Srilanka

இலங்கை செய்திகள்

அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்! பிரதமர் எடுக்கவுள்ள நடவடிக்கை

அரசாங்க ஊழியர்கள் உட்பட குறைந்த வருமானம் பெறுவோர், வருமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், நடுத்தர வர்க்கத்தினருக்கு வீட்டுத்திட்டங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பத்தரமுல்லையில் அமைந்துள்ள வீடமைப்பு அமைச்சில் நேற்று...

கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பெரும் தொகை பண மோசடி! பெண் ஒருவர் உள்ளிட்ட ஐவர் கைது

கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்த கட்டுநாயக்க பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் உட்பட்ட 5 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பெண் பலரிடம் இருந்து ஐந்து மில்லியன்...

முல்லைத்தீவை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் யாழில் தற்கொலை

முல்லைத்தீவை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆசிரியரான கலைமாறன் என்ற ஆசிரியர் யாழ்ப்பாணத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   இவரது உடலம் யாழ் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத...

வீதியின் குறுக்கே மரம் முறிந்து வீழ்ந்ததில் இருவர் பரிதாபச் சாவு; முல்லையில் சம்பவம்

முல்லைத்தீவு சிலாவத்தை சந்தியில் மரம் முறிந்து வீழ்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் மாலை 3.45 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் முள்ளியவளை சேர்ந்த இருதயபாலன் ஜென்சி மேரிதாஸ் ( வயது -33),  ஆரியதாஸ்...

சர்ச்சைக்குரிய பகுதிக்கு திடீர் விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி கோட்டாபய!

உலக மரபுரிமை சொத்தான சிங்கராஜ வனத்தின் எல்லையில் முன்னெடுக்கப்படும் வீதி அபிவிருத்தி பணிகளை கண்காணிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேரடி விஜயம் மேற்கொள்ளவுள்ளார். சிங்கராஜ வன பகுதிக்கு இன்று விஜயம் மேற்கொண்டு கண்கானிப்பு நடவடிக்கையில்...

யாழ். பல்கலைக்கழக புதிய துணைவேந்தரின் நெகிழ்ச்சியான செயல்

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தராக கணிதப் புள்ளி விபரவியல் துறையின் மூத்த பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா நேற்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில் கடமைகளை பொறுப்பேற்க முன்னர் ஆலய வழிபாடுகளை முடித்துக் கொண்டு அலுவலகத்திற்கு...

யாழில் ரௌடிக்கு பிணை கையொப்பமிட்ட பெண்ணிற்கு நேர்ந்த கதி!

ஆவா வினோதன் உட்பட 6 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பிறந்தாள் கொண்டாட்டம் ஒன்றுக்காக 12 பியர் ரின்களுடன் தயாராகிய போது சந்தேக நபர்கள் 6 பேரும் மானிப்பாய் பொலிஸாரால் கைது...

ஒருபோதும் பிரபாகரன் ஆகமுடியாது! விக்னேஸ்வரனுக்கு நாடாளுமன்றில் எச்சரிக்கை

சி.வி.விக்னேஸ்வரன் ஒருபோதும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆக முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து...

நாட்டில் சுமார் 10 ஆயிரம் பேர் தொழில் வாய்ப்பினை இழந்துள்ளனர் – சஜித்

அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை காரணமாக சுமார் 10 ஆயிரம் பேர் இந்த நாட்டில் தொழில் வாய்ப்பினை இழந்துள்ளனர் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால கணக்கறிக்கை மீதான இரண்டாம்...

மைத்திரிக்காக ஒதுக்கப்பட்ட ஆசனம்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நாடாளுமன்றத்தில் ஆளும் தரப்பின் முதலாம் வரிசையின் முதலாவது ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விடுத்த கோரிக்கைக்கு, அமைய இந்த ஆசனம் மைத்திரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு...