வடமாகாணம் முழுவதும் உடனடியாக அமுல்..! முக கவசம் அணியாதோருக்கு 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல்
இலங்கையில் கொரோனா அபாயம் தொடர்ந்தும் நீடிக்கும் நிலையில் சுகாதார நடைமுறைகளை பேணாமை மற்றும் முக கவசம் அணியாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்.
மேற்கண்டவாறு மாகாண...
சென். பீற்றர்ஸ் தேவாலய படுகொலையின் 25ஆவது நினைவேந்தல்
நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 25ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை தேவாலயத்தில் நினைவுகூரப்பட்டது.
சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் இன்று மாலை பங்குத்தந்தை தலைமையில் வழிபாடுகள் நடைபெற்றன....
வவுனியா குடியிருப்பு குளக்கட்டில் தமிழ் மாணவிகளின் முகம் சுழிக்கவைக்கும் செயல்! பெற்றோர்களே அவதானம்
வவுனியா குடியிருப்பு குளக்கட்டில் மாலை வேளைகளில் பல தமிழ் மாணவிகள் சிங்கள இளைஞர்களுடன் செல்வதனை அவதானிக்க முடிகிறதாக சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இதனை சுட்டிக்காட்டினால் இனவாதிகள் என தம்மை பலரும் குறைகூறுவதாகவும் அவர்கள்...
கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கை தமிழ் பெண் தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!
கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கைப் பெண் சம்பவத்தில், மேலும் இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.
கனடாவின் Toronto-வில் உள்ள Scarborough-ல் கடந்த மார்ச் மாதம் 13-ஆம் திகதி இலங்கையை சேர்ந்த Theepa...
வீட்டு வளவிற்குள் புதையல்! மகள்களுக்கு கனவில் தந்தை சொன்ன ரகசியம்
வேயங்கொடயில் புதையல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட பெண்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீரிகம பிரதேசத்தை சேர்ந்த இரு பெண்களின் பிறந்த வீடு பல்லேவெல போருக்கமுவ பிரதேசத்தில் அமைந்துள்ளது.
அந்த வீட்டிற்கு பின்னால் புதையல் உள்ளதாகவும்,...
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு
நாட்டில் மேலும் 56 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் மற்றும் அதன் ஊழியர்கள் உட்பட 450 பேரிடம் பி.சி.ஆர்...
Hand sanitizer பயன்படுத்துவோருக்கு விடுக்கப்படும் அவசர எச்சரிக்கை!
கொழும்பில் காலாவதியான பொருட்களைப் பயன்படுத்தி Hand sanitizer எனும் கிருமி நாசினிகளை உற்பத்தி செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.
அதற்கமைய மாலபே, தலாஹேன பிரதேசத்தில் காலாவதியான பொருட்களைப் பயன்படுத்தி கிருமிநாசினிகளை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்று நுகர்வோர்...
யாழில் வரலாற்றில் இல்லாதளவு உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!
யாழ்ப்பாணத்தில் இன்று தூய தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் தடவையாக ஒரு லட்சம் ரூபாயை எட்டியுள்ளது.
உலக அளவில், கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தங்க விலை உயர்வு ஜூன் மற்றும் ஜூலை...
யாழில் திடீர் என முற்றுகையிடப்பட்ட வீடு! பொலிசாரிற்கு காத்திருந்த அதிர்ச்சி
யாழ்ப்பாணம் மாவட்ட செயலக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் முன்பாக அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்கள் தங்கியிருந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட வீடு...
நள்ளிரவில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய பூசகர் ! யாழில் சம்பவம்
புன்னாலைக்கட்டுவன் ஆயாக்கடவை சித்தி விநாயகர் ஆலய திருப்பணி உண்டியல் ஆலய பூசகரால் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், இது குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
புன்னாலைக்கட்டுவன் ஆலய உரிமம் சம்மந்தமான...