Srilanka

இலங்கை செய்திகள்

அதிகாலையில் ஏற்பட்ட கோரச் சம்பவம் – தந்தை, இளம் தாய் மற்றும் பிள்ளை மரணம்

கண்டி - பூவெலிகட பிரதேசத்தில் அதிகாலையில் நிலம் தாழிறங்கியமையினால் ஐந்து மாடிக் கட்டடம் ஒன்று மண்ணில் புதையுண்டுள்ளது. இந்த அனர்த்தத்தில் சிக்குண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, இளம் தாய் மற்றும் இரண்டு மாத...

அதிகாலையில் கண்டியில் திடீரென தாழிறங்கிய பகுதி – புதையுண்டு போன 5 மாடி கட்டடம் – குழந்தை பலி

கண்டி - பூவெலிகட பிரதேசத்தில் அதிகாலையில் நிலம் தாழிறங்கியமையினால் ஐந்து மாடிக் கட்டடம் ஒன்று மண்ணில் புதையுண்டுள்ளது. இந்நிலையில் குறித்த கட்டடத்திற்குள் சிக்கியுள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரையில்...

நாமலுக்கு தொலைபேசி அழைப்பெடுத்த கோட்டாபய – உடன் நிறைவேற்ற உத்தரவு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புத்தளத்திற்கு அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். புத்தளம் மதுரங்குளி நகருக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி, மதுரங்குளி மாதிரி பாடசாலைக்கு சென்று மாணவர்களுடன் சுமுகமான கலந்துரையாடலில்...

பிரான்சிலிருந்து யுவதி செய்த வேலையால் முல்லைத்தீவில் மூவருக்கு நேர்ந்த கதி!

பிரான்ஸில் உள்ள யுவதி ஒருவருக்காக போலி மரணச் சான்றிதழ் தயாரித்த கிராம சேவகர் உட்பட மூவருக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் பிணை அனுமதி வழங்கியுள்ளது. புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு பகுதியைச் சேர்ந்த யுவதியொருவர் புலம்பெயர்ந்து பிரான்ஸில்...

நவாலி வயல் வெளியில் விவசாயி ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது

நவாலி வயல் வெளியில் விவசாயி ஒருவர், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வயலில் வரம்பு கட்டும் வேலையில் ஈடுபட்டிருந்த போது அவர் உயிரிழந்துள்ளார் என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். நவாலியைச் சேர்ந்த செல்லத்துரை கனகரத்தினம் (வயது...

இன்றும் யாழில் மீட்கப்பட்டுள்ள வெடிபொருட்கள்! வெளியான பின்னணி

யாழ். செம்மணி இந்துமயான வளாகத்துக்குள் வன்முறை கும்பலினால் புதைக்கப்பட்டிருந்த கைக்குண்டு மற்றும் மிதிவெடிகள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் செயற்படும் வன்முறைக்குழு ஒன்றினால் குறித்த பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களே இன்றைய தினம்...

கொழும்பில் அமுல்படுத்தப்பட்ட வீதி ஒழுங்கை சட்டத்தில் திடீர் மாற்றம்!

trafdfகொழும்பில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்காக அண்மையில் விதிக்கப்பட்டிருந்த வீதி ஒழுங்கை சட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கமைய, இன்று முதல் மோட்டார் சைக்கில்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள்,...

உயிருடன் இருக்கும் தாய் இறந்துவிட்டதாக போலி மரணச்சான்றிதழ்: ஈழத்து பெண்ணின் திருவிளையாடல் அம்பலம்

பிரான்ஸில் குடியுரிமை பெறும் நோக்கில், உயிருடன் உள்ள தாய்க்கு மரணச் சான்றிதழ் வழங்கிய சம்பவமொன்று முல்லைத்தீவில் பதிவாகியுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதியில் நடந்த இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கிராம சேவகர், மரணவிசாரணை அதிகாரி, அதனை ஏற்பாடு...

கனடாவில் உயிரிழந்த யாழ் இளைஞன் – குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு தமிழர்

கனடாவில் விபத்து ஒன்றின் போது இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தமிழர் ஒருவர் மீது காவல்துறையினர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். மார்க்கம் பகுதியை சேர்ந்த 46 வயதான வெர்னிசோலஸ் ஒளிவநிக்கலஸ் என்பவர் இந்த குற்றச்சாட்டை...

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மேள வாத்திய கலைஞர்

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருப்பழுகாமம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்றையதினம் மீட்கப்பட்டுள்ளது. மேளவாத்திய கலைஞரான புவிதாசன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...