Srilanka

இலங்கை செய்திகள்

தியாகி தீலிபனின் நினைவேந்தல் தொடர்பில் இன்று நீதிமன்றம் வழங்கிய மற்றுமொரு உத்தரவு

தியாகி திலீபன் நினைவேந்தலை தடைசெய்யக் கோரி யாழ்ப்பாண பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு இன்று யாழ். நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. எதிர்மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் ஆவணங்களை சமர்ப்பித்து பொலிஸாரின் வாதத்துக்கு...

இலங்கையின் முதல் பெண் பிரதிப் பொலிஸ்மா அதிபராக பிம்சானி நியமனம்

இலங்கையின் முதலாவது பெண் பிரதிப் பொலிஸ்மா அதிபராக பொலிஸ் அத்தியட்சகர் பிம்சானி ஜசிங்காராச்சியை நியமிக்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தைச் சேர்ந்தவரே பொலிஸ் அத்தியட்சகர்...

ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலை! முழு இலங்கையும் இருளில் மூழ்கும் அபாயம்

அண்மையில் இலங்கை முழுவதும் ஏற்பட்டதை போன்று மீண்டும் மின் தடை ஏற்படக் கூடும் என இலங்கை மின்சார சபையின் பொது மேலாளரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய மின்சார கட்டமைப்பில் உள்ள ஒழுங்கற்ற திட்டம் காரணமாக...

மின் பாவனையாளர்களுக்காக புதிய சேவை அறிமுகம்!

மின் பாவனையாளர்களின் முறைப்பாடுகளை தீர்ப்பதற்காக மாகாண மட்டத்தில் நடமாடும் சேவை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மின்சாரத் துறையின் ஒழுங்குறுத்துகை நிறுவனமான இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபை, மற்றும் லங்கா தனியார் மின்சார...

தமிழர் தாயகத்தில் திடீர் மாற்றம்! மிரண்டுபோயுள்ள ராஜபக்ஷ அரசு

தமிழ் கட்சிகளின் ஒற்றுமையைக் கண்டு ராஜபக்ஷ அரசு மிரண்டுபோயுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு அரசு விதித்த தடையால், தமிழர் தாயகத்தில் மிகப்பெரிய...

ரயிலுடன் மோதிய லொறி! சாரதி வைத்தியசாலையில் அனுமதி

புத்தளம் ரத்மல்யாய பிரதேசத்தில் இன்று காலை சிறிய ரக லொறியொன்றுடன் பரிசோதனைக்காக பயன்படுத்தப்படும் ரயில் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் பாலாவி...

பிளீஸ் போலி செய்திகளை பரப்பாதீர்கள்: இலங்கையை சேர்ந்த இளம்ஜோடியின் வேண்டுகோள்!

இலங்கையின் மிக இளமையான புத்திக-நெத்மி ஜோடியின் திருமண புகைப்படங்களை, புகைப்பட கலைஞர் தீக்ஷன பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படங்களை நேற்று அவர் பதிவேற்றியதிலிருந்து இன்றுவரை சுமார் 6,500 பேர் பகிர்ந்திருக்கிறார்கள். அதாவது ஆரம்பத்தில் சிறார்கள் இருவர் திருமணம்...

வரலாற்றில் முதற்தடவையாக விவசாயிகளுக்கு இலவச உரம்

“சுபீட்சத்தின் நோக்கில் கமத்தொழில் மறுமலர்ச்சி” எனும் திட்டத்தின் ஊடாக இம்முறை பெரும் போக நெற்செய்கைக்குரிய உரத்தினை இலவசமாக கமநல சேவை நிலையங்களில் பெற்றுகொள்ள முடியுமென யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் நாடாளுமன்ற...

அமைச்சுக்களில் அதிரடி மாற்றம்! கோட்டாபயவின் அடுத்த நகர்வு……

அமைச்சுக்களின் பெயர்கள் மற்றும் விடயதானங்களில் மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் விடயதானங்களில் சிலவற்றை இராஜாங்க அமைச்சர்களுக்கு பகிரவுள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை இராஜாங்க...

தமிழர்களின் இரட்டைக்குடியுரிமை தொடர்பில் கோட்டாபய அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்த ஞானசாரர்!

புலம் பெயர் தமிழர் அமைப்புக்கள் இரட்டைக் குடியுரிமை விவகாரத்தை, பிரிவினைவாத கொள்கையை செயற்படுத்த பயன்படுத்திக் கொள்வார்கள். ஆகவே இரட்டைக் குடியுரிமை விவகாரத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர்...