கட்டாரில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பம்! வெளியாகியுள்ள முக்கிய தகவல்
கட்டாரில் இலங்கை குடும்பம் ஒன்று படுகொலை செய்யப்பட்ட நிலையில், இன்றைய தினம் உயிரிழந்த மூவரினதும் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த படுகொலை சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் காதலன் மீது சந்தேகம் இருப்பதாக...
அவுஸ்ரேலியா செல்லக் காத்திருந்த மட்டக்களப்பு யுவதிக்கு காத்திருந்த பெரும் சோகம்
மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை பெருநிலம் விளாவெட்டுவான் ஊரை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட மணமுனைமேற்கு பிரதேச சபை தவிசாளர் சண்முகராசா அவர்களின் சிரேஷ்ட புதல்வன் அனோஜன் கடந்த திங்கட்கிழமை (05/07/2020) அவுஷ்ரேலியாவில் திடீர் சுகவீனத்தால்...
தேர்தல் போட்டியில் இருந்து விலகும் பாலித தெவரப்பெரும
ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெரும், தேர்தல் போட்டியில் இருந்து விலக போவதாக தெரிவித்துள்ளார்.
களுத்துறை பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகத்திற்கு அருகில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும்...
இலங்கையில் பாடசாலைக் காதல் ஜோடிகளின் விபரீத முடிவு! பொலிசார் தீவிர விசாரணை
கட்டுகஸ்தொட்டை – நவயாலத்தன்ன தொடரூந்து பாலத்தில் இருந்து மகாவலி கங்கையில் குதித்து பாடசாலை மாணவன் மற்றும் மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
வெவ்வேறு பாடசாலைகளில் 10 ஆம் மற்றும் 11 ஆம் தரத்தில் கல்விகற்ற...
யாழில் நுழைந்த சிறுத்தை? 6 ஆடுகள் பலி!
யாழ்ப்பாணம் மாவைகலட்டி பகுதியில் வீட்டில் கட்டியிருந்த ஆடுகளை சிறுத்தைப் புலி கடிதத்தில் 13 ஆடுகள் காயமடைந்துள்ளதுடன் 6 ஆடுகள் இறந்துள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவை கலட்டிப் பகுதியில்...
பொதுமக்களிடம் பொலிஸார் அவசர கோரிக்கை! சரணடைந்தாக தகவல்
பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தில் கடமையாற்றி வந்த நிலையில் , தலைமறைவாகியுள்ள பொலிஸ் இன்ஸ்பெக்டர கைது செய்ய பொதுமக்களின் உதவியை சிஐடி நாடியுள்ளது.
வெரிகாவத்த கங்கனமலக சமன் வசந்த குமார என்பவரே இவ்வாறு சிஐடி ஆல்...
மட்டன் சாப்பிடும் ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விடயங்கள்
அசைவ உணவுகளில் மனிதனுக்கு அதிகப்படியான நன்மை தரக்கூடிய உணவு ஆட்டு இறைச்சி. ஆட்டின் தலை, இதயம், மூளை, நுரையீரல் என்று ஒவ்வொன்றும், மருத்துவப் பயன்களை அதிகமாக தரக்கூடியது. நாம் ஆட்டிறைச்சி சாப்பிடும் பொழுது,...
தமிழர்களின் வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம உற்சவம் தொடர்பில் முக்கிய தீர்மானம்
வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம கந்தனின் புனித திருத்தலத்தின் வருடாந்த ஆடி வேல் விழா எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிலையில் கொவிட் தொற்று ஒழிப்புக்கு ஒத்துழைப்பு வழங்கி, சுகாதார பிரிவின் வழிகாட்டி ஆலோசனைகளுக்கு...
தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்! அதிர்ச்சியில் மக்கள்
கொரோனாத் தொற்றுடன் நாட்டில் தங்கத்தின் விலையில் சடுதியான மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 92 ஆயிரம் ரூபாவாகத் தற்போது காணப்படுகின்றது.
உலக சந்தையிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
கொரோனாத் தொற்றுக்கு முன்னர்...
இலங்கையில் திருமணம் முடிப்பவர்களுக்கு மகிழ்ச்சிதரும் செய்தி!
நாட்டில் திருமண நிகழ்வுகளில் விருந்தினர்கள் பங்கேற்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி திருமண நிகழ்வுகளில், 300 விருந்தினர்கள் கலந்து கொள்ள முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்,விசேட...