Srilanka

இலங்கை செய்திகள்

அதாவுல்லாவால் புதிய சர்ச்சை; பாராளுமன்றில் இருந்து அவசரமாக வெளியேற்றம்! வெளியானது காணொளி

தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா, நாடாளுமன்றத்திற்கு அணிந்து வந்த ஆடை, இலங்கையின் நாடாளுமன்றத்திற்கு பொருத்தமற்றது என எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, சபாநாயகரிடம் குற்றம் சுமத்தியுள்ளார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் மகிந்த...

கொரோனா பரவல் தொடர்பில் புதிய அதிர்ச்சி தகவலை வெளியிட்ட உலக சுகாதார அமைப்பின் வல்லுநர்கள்!

உலகம் முழுவதும் வெப்பநிலை குறைந்து, குளிர் காலம் நெருங்கி வருவதால் மக்களிடையே கொரோன பரவல் அதிகமாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பின் வல்லுநர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர். உலகளவில் இதுவரை கொரோனா தொற்றில்...

எதிர்வரும் நவம்பர் மாதம் திறக்கப்படுகிறது கட்டுநாயக்க விமான நிலையம்

கட்டுநாயக்க விமான நிலையத்தை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக, எதிர்வரும் நவம்பர் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மூன்று அமைச்சுக்கள் இணைந்து கூட்டாக தயாரித்த திட்டம் ஒன்று அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சுற்றுலா, சுகாதார மற்றும்...

வெளிநாடொன்றில் ஸ்ரீலங்கா தூதரகத்தில் பணியாற்றிய கிளிநொச்சி தமிழர் மர்ம மரணம்?

தென்னாபிரிக்காவில் உள்ள ஸ்ரீலங்கா தூதரகத்தில் பணியாற்றிய கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழ் அதிகாரி உயிரிழந்துவிட்டதாக அவரின் உறவுகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த யோகநாதன் ( வயது 40 ) என்பவரே உயிரிழந்தவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும்...

யாழ்., தென்கிழக்கு பல்கலைகளில் பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்கள் எண்மருக்கு வாழ்நாள் தடை விதிக்க நடவடிக்கை

வடக்கு – கிழக்கில் உள்ள 2 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 8 மாணவர்களுக்கு ஆயுட்காலம் தடை விதிக்க பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. பகிடிவதைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளதால், யாழ்ப்பாணம், தென்கிழக்கு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 8...

சிறுமி விவகாரத்தில் கடற்படை சிவில் உத்தியோகத்தரிற்கு நீதிபதி இளஞ்செழியன் அதிரடி உத்தரவு

திருகோணமலை டொக்கியாட் கடற்படைத் தளத்தில் உள்ள திஸ்ஸ சிங்கள வித்தியாலயத்தில் சிங்கள மொழி மூலம் கல்வி கற்ற 10 வயது நிரம்பிய இஸ்லாமிய மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு 10 வருட...

மட்டக்களப்பில் அரச அதிகாரிகளை பெளத்த துறவி தாக்கிய பரபரப்பு காணொளி

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை பெளத்த துறவி தாக்கியதால் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த சம்ப்வம் இன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தன தேரரே இவ்வாறு தொல்பொருள் திணைக்கள...

A/L ல் 3 A எடுத்த மாணவன் கிளிநொச்சியில் புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை!!

கிளிநொச்சியில் இன்று புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞனான யோகேந்திரன் அஜந்தன் (21) க.பொ.த உயர்தர பரீட்சையில் 3 ஏ சித்தி பெற்றவர். வணிகத்துறையில் கல்வி கற்று 3 ஏ சித்தி...

இன்று முதல் சாரதிகள் கவனிக்க வேண்டியவை! மீறுவோருக்கு தண்டப்பணம்

வீதி ஒழுங்கு விதிகள் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், அதனை மீறும் சாரதிகளுக்கு தண்டப்பணம் விதிக்கப்படவோ, நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படவோ மாட்டாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீதி ஒழுங்கு விதிகளை மீறுவோருக்கு எதிராக, அடுத்த வாரம் முதல்...

நல்லாட்சி அரசாங்க காலத்தில் முன்னெடுக்கப்பட்ட நிதி முறைகேடுகள் தொடர்பில் 100க்கும் அதிக முறைப்பாடுகள்

நல்லாட்சி அரசாங்க காலத்தில் அரச வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவில் நூற்றுக்கும் அதிகமான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அது தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமரினால் நியமிக்கப்பட்ட குழு...