து உயிரை மாய்த்த மாணவி

பொகவந்தலாவை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்று வந்த பாடசாலை மாணவி ஒருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (26)...

14 வயது சிறுமி ஒருவர் கழிவறை குழியொன்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு – இலங்கையில் சம்பவம்.

மாவனல்லை-கனேதென்ன-உதயமாவத்தை பிரதேசத்தில் 14 வயதுடைய சிறுமியொருவர் கழிப்பறை குழியொன்றில் வீழ்ந்து பரிதாபமாக பலியாகியுள்ளார். இன்று காலை 9 மணியளவில் குறித்த சிறுமி வீட்டு முற்றத்தை சுத்தம் செய்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மூடிய கழிப்பறை...

திடீரென கோடீஸ்வரர்களாகிய அரச ஊழியர்கள்

சட்டவிரோதமான முறையில் சொத்து சேகரித்து திடீரென கோடீஸ்வரர்களாக மாறிய அரச அதிகாரிகளின் சொத்துக்கள் தொடர்பில் குற்ற விசாரணை திணைக்களம் இரகசிய விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளது. அதற்கமைய குற்ற விசாரணை பொலிஸார், மோசடியான சுங்க பிரிவு...

நினைவேந்தலுக்காக நாளை பாடசாலைகள் நடைபெறமாட்டாது? இலங்கை ஆசிரியர் சங்கம்

இறந்தவர்களை அவர்களது உறவுகள் நினைவு கூரும் உரிமையை இந்த அரசாங்கம் தடுத்தமைக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை 28.09.2020 நடைபெறவுள்ள வடக்கு கிழக்கு தழுவிய பூரண முடக்கப் போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண...

வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு யாழ்.பல்கலை கலைப்பீட மாணவர் ஒன்றியம் ஆதரவு

நாளை முன்னெடுக்கப்படும் வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குவதாக யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. விடுதலைப் போராட்டத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையை அரசாங்கம் தடுத்தமைக்கு எதிராக நாளை வடக்கு கிழக்கு...

2021இல் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறை முற்றுமுழுதாக மாற்றமடைகிறது

சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் செயல்முறையின் கட்டமைப்பை முற்றுமுழுதாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் சுமித் அழகக்கோன் தெரிவித்துள்ளார். அதன்படி, 2021ஆம் ஆண்டில் சாரதி அனுமதிப்பத்திரத்துக்கு விண்ணப்பிக்கும் செயல்முறையிலிருந்து இறுதி கட்டம் வரை, முழுமையான...

யாழ்ப்பாணத்தில் இன்று காலை திடீரென உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் திடீரென மயங்கி விழுந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் இன்று காலை வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொண்டைமானாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது. 37 வயதான அன்ரன் ஜோர்ஜ்...

சாரதி அனுமதிப்பத்திரத்தில் அதிரடியாக கொண்டுவரப்படும் புதிய நடைமுறைகள்

புதிய சாரதி அனுமதிப்பத்திரங்களில் புள்ளியிடல் முறையை அறிமுகப்படுத்த அரசு எதிர்பார்த்துள்ளது என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலம் அமுனுகம தெரிவித்தார். ஒருவருக்கு சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்கும் போது, 100 புள்ளிகள் இடப்பட்டிருக்கும் என்று அவர்...

ஜனாதிபதி கோட்டாபய அதிகாரிகளுக்கு அதிரடி பணிப்புரை

தனது வாயால் வழங்கப்படும் அனைத்து உத்தரவுகளையும் சுற்றறிக்கையாக கருதி செயற்படுத்த வேண்டுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். இவ் உத்தரவுகளை மீறுகின்ற அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். பதுளை,...

4 மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவரால் நேர்ந்த கொடூமை!

ஹம்பாந்தோட்ட, வலஸ்முல்ல பிரதேசத்தில் மேலதிக வகுப்பிற்கு சென்ற முதலாம் வகுப்பு மாணவிகள் நால்வரிடம் தவறாக நடந்துகொண்ட குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட 36 வயதான ஆசிரியர் 9 ஆம் திகதி...