Srilanka

இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்காவில் அனைத்து வீடுகளுக்கும் கிடைக்கவுள்ள வரப்பிரசாதம்

ஸ்ரீலங்காவில் எவ்வித வேறுபாடுகளும் இன்றி அனைத்து வீடுகளுக்கும் சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் செயற்திட்டத்தை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இடம்பெற்ற விழாவில் கலந்து கொண்டு உரயாற்றும் போதே...

புதிய நடைமுறையின் கீழ் விமான நிலையங்களை திறக்க நடவடிக்கை

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களில் விமான சேவையை மீண்டும் ஆரம்பித்து சுற்றுலாப் பயணிகளுக்காக நாட்டை திறந்த பின்னர் குழுக்களாக வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கியத்துவம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுற்றுலா பயணிகளை குழுக்களாக...

கொழும்பில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர் கைது! காரணம் இதுதான்

பானந்துரை தெற்கு பொலிஸார் கொழும்பில் உள்ள முன்னணி ஆண்கள் பாடசாலை ஒன்றின் பிரதி அதிபரை நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர். 15 வயதான மாணவர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக தெரிவித்து குறித்த சந்தேகநபரை...

புத்தரின் உருவம் பதிக்கப்பட்ட உடையால் பெண்ணுக்கு நேர்ந்த கதி

நாரஹேன்பிட்டியில் புத்தர் சிலை உருவம் பதிக்கப்பட்ட உடையை அணிந்துவந்த பெண்ணொருவர் இன்று கைது செய்யப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனியார் வைத்தியசாலை ஒன்றிற்கு வருகைதந்த இவரின் உடையை அவதானித்த வைத்தியசாலை அதிகாரிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன்...

பொதுமக்கள் தினம் புதனுக்கு பதிலாக திங்கள் -மாற்றுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்

பொதுமக்களின் பிரச்சினைகளில் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் கவனம் செலுத்துவதற்கான “பொதுமக்கள் தினம்” புதன்கிழமைக்கு பதிலாக திங்கட்கிழமைக்கு மாற்றுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அத்துடன், திங்கட்கிழமைகளில் அமைச்சர்கள் தமது அலுவலகத்துக்கு சமுகமளித்து பொதுமக்களின் பிரச்சினைகளில் கவனம்...

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட இளம் காதலர்கள்

கிளிநொச்சியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண், பெண் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பரந்தன், ஓசியர் சந்திப் பகுதியில் வைத்து இன்று காலை சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. கடந்த 4ம் திகதி முதல் காணாமல் போன நிலையில்...

வடக்கில் பௌத்த சிலைகளை அமைக்க வேண்டாம் எனக் கூற விக்னேஸ்வரனுக்கு அதிகாரமில்லை – டயனா கமகே கடும் எதிர்ப்பு

வடக்கில் பௌத்த சிலைகளை வைக்க வேண்டாமென கூற நாடாளுமன்ற உறுப்பினர் க.வி. விக்னேஸ்வரனுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்தார். நாடாளுமன்றில்...

தென்னிலங்கையில் ஏற்பட்ட குழப்ப நிலை – 15 வயது சிறுமி கைது

பண்டாரகம, அட்டலுகம, மாரவ பிரதேசத்தில் இன்று ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில் 15 வயதுடைய சிறுமி உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் போதைப் பொருள் சுற்றிவளைப்பிற்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது கஞ்சா...

கடன் வழங்குதல் தொடர்பில் அரச வங்கிகளுக்கு மகிந்த விடுத்துள்ள உத்தரவு

கடன் வழங்கும் போது இலகு கொள்கையை பின்பற்றுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சகல அரச வங்கிகளுக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார். பெற்ற கடனை திருப்பிச் செலுத்தும் போது ஏற்படும் சிரமம் மற்றும் புதிதாக கடன் பெற்றுக்...

பாரிய பணமோசடி -பொதுமக்களிடம் உதவியை நாடியுள்ள பொலிஸார்

ரூபா .6.5 மில்லியன் மோசடியில் ஈடுபட்டமை தொடர்பாக ஒருவரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர் பொலிஸார். கொன்வேவா, எப்பாவலவைச் சேர்ந்த சந்தேக நபர் ஹேரத் முதியன்செலேஜ் சமன் குமார ஹேரத் என அடையாளம்...