Srilanka

இலங்கை செய்திகள்

பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தை நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...

மீண்டும் ஆரம்பித்த முன்னாள் போராளிகள் மீதான கெடுபிடி: வீடுகளிற்கு படையெடுக்கும் இராணுவம்

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் உள்ள வீடுகளுக்கு செல்லும் இராணுவத்தினர் முன்னாள் போராளிகளின் விவரங்களை சேகரித்துள்ளனர். கீரிமலை பகுதியின் J/226, J/225 ஆகிய பிரதேசங்களில் இன்று அதிகாலை இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அனைத்து வீடுகளுக்கும் சென்ற...

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சி

உலக சந்தையின் தங்கத்தின் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று மாத காலப்பகுதியில் தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக...

காத்திருந்த மைத்திரிக்கு வழங்கப்படவுள்ள உயர் பதவி – அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தற்போதைய அரசாங்கத்தில் ஒரு குறிப்பிடத்தக்க பதவி நிச்சயம் வழங்கப்படும் என்று நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினையும்...

பட்டதாரிகளை அரச சேவையில் இணைக்கும் திட்டத்தில் 12 ஆயிரம் பட்டதாரிகள் புறக்கணிப்பு

வேலையற்ற பட்டதாரிகளை அரச சேவையில் இணைக்கும் திட்டத்தில் சுமார் 12 ஆயிரம் பட்டதாரிகள் இணைக்கப்படவில்லை என பட்டதாரிகளுக்கான தேசிய மையத்தின் இணைப்பாளர் சந்தன சூரியாராச்சி தெரிவித்துள்ளார். குறித்த வேலைத்திட்டம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 02ஆம்...

யாழ் மாநகர சபையின் தீ அணைப்பு இயந்திரத்திற்கு தவறான காப்புறுதி! அம்பலமாகிய தகவல்கள்

யாழ் மாநகர சபையின் தீ அணைப்பு இயந்திரத்திற்கு தவறான காப்புறுதி செய்தமை தொடர்பிலும் அதனால் தற்போதுள்ள நிலைமை தொடர்பாகவும் உரிய விசாரணைகள் மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு வடக்கு...

தமிழர்களைக் குறிவைத்து கோட்டாபய அரசு பழிவாங்கல்! சந்திரிகா மற்றும் மங்கள கடும் கண்டனம்

கடந்த ஆட்சியில் இருந்த அனைத்துத் சுதந்திரங்களையும் கோட்டாபய அரசு தட்டிப்பறிக்கின்றது. அதுவும் முதலில் தமிழ் மக்களைக் குறிவைத்து தமது பழிவாங்கல் நடவடிக்கையை இந்த அரசு ஆரம்பித்துள்ளது. இதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என...

வடக்கில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள் தொடர்பான விபரங்கள் வெளியானது

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பல பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) காலை-08.30 மணி முதல் மாலை- 05 மணி வரை யாழ். குடாநாட்டின் பல...

அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹரிஸின் முதன்மை ஆலோசகரான யாழ். தமிழ் பெண்

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் துணை ஜனாதிபதி வேட்பாளரான கமலா ஹரிஸின் புதிய அலுவலக பிரதானியாக இலங்கைப் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக...

தமிழ் பேசும் மக்களுக்கு அமைச்சர் வழங்கிய உறுதி

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கும், அரசியலமைப்பு சார்பான பிரச்சினைகளுக்கும் முரணற்ற விதத்தில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அதாவது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ...