கொழும்பில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்ற தாய்
கொழும்பில் ஒரே பிரவசத்தில் தாய் ஒருவர் 5 குழந்தைகளை பிரசவித்துள்ளார்.
கொழும்பு டி சொய்ஸா வைத்தியசாலையில் ஐந்து குழந்தைகளும் பிறந்துள்ளன.
இந்த ஐவரும் பெண் குழந்தைகள் என வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சாகரிக்கா கிரிவன்தெனிய தெரிவித்துள்ளார்.
பெபிலியாவல...
இலங்கையின் கறுப்புப் பட்டியலில் இருந்து புலம்பெயர் தமிழர்களின் பெயர்கள் நீக்கத்தால் புதிய சிக்கல்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவளித்ததாக கறுப்புப் பட்டியலில் பெயரிடப்பட்டிருந்த இரண்டு பேரை, அதிலிருந்து நீக்குமாறு முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தனக்கு அழுத்தம் கொடுத்ததாக கிரித்தலே இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியாக...
வாக்கு எண்ணும் தினமன்று மத்திய கல்லூரியில் நடந்தது என்ன? – மனம் திறந்த சசிகலா
யாழ்.மத்திய கல்லூரி பிரதான வாக்களிப்பு நிலைத்தில் இறுதி தேர்தல் முடிவுகள் அதிகாலை வரையில் தாமதமாக்கப்பட்டதன் பின்னணி என்ன? என்பதற்கு இதுவரையில் எவ்விதமான பதிலும் கிடைக்கவில்லை.
மேற்கண்டவாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட முன்னாள்...
வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொரோனா தொற்றால் சர்வதேச ரீதியாக “லொக் டவுண்” நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும் தெரிவு செய்யப்பட்ட உலகின் பகுதிகளுக்கு பறப்பை மேற்கொண்டே வருகிறது.
இதன்படி“இத்தாலி-மிலன், யுனைடெட் கிங்டம்-லண்டன், ஜப்பான் - டோக்கியோ, மாலத்தீவுகள்- மாலே,...
புதிதாக நியமிக்கப்படும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் கொண்ட தொழிற்படையை அலுவலகங்களுக்குள் மட்டுப்படுத்தப் போவதில்லை – பிரதமர்...
நாங்கள் இப்போது உருவாக்கியுள்ள ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் கொண்ட புதிய தொழிற்படையை வழமையாக வேலைவாய்ப்பு வழங்குவது போன்று அலுவலங்களுக்குள் மட்டுப்படுத்த போவதில்லை.
அவர்களை பொருளாதார நடவடிக்கைகளுக்கு நேரடியாக பங்களிப்பு செய்யும் வகையில்...
யாழில் சமுர்த்தி பெண் அலுவலர் அநாகரிகமாக திட்டியதால் குடும்பஸ்தர் தற்கொலையென உறவினர்கள் முறைப்பாடு!
யாழ்ப்பாணத்தில் குடும்பத் தலைவர் ஒருவர் உயிரை மாய்த்தமைக்கு சமுர்த்தி அலுவலகத்தினதும், சமுர்த்தி உத்தியோகத்தரதும் செயற்பாடுமே காரணம் என குடும்பத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறிப்பாக, அலுவலகத்தில் வைத்து பெண் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் அவரை அவமரியாதையாக...
ஆவா வினோதன் உள்ளிட்ட 6 பேர் மானிப்பாயில் கைது
ஆவா வினோதன் உள்பட 6 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பிறந்தாள் கொண்டாட்டம் ஒன்றுக்காக 12 பியர் ரின்களுடன் தயாராகிய போது சந்தேக நபர்கள் 6 பேரும் மானிப்பாய் பொலிஸாரால் கைது...
யாழ்.பல்கலை. துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா நியமனம்
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக கணிதப் புள்ளி விபரவியல் துறையின் மூத்த பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்துக்கமைவாக, ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள தத்துவத்தின்...
பரிஸில் யாழ்ப்பாண தமிழரின் வீட்டில் நிகழ்ந்த அற்புதம்!
பரிஸில் வாழும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரின் வீட்டில் அதிசய நிகழ்வு ஒன்று நடந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்று பரவி வருகிறது.
பூஜை வழிபாட்டுக்காக சூலத்தில் குத்தப்பட்ட தேசிக்காயிலும் சூலம் போன்ற தோற்றம் ஏற்பட்டதாக வீட்டின்...
யாழ் பாடசாலை ஒன்றின் அவல நிலை…நியாயம் கேட்டு ஜனாதிபதியிடம் செல்லும் ஆசிரியர்கள்..!
யாழ்ப்பாணம் நீர்வேலி அச்செழு பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் நிர்வாகத்தில் அரசியல் கட்சியொன்றின் தலையீடு காரணமாக அங்கு கல்வி கற்பிக்கும் சுமார் 18 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் வழங்குமாறு யாழ்.வலயக் கல்விப் பணிப்பாளர்...