போக்குவரத்துக்கு விதிகளை மீறலுக்கு வழக்கு தொடர்வதற்கு பதிலாக விதிக்கப்படும் தண்டம் எவ்வளவு தெரியுமா?
போக்குவரத்துக்கு விதிகளை மீறலுக்கான வழக்கு தொடர்வதற்கு பதிலாக விதிக்கப்படும் தண்டம் தொட்பிலான தகவலொன்று வெளியாகியுள்ளது.
அந்தவகையில்,
வேகமாகச் செலுத்துதல் – Rs. 1000
நிப்பாட்டல் – Rs. 500
பொலிசாரின் பணிப்புரைகள்/சைகைகளை மீறுதல் -Rs. 1000
சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல்...
75 கள்ளவாக்குகள் போட்ட சிறிதரனுக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு! 12 மாதம் சிறைத்தண்டணை கிடைக்குமா?
தாம் கள்ள வாக்கு போட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் தேர்தல் தொகுதி வேட்பாளருமான சிவஞானம் சிறிதரன் கூறியுள்ள நிலையில், அவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட செயலகத்தில்...
பிரிட்டனில் கோரம் -தான்பெற்ற மகளையே குத்திக் கொன்ற நெடுங்கேணியைச் சேர்ந்த தாய்
பிரிட்டன் மிட்சம் பகுதியில் தான் பெற்ற மகளையே கத்தியால் குத்தி கொன்றதுடன் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார் நெடுங்கேணியைச் சேர்ந்த இளவயது தாய்.
இந்த சம்பவத்தில் சயனிகா(வயது04 ) என்ற சிறுமியே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.அதேவேளை தற்கொலைக்கு...
தமிழர் பகுதியில் பிரச்சாரத்தின் போது யுவதிகளின் கையை பிடிக்கும் வேட்பாளரால் வெடித்தது புதிய சர்ச்சை
தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் வேட்பாளர் ஒருவர், வீடுகளில் உள்ள யுவதிகளின் கைகளை பிடித்து பேசுகிறார் என்ற குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.
மட்டக்களப்பில் இந்த சம்பவம் நடந்து வருகிறது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் போட்டியிடும்...
பொதுதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கோட்டாபய விடுத்துள்ள அதிரடி உத்தரவு
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரச்சார நடவடிக்கைகளுக்காக தனது புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
அதுபோன்று பாதுகாப்பு சேவைகள், அரச சேவைகள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களில் சேவையில்...
மகிந்தவுக்கு மாம்பழங்களை வழங்கினார் உதயன் ஆசிரியர் பிரபாகரன்
உதயன் நாளிதழின் ஆசிரிய பீடத்தின் தலைமை ஆசிரியர் பிரதமருக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து மாம்பழம் கொண்டு சென்று கொடுத்தமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.
பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று காலை...
யாழ் பொது மேடையில் மண்டையன் குழு தலைவரிற்கும் – சையிக்கில் கட்சி பொய் மன்னன் சுகாஸ் இடையில் படு...
முன்னால் மண்டையன் குழு தலைவர் சுரேசுக்கும், சையிக்கில் கட்சி பொய் உரை மன்னன் சுகாஸ்க்கும் இடையில் சரியான போட்டி!
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை அதிமேதகு தேசிய தலைவர் என்று கூறிய சட்டத்தரணியும், தமிழ் தேசிய மக்கள்...
ஆரம்ப பாடசாலைகள் எப்போது ஆரம்பம்? திகதியை அறிவித்த கல்வியமைச்சு
எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் முதலாம் மற்றும் இரண்டாம் தர மாணவர்கள் மற்றும் அனைத்து பாலர் பாடசாலைகளும் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
ஆரம்ப பாடசாலைகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி...
சமகாலத்தில் வெளிநாடுகளிலிருந்து இலங்கை வந்தவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டுக்கு வருகைத்தர முடியாத நிலையில், பல நாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்ட இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அவ்வாறு அழைத்து வரப்பட்ட இலங்கையர்களுக்கு கிடைக்கும் தீர்வை வரியற்ற...
பணத்துக்காக தன்னை விட 35 வயது அதிகமான பிரித்தானிய பெண்ணை மணந்த இலங்கையர்… பெண்ணின் முக்கிய முடிவு
இலங்கை இளைஞரை திருமணம் செய்து கொண்டு தனது சொத்துக்களை இழந்த பிரித்தானிய பெண் தனது சில சொத்துக்களை திரும்பப் பெற சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளார்.
Diane Peeble (61) என்ற ஸ்காட்லாந்தை...