Srilanka

இலங்கை செய்திகள்

மைத்திரி – ரணில் அரசில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானோர் குறித்து ஆராயும் குழுவின் அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

2015-2019 ஆம் ஆண்டு வரையான அரசின் ஆட்சிக் காலத்தில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானோர் தொடர்பில் ஆராயும் குழுவின் முதன்மை அறிக்கை இன்று (செப். 2) பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டது. இதுதொடர்பில் பிரதமரின் ஊடகப்...

என்னுடைய முடிவை யாருக்காகவும் மாற்ற மாட்டேன்! ஜனாதிபதி எச்சரிக்கை

ஆழ்ந்த சிந்தனையின் பின்னர் அண்மையில் செய்யப்பட்ட நியமனங்களை மாற்றுவதற்கான எண்ணம் இல்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார். ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இதை தெரிவித்துள்ளது. சமீபத்தில் ஜனாதிபதியும் அரசாங்கமும் செய்த சில நியமனங்களுக்கு...

மைத்திரியின் பொறுப்பற்ற செயலால் ஏற்பட்டுள்ள நிலை! மௌலவி ஒருவர் சாட்சியம்

பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த பொறுப்பற்ற முடிவு இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளை உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முந்தைய காலத்தை விட சிறப்பாக செயல்பட அனுமதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு...

கிளிநொச்சியில் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி தூக்கில் தொங்கி சடலமாக மீட்பு

பூநகரி, முட்கொம்பன் பகுதியில் பாடசாலை மாணவியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். இன்று (2) மதியம் வீட்டில் யாருமில்லாத நிலையில் இந்த விபரீத முடிவை எடுத்தார். க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவியெ உயிரை மாய்த்தார். சடலத்தை...

34 ஆண்டுகளிற்கு முன்னர் செல்வச்சந்நிதி தேருக்கு நேர்ந்த கதி …. நெகிழ்ச்சிப் பதிவு

1983 இனப்படுகொலை நிகழ்ந்து அந்தக்காயம் ஆறுவதற்குள் வடமராட்சி தொண்டமனாறு செல்வச்சந்நிதியானின் சித்திர தேர் 1986 ம் ஆண்டு சித்திரை 20 ம் திகதி ஐக்கிய தேசிய கட்சியின் ரணிலின் மாமனாரான ஜே.ஆர். ஜெயவர்த்தன ஆட்சிக்காலத்தில்...

அவதானமாக இருக்கவும்! யாழ். மக்களுக்கு எச்சரிக்கை

தற்போதுள்ள காலநிலை மாற்றம் அடுத்து வரும் 18 மணித்தியாலங்களுக்கு தொடர்ச்சியாக நீடிக்குமெனவும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்துள்ளார். தற்போது உள்ள...

தலைவர் பிரபாகரனை மாத்தையாவிடம் ஒப்படைத்த இந்தியப் படை

30.07.1987 அன்று யாழ்பாணம் வந்திறங்கிய இந்தியப்படை உயரதிகாரி மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங்கின் முதல் பணி, விடுதலைப்புலிகளுடன் ஒரு சுமுகமான நட்பை ஏற்படுத்திக் கொள்வதாகவே இருந்தது. அந்த நோக்கத்துடன் அவர் புலிகளின் உள்ளுர் தலைவர்களைச்...

புதிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்..

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு வழங்கப்பட்டிருந்த அரச விடுதியை பார்வையிடுவதற்காக அங்கு சென்றிருந்தவேளை, வெளியே பூட்டப்பட்டிருந்த விடுதியின் உள்ளே சிவசக்தி ஆனந்தன் சிலருடன்...

ஒரு லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு நாளை தொடக்கம் நியமனம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்..! வடகிழக்கு இளைஞர்களுக்கு எப்போது..?

ஐனாதிபதியின் ஒரு லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நாளை நியமனம் வழங்கப்படவுள்ள நிலையில் வடகிழக்கு மாகாணங்களில் நியமனம் நிறுத்தப்பட்டது தொடர்பாக தொடர்ந்தும் அரசு மெளனம் சாதித்துக் கொண்டிருக்கிறது. குறித்த...

அடுத்த 12 மணிநேரத்திற்கு காலநிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்

சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் பெய்து வரும் மழையுடனான காலநிலை எதிர்வரும் 12 மணித்தியாலங்களுக்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, சில மாவட்டங்களில் 100 மில்லிமீற்றருக்கு அதிகளவான மழை பெய்யக்கூடிய...