ஜனாதிபதி கோட்டாயவுடன் பயணித்த பாதுகாப்பு வாகனங்கள் விபத்து
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்கு பயணித்த வாகனங்கள் இரண்டு மஹரகம நகர மத்தியில் ஒன்றோடு ஒன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மஹகரம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் ஒருவருக்கும் காயம் ஏற்படவில்லை...
உயர்தரம் – புலமைப்பரிசில் பரீட்சைகள் நடத்துவதற்கான திகதி தொடர்பில் வெளியான தகவல்!
கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவதற்கான திகதி இன்று அறிவிக்கப்படவுள்ளது.
பெரும்பான்மையான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை பரிசீலித்து கல்வி அமைச்சு, க.பொ.த. உயர் தர...
பொது சுகாதார அதிகாரிகளின் உதவி இன்றி சாத்தியமில்லை – மகிந்த தேசப்பிரிய
பொது சுகாதார பரிசோதகர்களின் உதவி இன்றி சுகாதார வழிக்காட்டல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
சுகாதாரம் தொடர்பான ஆபத்து காணப்படும் சந்தர்ப்பத்தில் அந்த...
இரகசியமாக இலங்கைக்குள் வந்துள்ள ரோ புலனாய்வு சேவை அதிகாரிகள்
இம்முறை பொதுத் தேர்தல் தொடர்பான விடயங்களை கண்காணிக்க இந்திய புலனாய்வு சேவையான ரோ புலனாய்வு சேவையின் அதிகாரிகள் சிலர் இரகசியமாக இலங்கைக்குள் வந்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்...
நல்லூர் உற்சவம்! பிரதமர் விடுத்துள்ள அவசர உத்தரவு
நல்லூர் உற்சவத்தின் போது விதிக்கப்பட்டிருந்த சில் கட்டுப்பாடுகளை தளர்த்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவசர உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஆலய தர்மகர்த்தா பிரதமரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, கலந்துரையாடியதன் பின்னரே பிரதமர் இந்த அவசர உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
இதன்படி,...
வங்கிகளில் அதிகரித்த வட்டி வீதம்! கண்டுகொள்ளாத இலங்கை மத்திய வங்கி
கடன் அட்டைகளுக்கான வட்டி வீதத்தை குறைக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், தனியார் வங்கிகள் அதனை கவனத்தில் கொள்ளவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடன் அட்டை வட்டி நூற்றுக்கு 15 வீதம் வரை குறைப்பதாக அரசாங்கம்...
யாழில் யுவதி குளிக்கும் போது எட்டிப்பார்த்தவருக்கு நேர்ந்த கதி!
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் யுவதியொருவர் குளிக்கும் போது இரகசியமாக ரசித்த ஆசாமி நையப்புடைக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
யுவதியொருவர் தன் வீட்டு குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த போது, வளவிற்குள் அத்துமீறி நுழைந்து குளியலறைக்குள் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது,...
மொனராகலையில் 45 பிக்குகளுக்கு கொரோனா தொற்று?
மொனராகலை மாவட்டத்தில் 45 பிக்குகள் கொரோனா சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
படல்கும்புற, கல்பொட பிரிவெனா விகாரையை சேர்ந்த 45 பிக்குகள் உட்பட 72 பேர் இவ்வாறு தனிமைப்படுதலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த விகாரைக்கு கந்தக்காடு முகாமில் பணிபுரியும்...
யாழ் சோதனைச்சாவடியில் மோட்டார் சைக்கிளில் வந்தவரால் இராணுவச்சிப்பாய்க்கு நேர்ந்த கதி!
கைதடி இராணுவச் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இராணுவ சிப்பாயின் கால் முறிவடைந்தது யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று...
தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
இந்தியாவில் தங்கத்தின் விலை தற்போது கொஞ்சம் குறையத் தொடங்கியுள்ளது.
எனினும் சர்வதேச அளவில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,810 டொலரைத் தொட்டுள்ளது.
கடந்த வாரத்தில் 1,798 டொலரில் நிறைவடைந்த தங்கம் இந்த வாரத்தில் 1,810...