Srilanka

இலங்கை செய்திகள்

யாழ்.நகர்பகுதி மற்றும் நகரை அண்டி பகுதிகளில் பொலிஸார் அதிரடி சுற்றிவளைப்பு தேடுதல்..! 62 பேர் கைது..

யாழ்.பொலிஸார் நடத்திய அதிரடி சுற்றிவளைப்பில் 62 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறியிருக்கும் பொலிஸார் மாகாண பிரதி பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு தேடுதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். மாகாண பிரதி பொலிஸ்மா...

பாடசாலைகளில் சிற்றுண்டிச் சாலையைத் திறக்க கட்டுப்பாட்டுடன் அனுமதி

எதிர்வரும் திங்கட்கிழமை (செப். 14) முதல் பாடசாலைகளில் பிற்பகல் உணவு வழங்கல் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. கோரோனா வைரஸ் சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் சமூக இடைவெளியை பராமரிக்கும் போது...

ஒத்துழைப்பு வழங்குங்கள் இல்லையேல் வெளிமாவட்டத்துக்கு ஓடிடுங்கள்: அரசாங்க அதிபரின் கண்டிப்பான உத்தரவு

செயலகத்திற்கு ஒத்துழைப்பினை வழங்கமுடியாத உத்தியோகத்தர்கள் இந்த மாவட்டத்தினை விட்டு வெளியேறி வேறு மாவட்டத்திற்கு சென்று கடமையாற்றுகள் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தெரிவித்துள்ளார். ஜனாதிபதியினால் விவசாயிகளின் நன்மை கருதி பல்வேறு...

இலங்கையில் விரைவில் வரவுள்ள தடை- மஹிந்த அதிரடி

நாட்டில் மாடுகள் வெட்ட தடை செய்வது குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்மொழிந்த யோசனையை ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கீகரித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாட்டிறைச்சி தேவை ஏற்படின் வெளிநாட்டில் இருந்து...

இலங்கையில் மாடுகள் வெட்ட தடை செய்யும் பிரேரனை

நாட்டில் மாடுகள் வெட்ட தடை செய்வது குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்மொழிந்த யோசனையை ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கீகரித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாட்டிறைச்சி தேவை ஏற்படின் வெளிநாட்டில் இருந்து...

வங்கி கடன் வட்டிகளை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை!

கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் வழமைக்கு திரும்பியவுடன் உடனடியாக வங்கி கடனை நூற்றுக்கு 7 வீதம் வரை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் வர்த்தகர்கள் சிலரிடம் உரையாற்றும்...

அரசியலில் இருந்து விடைபெறுகிறார் மஹிந்த ராஜபக்ச! பிரதமராகிறார் பஸில்?

பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்னும் ஈராண்டுகளில் அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்படி ஐந்தாண்டுகளும் அவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கமாட்டார் எனவும், அவர் பதவி விலகிய பின்னர் பஸில் ராஜபக்சவுக்கு...

யாழ் வைத்தியசாலையில் உயிருடன் இருந்தவரை இறந்து விட்டதாக கூறி பிணவறையில் வைத்த மருத்துவர்கள்…! மக்கள் கூடியதால் பதற்றம்

யாழ்ப்பாணம் தென்மராட்சி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் உயிரிழந்ததாக தவறாக வைத்தியசாலை சமூகம் முடிவெடுத்ததால் ஒரு உயிர் அநியாயமாக இழக்கப்பட்டுள்ளதாக மக்கள் கூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அங்கு பதற்ற...

இறந்த தந்தை கனவில் தோன்றி காட்டிய புதையல்! மகனுக்கு கிடைத்த அதிர்ஸ்டம்

இறந்து போன தந்தை கனவில் தோன்றி காட்டிய புதையலை தோண்டி எடுத்த மகனை யானை முத்துக்களுடன் கைது செய்துள்ளதாக புத்தல கோனகங்ஹார பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனது தந்தை உயிருடன் இல்லை. ஒரு நாள் தந்தை...

யாழ் சங்குபிட்டி கோர வீதி விபத்தில் பெண் பரிதாப மரணம்

நேற்றைய சங்குபிட்டி கோர வீதி விபத்தில் உயிரிழந்தவர் 4 பிள்ளைகளின் தாயான, முன்னாள் பெண் போராளி மீரா (வயது 47) என அடையாளங்காணப்பட்டுள்ளார். யாழ்.சாவகச்சேரி - தனங்களப்பு - அறுகுவெளி - ஐயனார்கோவிலடியில் நேற்று...