அவுஸ்திரேலியாவில் ஆபத்திலிருக்கும் இலங்கை அகதியான பிரியா! மிகவும் வேதனையுடன் முன்வைத்துள்ள கோரிக்கை
அவுஸ்திரேலியாவில் கிறீஸ்மஸ் தீவில் தஞ்சமடைந்துள்ள பிரியா சுகயீனம் காரணமாக பேர்த் வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் அவர் பிள்ளைகளை பிரிந்திருப்பதனால் பெரும் வேதனை அடைவதாக தெரிவித்துள்ளார்.
அவர்களை தன்னுடன் இருக்க அரசாங்கம் அனுமதிக்க வேண்டுமென அவர்...
கோட்டாபயவிற்கு கைலாகு கொடுத்த தமிழரசு கட்சி உறுப்பினருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிபதி இளஞ்செழியன்
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மற்றும் செயலாளருக்கு எதிராக கட்சி உறுப்பினரால் தொடரப்பட்ட வழக்கு திருகோணமலை நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலை - பட்டணமும் சூழலுக்குரிய பிரதேச சபை தமிழரசு கட்சி உறுப்பினர் ஒழுக்காற்று...
யாழ். பல்கலையின் பெண் விரிவுரையாளர் பரிதாப மரணம்! வெளியானது புகைப்படம்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தங்கியிருந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் காட்டு யானை தாக்கி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையில் அவர் சிகிற்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த சம்பவத்தில் கொழும்பு,...
தமிழர்கள் தனிநாடு கோரினால் வடக்கு, கிழக் கில் இரத்த ஆறு ஓடும் – தேரர்கள் கொந்தளிப்பு
சமஷ்டி என்றால் அது பிரிவினை, தனிநாடுதான். தமிழர்கள் அதை மீண்டும் கோரினால், வடக்கு, கிழக்கில் இரத்த ஆறுதான் ஓடும். அரசு வழங்கும் தீர்வை ஏற்றுக்கொண்டு தமிழர்கள் பேசாமல் அமைதியாக இருக்கவேண்டும் என பொதுபலசேனா...
யாழ். பல்கலையின் பெண் விரிவுரையாளர் பரிதாப மரணம்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தங்கியிருந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் காட்டு யானை தாக்கி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையில் அவர் சிகிற்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த சம்பவத்தில் கொழும்பு,...
யாழில் படிக்கும்போதே பதிவுத்திருமணம் செய்த 19 வயது மாணவி…பின்னர் எடுத்த விபரீத முடிவு!
யாழ்ப்பாணம் நகரில் உள்ள ஓர் பிரபல பெண்கள் பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவியொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
படிக்கும் கால்த்திலேயே இரகசியமாக பதிவுத்திருமணம் செய்து, அதன்பின்னர் விட்டு விலகிசென்ற கணவன்,...
முற்றாக முடங்கிப் போன கொழும்பு! திண்டாடும் மக்கள்
கொழும்பில் பெய்து வரும் அடைமழை காரணமாக வீதிகள் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கிருலப்பனை, பேஸ்லைன் சந்தி வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இதனால் ஹைலெவல் வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று...
தற்கொலை குண்டுதாரி புலஸ்த்தினி எவ்வாறு தப்பி ஓடினார்? தீவிர விசாரணையில் வெளிவந்த பல உண்மைகள்
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலில் ஸாரா என்றழைக்கப்படும் தற்கொலை குண்டுதாரியான புலஸ்த்தினி தப்பி ஓடி ஒருவருடம் கடந்த பின்னரே அவர் தப்பி ஓடியுள்ளதாக தேசிய புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
அவர் எவ்வாறு தப்பி...
பல்கலைக்கழக மாணவர்களின் வங்கி கணக்கில் கோடிக்கணக்கான பணம்?
இலங்கையில் பல்கலைக்கழக மாணவர்கள் பலரின் வங்கி கணக்கில் கோடிக்கணக்கான பணம் வைப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து மாணவர்களினால், பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வர்த்தகர்கள் தங்களுக்கு இவ்வாறு பணம் அனுப்புவதாக பல்கலைகழக மாணவர்கள்...
கையில் இருந்து தவறி விழுந்த 18 மாத பச்சிளம் குழந்தை பரிதாப பலி!
கையில் இருந்து தவறி விழுந்த 18 மாத குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
திருகோணமலையிலிருந்து கண்டி பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லும்போது இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இவ்வாறு...