Srilanka

இலங்கை செய்திகள்

நல்லூரையும் இலக்கு வைத்த எல்லாவெல தேரர் திடீர் பல்டி

அநுராதபுர யுகத்தில் கட்டப்பட்ட கோகண்ண விகாரை மீதே திருகோணமலையில் உள்ள திருக்கோணேச்சரம் ஆலயம் கட்டப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாக தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர்...

லண்டனில் இலங்கை பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வெளிவந்த புதிய தகவல்

லண்டனில் கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை பெண் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான நபர் தொடர்பில் முக்கிய தகவல்கள் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு, மே மாதம் 30ஆம் திகதி, சனிக்கிழமை...

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு மஞ்சள் நிறம் கட்டாயமாகும்

பாடசாலை குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் மஞ்சள் வண்ணம் தீட்டுவது கட்டாயமாகும் என்று போக்குவரத்து சேவைகள் மற்றும் மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்தா அமரவீரா தெரிவித்தார். அவ்வாறு செய்வதன் மூலம், மற்ற ஓட்டுனர்களால்...

பாலித்த தெவரப்பெரும மீண்டும் அரசியல் பயணத்தை தொடர முடிவு

இன்று தேர்தல் ஆணையாளரை சந்திக்கச் சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரது விலகல் கடிதத்தை தேர்தல் ஆணையாளர் ஏற்க மறுத்து , சில தீர்வுகளை பெற்று தருவதாக கிடைத்த உறுதி மொழி காரணமாக ,...

யாழ்.செயலக ஊழியர் மீது வாள்வெட்டு; மல்லாகத்தில் ஐவர் கைது

யாழ்ப்பாணம் மாவட்ட செயலக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் முன்பாக அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பெரும் குற்றத் தடுப்புப்...

மார்ச், ஏப்ரலில் அதிகரித்த மின் கட்டணத்தின் ஒரு பகுதியை அரசாங்கம் செலுத்தத் தீர்மானம்

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் அதிகரித்த மின்சாரக் கட்டணப் பட்டியலில் ஒரு பகுதியை ஏற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மின்சாரக் கட்டணம் அதிகரித்ததன் காரணமாக நுகர்வோருக்கு வழங்கக் கூடிய அதிகபட்ச நிவாரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக...

பெற்றோர் முன்னிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் – பொலிஸார் வெளியிட்ட தகவல்

கண்டி, கட்டுகஸ்தோட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்கொல்ல பாலத்தில் குதித்து நேற்று இரண்டு பாடசாலை மாணவர்கள் தற்கொலை செய்துக் கொண்டனர். நேற்று அதிகாலை 5.45 மணியளவில் இந்த மாணவர்கள் பாலத்தில் இருந்து பாய்ந்து தற்கொலை செய்ததாக...

யாழ் பேஸ்புக் காதலனால்… சிக்கிய 36 வயது குடும்பப் பெண்

பேஸ்புக் மூலம் அறிமுகமான யாழ்ப்பாண இளைஞனிற்கு பணம் வழங்குவதற்காக, தனது சகோதரியின் நகைகளை திருடி 6,20,000 ரூபாவிற்கு விற்பனை செய்த 36 வயதான பெண்ண கம்பளை பொலிசார் கைது செய்துள்ளனர். கம்பளை நகர் பிரதேசத்தை...

கோணேஸ்வர் ஆலயத்திற்கு புதிய ஆபத்து! பேரதிர்ச்சியில் தமிழர்கள்

திருகோணமலையில் அமைந்துள்ள பாடல் பெற்ற சிவ தலமான கோணேஸ்வரம் ஆலயம் என்பது கோகண்ண விகாரை என்றே கூறப்படுகிறது. இதற்காக நாம் கோயிலை இடித்து விகாரை கட்ட மாட்டோம்.ஆனால், அந்தப் பகுதியில் பௌத்தர்களுக்குரிய தொல்பொருள்கள் இருந்தால்...

பிரான்ஸ் நாட்டின் துணை முதல்வராகிய ஈழத் தமிழ் பெண்

பிரான்ஸ் நாட்டின் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலில் 2 ஆம் சுற்றில் தெரிவாகிய Benoit Jimenez யோடு இணைந்து 50.84% வாக்குகளப் பெற்று...